இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

9 இந்திய மீனவர்கள் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல் தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்களையும், பிற தாக்குதல்களையும் நடத்துகின்றன செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டிரம்புக்கு ஆப்பு போருக்கு …
டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு டிரம்பின் போர் அதிகாரங்களை ஒழிப்பதற்கான தீர்மானங்களை முன்னெடுக்க அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் தயாராகி வருகின்றனர். ஓமானை …
பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர் அழைப்பு இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு …
புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல் புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்; போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மறுத்துள்ளது அமெரிக்க உடனான பேச்சுவார்த்தை முயற்சி பிள்ளையன் …
பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் 2008 மட்டக்களப்பு கொலைகள் தொடர்பாக பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் 2008-ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் …
முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் (2010–2012) …