சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு

Spread the love

சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு

உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் ஆயுத ,அரசியல் ,பொருளாதாரம் தற்போது பல நாடுகளை மிரள வைத்து வருகிறது

தொடர்ச்சியாக தாமே 2050 இல் வல்லரசாக திகழ்வோம் என கங்கணம் கட்டும் சீனா முக்கியமான நாடுகளின்

உளவுத்துறைக்குள் புகுந்து முக்கிய நபர்களை விலைக்கு வாங்கி அந்த நாடுகளின் உளவு தகவல்களை திருடி வருகிறது

இவ்விதம் அமெரிக்காவின் வெளியாக மற்றும் உள்ளக உளவுத்துறை நபர்களுக்கு பல லட்சம் டொலர்களை வழங்கி

அமெரிக்கா இராணுவ விடயங்களை கடத்தி கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது

அமெரிக்காவினால் தயாரிக்க பட்ட முக்கிய ஆயுத உற்பத்தி இரகசிய

ஆவணங்கள் சீனாவின் கைகளுக்கு மாறியது எப்படி என்ற தேடுதலில் அமெரிக்கா உளவுத்துறை தீவிரமாக செயல் பட்டது

இதன் பொழுது மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது

கைதானவர்கள் தாம் சீனாவிடம் பணத்தை பெற்று கொண்டதாக ஒப்பு கொண்டுளள்னர் .மேலும் இவர்கள் என்னவெல்லலாம்

வழங்கினார்கள் என்ற விபரத்தை கேட்டு அமெரிக்கா இராணுவ மையம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது

      Leave a Reply