Category: எதிரி செய்திகள் எதிரி நியூஸ்
எதிரி செய்திகள் எதிரி நியூஸ்,எதிரி இன்றைய செய்திகள் ,
யாவும் உடனுக்குடன் இங்கே பிரசுரிக்க படுகிறது பார்த்து மகிழுங்கள்
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ஹமாஸ் தாக்குதலில், இஸ்ரேல் இராணுவம் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளது .
அவ்விதம் தெற்கு காசா ஜெபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் இராணுவத்தினரை உள்ளே நுழைய விட்டு ,கண்ணி வெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
கண்ணிவெடி தாக்குதல்
ஹமாஸ் மக்கள் போராளிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் ,மூன்று இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியான மூன்று இராணுவ தளபதிகளில் இருவர் 21 வயது மற்றும் 20 வயதி கொண்ட, இஸ்டாப் சார்யன்ட் தரத்திலான அதிகாரிகளே பலியாகியுள்ளதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
தாக்குதல் படையணிகளுக்கு பலத்த இழப்பு
எட்டு மதங்களாக தொடரும் யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய முதன்மை தாக்குதல் படையணிகள் பலத்த இழப்பை சந்தித்து களத்தில் இருந்து அகற்ற பட்டுள்ளனர் .
அவ்வாறான நிலையில் தற்போது மீளவும் வலிந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் படைகள் உடைந்த வீடுகளுக்கு கால் வைத்து நடக்கும் பொழுது கண்ணிவெடிகளை புதைத்து வைத்து ,அதன் ஊடக பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது ஹமாஸ் போராளிகள் படை .
திடீர் திடீரென ஹமாஸ் நடத்தும் கண்ணிவெடி தாக்குதலில் ,இஸ்ரேலிய படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுளதாக மேற்படி இராணுவ தளபதிகள் மூவர் பலியான விடயம் எடுத்து காட்டியுள்ளது .
இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்
இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்
இஸ்ரேல் ஈரானை தாக்கினால் இதுவரை பயன்படுத்தாத புதிய ஆயுதங்களினால் இஸ்ரேலை திருப்பி அடிப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது .
யூத இராணுவம் தாக்குதலை நாடத்தினால மூன்றாம் உலக போர் வெடிக்கும் என்கின்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்துள்ளது .அதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் இடம்பெறாது தடுக்கும் நடவடிக்ககையில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன .
பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தி திடீரென வீழ்ந்து நொறுங்கியது , இந்த உலங்கு வானூர்தியை வீழ்த்தியது யார் என்கின்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
உக்ரைனுக்கு நெதர்லாந்து பில்லியன் டொலர் ஆயுதங்கள் வாங்கிட உதவி ,உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள இவ்வேளையில் இந்த நித்திய நெதர்லாந்து அரசு அள்ளி வழங்குகிறது .
இஸ்ரேல் ,ஈரான்,உலங்கு வானூர்தி ,வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி,இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும்,
ஈரான் தாக்குதல் அச்சம் அலறும் இஸ்ரேல் மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்
ஈரான் தாக்குதல் அச்சம் அலறும் இஸ்ரேல் மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்
ஈரான் தாக்குதல் அச்சம் அலறும் இஸ்ரேல் ,எங்கும் இராணுவம் குவிப்பு .
மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம் ,அமெரிக்கா கடும் எச்சரிக்கை
சிரியாவை விட்டு ஓடதயாராகும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவை விட்டு ஓடதயாராகும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவை விட்டு ஓட தயாராகும் அமெரிக்கா இராணுவம் ,
அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் குழுக்கள் தாக்குதல் அதிகரிப்பால் ,
இந்த முடிவிற்கு வெள்ளைமாளிகை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் களம் குதித்த நிலையில் ,தற்போது சிரியாவில் உள்ள அமெரிக்கா அஃறிணைவ தளங்கள் நாள்தோறும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இதனால் வேறு வழியின்றி அமெரிக்கா படைகள் அங்கிருந்து அவமானத்துடன் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது .
பொல்லை கொடுத்து அடிவாங்கிய நிலையில் அமெரிக்கா இராணுவம் தற்போது ஈரான் பொறியில் சிக்கி திணறி வருகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய இராணுவ தாக்குதலில் 200 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து நடத்தி வரும் தாக்குதலில் 25500 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
105 க்கு மேற்பட்ட நாள் கடந்து பயணிக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் ,இதுவரையான கால பகுதியில் இந்த பெரும் தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர் .
