Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
கமாஸ் – இஸ்ரேல் சமாதான பேச்சுக்கு இணக்கம் – இஸ்ரேல் அடங்குமா ..?
கமாஸ் – இஸ்ரேல் சமாதான பேச்சுக்கு இணக்கம் – இஸ்ரேல் அடங்குமா ..?
இஸ்ரேல் பலஸ்தீனமக்கள் மீது தொடர் தாக்குதலை சுமார் 11 நாட்களாக நடாத்தி வந்தது
.,இவ்வேளை நேற்றய தினம் அறிவிக்க பட்டதன் பிரகாரம் இன்று போர் நிறுத்த ஒப்புதலுக்கு இரு
தரப்பும் இணங்கி ,அமைதி காக்கும் நிலைக்கு நகர்ந்துள்ளனர்
இவ்வாறு போர் ஓய்வு காலத்தில் அப்பாவி மக்கள் ,மீதும் ,போராளிகள் மீதும் இஸ்ரேல்தாக்குதலை நடத்தி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டிஸ் தேசியக் கொடிக்கு முள்ளிவாய்க்கால் நாளில் நடந்த அவமானம் PHOTO
நியூட்டனின் கையில் குரங்கின் கையில் சிக்கிய பூமாலை ஆகிய பிரிட்டிஸ் தேசியக் கொடி!
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நிகழ்வில் எமது தேசியக் கொடியோடு பிரிட்டிஸ் தேசியக் கொடியையும் ஏற்றுவது சரியா என்று கேட்பவர்கள் இருக்கின்றார்கள்.
பிரிட்டிஸ்காரன்தான் எங்கடை யாழ்ப்பாண இராச்சியத்தை (வன்னிச் சிற்றரசுகளும், மாந்தை, திருகோணமலை, மட்டக்களப்பு, சிலாப அரசுகளும் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாகத் தான் போர்த்துக்கேயர் வரும் வரை இயங்கின) கோட்டை, கண்டி இராச்சியங்களோடு இணைத்துக் கடைசியில் எங்கடை நாட்டை சிங்களவனிடம் பிரிட்டிஸ்காரன் தாரைவார்த்துக் கொடுத்த கோபம் எங்கடை ஆட்களில் சிலருக்கு.
நியாயமான கோபம் தான்.
அடுத்தது மார்க்கிரட் தட்சரின் காலத்தில் கினி மினி நிறுவனம் ஊடாக சிங்கள இராணுவத்துக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் செய்த உதவிகள்.
அது போதாதென்று இயக்கத்தை ரொனி பிளேயரின் அரசாங்கம் தடை செய்தது.
எங்கடை ஆட்களின் கோபங்களில் நியாயம் உண்டு.
அதேநேரத்தில் பிரட்டிஸ் குடியுரிமையையும், விசாவையும் கோபிக்கும் எங்கடை ஆட்கள் கைவிட மாட்டீனம்.
அவையள் குளத்தோடு கோவிப்பீனம்.
ஆனால் அதே குளத்தில் தங்களின் பிட்டத்தைக் கழுவுவீனம்.
சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
பிரிட்டிஸ் கொடி யாரின் கொடி?
அந்த நாட்டு மக்களின் கொடி.
பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் மீது எங்களுக்குக் கோபம் இருக்கலாம்.
ஆனால் பிரிட்டிஸ் மக்களைக் கோவிப்பதாலும், அவமதிப்பதாலும் நாம் எதை சாதிக்கப் போகிறோம்?
இன்று பிரிட்டனில் வாழும் ஒவ்வொரு தமிழர்களும் இலங்கையில் எமது மக்களுக்கு இருப்பதை விட அதிக உரிமைகளோடு, சுதந்திரத்தோடு வாழ்கிறார்கள்.
நாங்கள் எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பது தான் அண்ணையின் அறிவுறுத்தல்.
ஒன்றில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் பிரிட்டிஸ் கொடியை நாங்கள் ஏற்றாமல் விட வேண்டும்.
அப்படி இல்லை என்றால் பிரிட்டிஸ் கொடிக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் அதை நாங்கள் ஏற்ற வேண்டும்.
ஆனால் 18.05.2021 செவ்வாய்க்கிழமை பிரிட்டிஸ் பிரதமரின் வாசத்தலம் முன்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் பிரிட்டிஸ் கொடி தலை கீழாக ஏற்றப்பட்டது.
இந்தத் தலைகீழ் கொடியேற்றத்தை மேற்பார்வை செய்தவர் வாயால் ஆட்லறி அடிக்கும் பிரச்சாரப் பீரங்கி நியூட்டன்
பிரிட்டிஸ் கொடி ஏற்றி முடிந்ததும், அங்கு நின்ற செயற்பாட்டாளர் ஒருவரை அணுகிய பிரிட்டிஸ் காவல்துறைக் காவலர் ஒருவர், ‘The Union Jack is flying upside down’ என்று ஆங்கிலத்தில் கூறியிருக்கிறார்.
