இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

9 இந்திய மீனவர்கள் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி ,சைப்ரஸ் அருகே …
சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல் சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டிக்கிறார் காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த மனிதாபிமான உதவிக் …
அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான் அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான் கூறுகிறது அமெரிக்காவின் “முரண்பாடான மற்றும் வரம்பு மீறிய நடத்தைகள் கொள்ளையன் …
கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு ,ஆயுதப் படைகளின் காரணமாக இலங்கை பிளவுபடாமல் உள்ளது – மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த …
தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை ,இரண்டு யானைகளுக்கு இடையேயான மோதலில் சிக்கி தமிழக சுற்றுலாப் பயணி …
குற்றவாளிக்கு மரண தண்டனை

குற்றவாளிக்கு மரண தண்டனை

குற்றவாளிக்கு மரண தண்டனை குற்றவாளிக்கு மரண தண்டனை ,கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு குற்றவாளி, அனுராதபுரம் முந்தைய உயர் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹெவாவசம் அவர்களால் குற்றவாளி …