அப்பவி மக்களை கொன்றுவிட்டு ,அவர்கள் யாவரும் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் என, இஸ்ரேல் இராணுவம் அதன் அரசு அறிவித்து வருகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலில் 200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
மேலும் இஸ்ரேல் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து உள்ளனர் .
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் திறந்த வெளி இன அழிப்பை ,உலகம் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது கவலை தருகிறது .
ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இஸ்ரேல் வடக்கு பகுதி நோக்கி கடும் ஏவுகணை தாக்குதலை நடாத்தியுள்ளனர் ,இதில் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் பாதிக்க பட்டுள்ளன .
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தின் இராணுவ தளங்கள் ,மற்றும் ஆக்கிரமிக்க பட்ட குடியேற்ற திட்டங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்திய வண்ணம் உள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் நடத்தி கொண்டிருக்கும் இந்த ஏவுகணை தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
எதிரிகள் கோட்டைகள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளை லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் காணொளி பிடித்து வெளியிட்டு ,இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்த பட்ட இழப்பு விகிதத்தை காண்பித்துள்ளது .
எனினும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலில், இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்த பட்ட ஆள் மற்றும் ஆயுத இழப்பு தொடர்பாக தெரியவரவில்லை .
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
ஆளும் அரசில் சுற்றாடல் துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்கெல்ல விளங்கி வருகிறார் ,இவர் மக்கள் நலனை மறந்து சமூக அநீதியிலே ஈடுபட்டுள்ளார் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
ராஜபக்ச அரசின் அங்கமாக விளங்கும் கெஹலிய ரம்புக்கெல்ல மோசடியில் கதாநாயகனாக அன்றில் இருந்து இன்றுவரை விளங்கி வருவதாக மக்கள் குற்ற சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர் .
அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல பொலிசாரை ஏவி விட்டு போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார் .
சிறிதரனுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்து தெரிவிப்பு
சிறிதரனுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்து தெரிவிப்பு
சிறிதரனுக்கு ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை தமிழரசு கட்சி புதிய தலைவர் சிறிதரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருக்கு இடம்பெற்ற தெரிவில் சிவஞானாம் சிறிதரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் .
அவ்வாறு வெற்றி பெற்ற சிவஞானாம் சிறிதரனுக்கே வெளிநாட்டு பயணம் முடித்து இலங்கை ,வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்தினை தெரிவித்துள்ளார் .
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடும்பெற்ற யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,தொடரும் பொலிஸ் வேட்டையால் குற்றவாளிகள் பீதியில் உறைந்துள்ளனர் .
போதைவஸ்து குழுவினர் மற்றும் நீதிமன்றினால் தேட படும் குற்றவாளிகளை கைது செய்து வருவதாக யுக்திய நடவடிக்கை தலமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .
பொலிசாரால் கைது செய்ய பட்ட குற்றவாளிகள் யாவரும் நீதிமன்றின் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
இலங்கையில் பெருகி வரும் போதைவஸ்து வர்த்தகத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
யாழில் அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்து என்பன நேரெதிர் மோதி விபத்தில் சிக்கின ,இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் நபர் ஒருவரை ஏற்றுவதற்கு நின்ற பேரூந்து மீது வேகமாக பயணித்த அரச பேரூந்து திடீரென மோதி விபத்து சம்பவத்தை ஏற்படுத்தியது .
இதன் பொழுதே நான்கு பேர் காயமடைந்தனர் ,இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் தொடர்ச்சியாக இவ்விதமான பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது வெளிநாட்டடது பயணத்தை முடித்து இலங்கை திரும்பினார் .
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வெற்றிகரமாக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னிலை படுத்த வெளிநாடுகளிடன் கடன் உதவிகள் கோரியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அவ்விதமான கடன் உதவிகள் இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வெற்றிகரமான பயணத்துடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது
இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது
இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .
இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .
இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .
லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
புட்டீன் ஈரன் சந்திப்பு
நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர் ஜோ பைடன் ரிஷி சுனெக் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் தொடர்பாக முக்கியமாக பேசியதாக தெரிவிக்க படுகிறது .
சமகால உலக அரசியல் மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் அந்த களத்தில் தாம் எடுக்க வேண்டிய நிலைகள் தொடர்பாக பேச பட்டுள்ளனவாம் .
