புலிகளினால் இணைக்க பட்டவர்களை ஒன்று ஒன்றாக துரத்தும் சுமந்திரன் ,சம்பந்தன்

Spread the love

புலிகளினால் இணைக்க பட்டவர்களை ஒன்று ஒன்றாக துரத்தும் சுமந்திரன் ,சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பல ஒட்டுக்குழுக்களின் ஒன்றியமாகும் ,தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக சிங்கள

அரசுகளுடன் இணைந்து சகோதர படுகொலை நடத்தி வந்த கூட்டணியாகும்

அவ்விதமான கூட்டணியை பொது மன்னிப்பு வழங்கிய தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் நீரோட்டம் கருதி ஒன்றாக இணைத்து

அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என பெயரும் வைத்து ,ஒட்டு குழு தலைவராக விளங்கிய சம்பந்தரை வயது மூப்பு கருதி தலைவராக்கினார்

அதேபோலவே மாவையும் இரண்டாம் நிலையில் வைக்க நியமிக்க பட்டார் ,ஒருமித்து இணைக்க பாட்டுக்கு வந்த அணைத்து காட்சி ளும் ஒன்று சேர்ந்தன

ஆனால் போரின் வலியும் ,தமிழ் தேசிய விடுதலை போரின் பெறுப்புக்கள் தெரியாத சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்க பட்டார்

அதற்கு முன்னர் இருந்த சுரேஷ் பிரேமசந்திரன் பேச்சாளர் பதவியில் இருந்து தூக்கி வீச பட்ட பின்னர் சுமந்திரன்


வருகையுடன் தேர்தல் காலத்தின் பின்னர் ஓவ் வொருவராக அந்த கட்சியில் இருந்து உடைக்க பட்டு புது முகங்களை அறிமுக படுத்த படுகின்றன

இவர்கள் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்டவர்கள் .
புலிகள் மன்னித்து மக்களுக்கு சேவை செய்வார்கள் என இணைக்க

பட்ட ஒட்டு குழு கட்சிகள் ,சிங்கள பால்குடி சுமந்திரன் ,சம்பத்தரினால் சிங்கள ஆட்சியாளர்கள் நிகழ்ச்சி நிரலின் கீழ் உடைக்க படுகின்றனர்

இவர்கள் தொடர்ந்தும் தாம் செய்யும் அனைத்து கெடுதல்களையும் ஏற்று தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என எண்ணுகின்றனர்

,ஆனால் நிச்சயமாக அதற்கு தகுந்த பதிலடியை இந்த தேர்தலில் மக்கள்வழங்கியுள்ளனர்

சுரேஷ்,கயேந்திரன் ,அனந்தி போன்றவர்கள் இவ்வாறே அந்த கட்சியில் இருந்தும் விரட்ட பட்டனர்
அதே போன்ற செயல்பாடே இப்பொழுது மேற்கொள்ள படுகிறது

இது மிக பெரும் வீழ்ச்சி நோக்கி கூட்டமைப்பு அழைத்து செல்கிறது ,விரைவில் கூட்டமைப்பு உடைந்து காணமல் போகும் முழு நிலையை எட்டியுள்ளது

கோட்டா மகிந்தா சதிகள் இப்பொழுது சுமந்திரன் மூலம் வெற்றிகரமாக நடத்த பட்டு வருகின்றன ,


புலிகளும் இல்லை ,புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் இல்லை எனற நிலை இப்பொழுதே தோற்றம் பெற்றுள்ளது

கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினால் அது பெரும் சிக்கலில் கூட்டமைப்பை திக்கு முக்காட வைக்கும் ,.அவ்விதமான போராட்டம் இடம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது

கூட்டமைப்புக்கு டாட்டா காட்டும் நிலைக்கு மக்கள் சென்றுள்ளனர் ,அதனை நான்கே திட்டமிட்டு செய்து முடித்த நாரதர் சுமந்திரனுக்கு

மகிந்த அரசு பல கோடிகள் வழங்கினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை


கூட்டமைப்பில் ஒரு கருணா, இந்த கள்ளன் சுமந்திரன் ,இந்த வாசகத்தை யாழில் மக்கள் முழங்கினார் ,அந்த காணொளி வைராலகி வருகிறது

      Leave a Reply