ஈரான் ஆயுத கப்பலை லெபனான் துறைமுகத்தில் அழித்த இஸ்ரேல் – 3000 பேர் காயம் – பேர் வெடிக்கும் அபாயம் 7 video

Spread the love

ஈரான் ஆயுத கப்பலை லெபனான் துறைமுகத்தில் அழித்த இஸ்ரேல் – 3000 பேர் காயம் – பேர் வெடிக்கும் அபாயம் video

லெபனான் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்களுக்கு ஈரான் நேரடியாக ஆயுதங்களை வழங்கி வருகிறது

மேற்படி அமைப்பிற்கு ஈரான் ஒரு லட்சம் ர்க்கட,மற்றும் எறிகணைகளை வழங்கியுள்ளது ,அரபு நாடுகளில் உள்ள

அமெரிக்கா படைகள் முற்றாக துடைத்து அழிக்க படும் என ஈரான் அறிவித்திருந்த

நிலையில் ,சிரியாவில் ஈரான் இராணுவம் நேரடியாக தரை இறங்கி சிரியா அரசுக்கும் உதவி வருகிறது

விரைவில் லெபனான் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல்

ஒன்றை நடத்துவார்கள் என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பகிரங்கமாக இஸ்ரல் உளவுத்துறை அறிவித்தது

அதன் பின்னர் கடந்த மூன்று வாரங்களில் இஸ்ரேல் லெபனான் மீது தொடர்

வலிந்து தாக்குதலை நேரடியாக நடத்தி வந்தது ,முக்கிய தளபதிகளை

உளவு விமானம் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியது ,ஆனால் அதில் இருந்து அவர்கள் தப்பித்து கொண்டனர்

ஈரான் உளவு விமானம் ஒன்றும் கடந்த வாரம் சுட்டு வீழ்த்த பட்டது,இராணுவ சிப்பாய் ஒருவர் உயிருடன் பிடிக்க பட்டார்

அதன் பழிவாங்கும் உச்சகட்ட தாக்குதலாக இன்று லெபனான் தலைநகர்

பேரூட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தில் ஆயுத கப்பலில் வந்திறங்கிய ஆயுதங்களை அப்படியே அழி த்துள்ளது இஸ்ரேல்

நாம் எங்கும் எப்பொழுதும் தாக்குதல் நடத்துவோம் என்பதை இஸ்ரேல் மொஸாட் வெளியாக உளவுத்துறை மீண்டும் அடித்து கூறியுள்ளது

மேற்படி குண்டு தாக்குதலில் அந்த துறைமுகம் சுடு காடாக காட்சி அளிக்கிறது ,

மேலும் இதுவரை முப்பது பேர் பலியாகியுள்ளனர் ,2500 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடை ந்துள்ளனர் ,உயிரிழப்பு நூற்றுக்கு மேல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது

இந்த தாக்குதலுக்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை என விழுந்தடித்து இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது,இவ்வளவு வேகமாக இஸ்ரேல் கூறுவதற்கு காரணம் என்ன ..?

இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆயுத கப்பலுடன் ரொக்கட்கள் வெடித்து சிதறியுள்ளது

இஸ்ரேல் புரிந்த இந்த தாக்குதலுக்கு லெபனான் நேரடி தாக்குதலை வரும் மணித்தியாலங்களில் நடத்த கூடும் என்ற பரப்பு

நிகழ்கிறது,உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் ,முக்கிய தலைவர்களுடன் லெபனான் அரசர் அவசர சந்திப்பை நடாத்தியுள்ளார்

இது மிக பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

வரும் மணித்தியாலங்கள் எதுவும் நடக்கலாம் என்பதே இப்போதுள்ள கள நில வரமாகும் .

பயந்தவர்கள் இந்த காணொளி பார்க்காதீங்க இதில் அழுத்துங்க


லெபனான் தாக்குதலை எதிர்கொள்ள எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அதிகமாக ,இரு வரங்களுக்கு முன்னதாகேவே குவிக்க பட்டதும் ,தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,

இஸ்ரேலின் நீண்ட நாள் திட்டத்தின் தயார் படுத்தலின் உச்சம் இதுவாக பார்க்க முடிகிறது
லெபனான் ,ஈரான் இனைந்து அடுத்து என்ன செய்ய போகின்றன ..?

சொலை மானியை கொலை செய்த இஸ்ரேல் உளவுத்துறைக்கு ஈரான் தரப்போகும் அடுத்த பதிலடி எதுவாக இருக்க போகிறது ..?

இப்போது அமெரிக்கா ,இஸ்ரேல் நிலைகள் மீது எவ்வேளையும் எங்கும் தாக்க படலாம் என்ற அச்சம் நிலவுகிறது

அடுத்து வரும் நாட்களில் இவை கண்டிப்பாக நடக்கும் என்பதை அடித்து கூறலாம் ,இரண்டு குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ஐந்தாயிரம் பேர் காயம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது


இஸ்ரேல் வழிந்து தாக்குதல் முற்று பெற்றுள்ளது, அடுத்து நேரடி தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் தயார் நிலையில் உள்ளது

என்பதையும் ஊகிக்கலாம் ,அதுவே தான் நடக்க போகிறது .உலக போர் இங்கிருந்து ஆரம்பிக்குமா ..?

  • வன்னி மைந்தன் –

      Leave a Reply