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இவர்களிடம் உள்ளதாக நம்ப படுகிறது ,இந்த பேச்சில் அது தொடர்பாக பேச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு
மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு
இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .
29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .
ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
புட்டீன் ஈரன் சந்திப்பு
நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்
ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்
இலங்கை பொலநறுவை பகுதியில் ஆற்றுக்குள் காட்டு யானை ஒன்று வீழ்ந்தது ,வீழ்ந்த காட்டு யானையை மீட்க மக்கள் போராட்டம் நடத்தினர் .
இலங்கை பொலநறுவை குளத்தின் ஆற்றில் வீழ்ந்த யானையை கண்ணுற்ற மக்கள் அதனை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர் .
கயிற்றில் டயரை கட்டி அதனை கரைக்கு இழுத்து வர முற்படும் காட்சிகள் காணப்படுகின்றன .
இவ்வாறு காட்டு யானைகள் ஆற்றில் வீழ்ந்து மீட்க பாடுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன .
காட்டு யானைகளினால் மக்களுக்கு பெரும் இன்னல் ஏற்பட்டு வரும் நிலையில் ,தற்போது ஆற்றில் வீழ்ந்த இந்த காட்டு யானையை மீட்க மக்கள் சிரமங்களை எதிர்நோக்கினர் .
பொலநறுவை பகுதி காட்டு யானைகள் அதிகமாகி வாழும் காட்டு பிரதேச பகுதியாக காணப்படுகின்றன்மை குறிப்பிட தக்கது .


பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு
பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு
பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு தெரிவைத்துள்ளதால் ,பாலஸ்தீன தனி நாடு வழங்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் சரண் அடையும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு முழக்கமிட்டுள்ளார் .,தீர்வு தேடி இஸ்ரேல் பாலஸ்தீன போர் நகரும் வேளையில் போரில் வெல்வோம் என இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது .
பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .
நாள்தோறும் பாலஸ்தீன புதிய நாட்டுக்கு நாடுகள் ஆதர்வு பெருகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்து திணறி வருகிறது .
பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்
பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்
பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .
இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .
இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .
அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .
Grid
லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
புட்டீன் ஈரன் சந்திப்பு
நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி
துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி
துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பலியாகியுள்ளார் , துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஐவரும் அடங்குவதாக கணடறியப்பட்டுள்ளது ..
அவர்களில், ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலக குழுக்களுக்கு இடையில் நிலவிய நீண்டகால பகையே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி
டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்..
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறினார்.
துப்பாக்கி சூட்டில் தங்காலை ஐவர் பலி
துப்பாக்கி சூட்டில் தங்காலை ஐவர் பலி
துப்பாக்கி சூட்டில் தங்காலை பகுதியில் ஐவர் பலியாகியுள்ளனர் , டிபென்டரில் பயணித்தவர்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூடடில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் லொறி சாரதி ஒருவர் பலியாகி இருந்தார் .
அதனை அடுத்து தற்போது தங்காலையில் கடை ஒன்றின் முன்பு நின்றவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளளனர் .
எனினும் கடையில் பொறுத்த பட்டிருந்தcctv காரமா மூலம் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியவர்களை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்
சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்
கொழும்பில் உள்ள சிசிடிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் விசேட சிசிடிவி வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கொழும்பில் உள்ள CCTV பிரிவில், போக்குவரத்து விதிமீறலை CCTV அமைப்பின் மூலம் அடையாளம் காணும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.
கொழும்பு நகருக்குள் முக்கிய இடங்கள் மற்றும் மேம்பாலங்களை உள்ளடக்கியதாக சுமார் 108 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.
இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டாலும், சாரதிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும்.
அத்துடன், பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்
சிசிடிவி போக்குவரத்து விதிமீறல்களை அடையாளம் காணும் முறைமையின் ஊடாக, போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களால், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு திறமையான சேவையை வழங்க முடியும் என தென்னகோன் கூறியுள்ளார்.
போக்குவரத்துப் பிரிவின் சிசிடிவி அமைப்பினால் குற்றங்கள் தொடர்பான வீடியோ ஆதாரம் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.






