நின்ற செயற்பாட்டாளருக்கு Union Jack என்றால் பிரிட்டிஸ் தேசியக் கொடி என்று விளங்கவில்லை.
‘Yeah, yeah’ என்று சொல்லி விட்டு அந்த செயற்பாட்டாளர் நகர்ந்து விட்டார்.
பிரிட்டிஸ் கொடியேற்றத்தைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டுக் கொண்டிருந்ததால் அங்கு வந்த காவல்துறைக் காவலர் மேற்கொண்டு ஏதும் கூறாமல் பேசாமல் ஒதுங்கி நின்று விட்டார்.
ஆனால் தவறு சீர்செய்யப்படவில்லை.
திரும்பவும் வந்த காவல்துறைக் காவலர் விடயத்தை வேறு சில செயற்பாட்டாளர்களிடம் கூறியிருக்கிறார்.
அவர்கள் சிலர் ஓடி வந்து நியூட்டன் விசயத்தைக் கூறியிருக்கிறார்கள்.
‘எல்லாம் எங்களுக்குத் தெரியும், நீங்கள் அங்காலை போங்கோ’ என்று அவர்களை நியூட்டன் மாஸ்டர் எரிச்சலுடன் விரட்டியதை சேரமானின் ஆவியின் தூதர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் எதுவுமே நடைபெறவில்லை என்றதும், ‘Crazy people’ என்று திட்டி விட்டுக் குறித்த காவல்துறைக் காவலர் நகர்ந்து சென்றிருக்கிறார்.
தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இனவழிப்பிற்கு பிரிட்டிஸ் மக்களிடமும், பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிடமும் நீதி கோரி நடத்தப்பட்ட நிகழ்வு கடைசியில் எமது மக்களை ‘பைத்தியக்காரக் கூட்டம்’ என்று பிரிட்டிஸ் காவல்துறையினர் கூறும் நிலையில் முடிந்திருக்கிறது.
இது எமது மக்களின் உரிமைப் போராட்டத்திற்குக் களங்கம் விளைவிக்கச் சிங்களக் கைக்கூலியான கிருஸ்ணடன் சேர்ந்து நியூட்டன் செய்த ஒரு திட்டமிட்ட சதிச் செயலா என்ற கேள்வி எழுகிறது.
நியூட்டன் மச்ச கிருஸ்ணன் இயக்கத்தின் தங்கங்களை சிங்கள அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து விட்டு இலண்டன் வந்தவர்.
இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.
நிகழ்வு நடந்த இடம் பிரிட்டிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சிற்கு சொந்தமானது.
அந்த இடத்தில் பாதைகளை மறிப்பது போல் எம்மவர்கள் சிலர் நின்றிருக்கிறார்கள்.
அப்பொழுது அங்கு வந்த பிரிட்டிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சின் காவல்துறை அதிகாரிகள், ‘இது ஆயுதம் தாங்கிய காவல்துறையின் வந்து செல்லும் இடம். இங்கு வழி மறித்து இடையூறு ஏற்படுத்தாமல் உங்கள் நிகழ்வை நடத்துங்கள்’ என்று கூறி விட்டுப் போயிருக்கிறார்கள்.
இதே மாதிரி கொழும்பில் உள்ள சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் முன்னால் அல்லது டில்லியில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சின் முன்னால் நாங்கள் யாராவது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்.
அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லுறவர், நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று.
அண்ணையின் அறிவுறுத்தலுக்குக் களங்கம் விளைவிக்கும் நியூட்டனின் செய்கை நியூட்டன் இந்திய – சிங்கள உளவு நிறுவனங்களில் கையாளா என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகின்றது.
சரி, முதலில் பிரிட்டிஸ் கொடி தலைகீழாகப் பறந்த படங்களை தருகிறேன்.
அவற்றின் கீழ் பிரிட்டிஸ் கொடி சரியாகப் பறக்க வேண்டிய முறையையும், உதாரணத்தையும் இணைக்கிறேன்.
நீங்களே பாருங்கள்.
இனியாவது குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்து எமது மக்களுக்குக் களங்கம் விளைவிக்காமல் விட்டால் சரி..
மேற்படி சம்பவம் தொடர்பில் உங்கள் கருத்துக்களை எமக்கு தெரிவித்தால் பகிர தயார்

மாட்டு மூத்திரம் குடிக்கும் எம்பி பொண்ணு
மாட்டு மூத்திரம் குடிக்கும் எம்பி பொண்ணு
நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது.
இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.
அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர்.
சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம்
பெரும் கொரோனாவால் ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு
அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் பசு கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை என்று பா.ஜ., எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தாக்கூர் சில நாட்களுக்கு முன்பாக மாட்டு சாணத்தை உடலில் பூசுதல், கோமியத்தை குடித்தல் போன்ற நடவடிக்கையை
மேற்கொண்டு, அவ்வாறு செய்தால் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என சிலர் கூறுவது போன்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால், இது தவறான நடவடிக்கை என மருத்துவர்கள்
எச்சரித்திருந்தனர். மேலும், இதன் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், விலங்குகளிடம் இருந்து நோய்கள் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் போபால் தொகுதி எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது நானும் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன்.
நானும் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும்.
அதை நட்டு நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான கோடி வசதி
தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும் என்று கூறி இருந்தார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள சனம் ஷெட்டி, ஆய்வக
ஆராய்ச்சிக்காக நாங்கள் ஏன் காத்திருந்தோம் என்று தெரியவில்லை, கோ மாதாக்கு ஜெய் என்று பதிவிட்டுள்ளார். ,
ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளதுடன் ,மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
எனினும் விடாது துரத்தும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினத்தில் மட்டும் சுமார் 36
பேர் பலியாகியுள்ளனர் மேலும் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து பல கிராமங்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது ,இந்த நோயினை
கட்டு படுத்த முடியாது இலங்கை தினறி வருகிறது
மின்னல் தாக்கி 16 பேர் மரணம் – கண்ணீரில் உறவுகள்
மின்னல் தாக்கி 16 பேர் மரணம் – கண்ணீரில் உறவுகள்
பங்களாதேஸ் நாட்டில் கடந்த தினம் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் சிக்கி சுமார் 16 பேர் மரணமாகியுள்ளனர்
மேற்படி இயற்கையின் தாக்குதல் சம்பவம் அந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இறந்தவர்கள் உடல்கள் தீ காயங்களுடன் காணப்படுவதே மக்கள் அதிர்ச்சியில் உறைய காரணமாக அமைந்துள்ளது
26 மில்லியன் லொத்தரியில் வென்ற பெண் -மழையில் நனைந்த டிக்கட்
26 மில்லியன் லொத்தரியில் வென்ற பெண் -மழையில் நனைந்த டிக்கட்
அமெரிக்கா கலிபோனியாவில் இடம்பெற்ற லொத்தர் குழுக்களில் ,பெண் ஒருவர் 26 மில்லியனி வென்றார் ,
ஆனால் அவர் பெற்ற டிக்கட் மழையில் நனைந்து தொலைந்து போயுள்ளது ,அவர் லொத்தரி
நிறுவனத்திற்கு நேரடியாக சென்று அங்கு டிக்கட் வாங்கிய காணொளியை காண்பித்துள்ளார்
ஆனால் லொத்தரி நிறுவனம் தொலைந்த டிக்கட் முன் மற்றும் பின் பக்கம் போட்டோ கோப்பி தரும்படி கேட்டுள்ளனர்
ஆனால் அது அவரிடம் இல்லை ,எனவே இது இவர் தான் அதன் உரிமையாளரா என்ற கோணத்தில் லொத்தரி நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது
இதுவரை இவர் தான் இந்த வெற்றி பெற்றவர் என்பது உறுதியாகவில்லை ,கல்லை கண்டா நாயை காணொம் ,நாயை கண்டால் கல்லை காணொம் என்பதை இதை தான் போல
பலஸ்தீனத்திற்கு 20 தொன் அவசர உதவி பொருட்களை அனுப்பிய மொரோக்கோ
பலஸ்தீனத்திற்கு 20 தொன் அவசர உதவி பொருட்களை அனுப்பிய மொரோக்கோ
இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , பலஸ்தீனத்தில்
ulaka பெரும் மனித மற்றும் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது ,
இதனை அடுத்து ,மொராக்கோ நாடு இரு விமானத்தில் இருபது டன் மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையளித்துள்ளது
ஐந்துக்கு மேற்பட்ட நாடுகள் இராணுவ ,மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பிட முன் வந்துள்ளமை இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வர பயணிகளுக்கு தடை
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வர பயணிகளுக்கு தடை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து வெளிநாடுகளில் இருந்து
இலங்கைக்குள், நுழையும் பயணிகளுக்கு தடை விதிக்க பட்டுள்ளது
இந்த தடை சட்டம் இன்று நாளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது ,இலங்கைக்குள்
நுழைபவர்களுக்கு மட்டும் தடை விதிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது
புதிய ஏவுகணை சோதனைக்கு தயாராகி வரும் வடகொரியா – கொதிப்பில் அமெரிக்கா
புதிய ஏவுகணை சோதனைக்கு தயாராகி வரும் வடகொரியா – கொதிப்பில் அமெரிக்கா
உலக சண்டியர்களுக்கு விரல் விட்டு ஆட்டி வரும் வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை
நடத்தி வருகிறது ,இதற்கு அமைவாக சில நாட்களில் புதிய ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது
வட கொரியாவின் முக்கிய பகுதிகளில் இது தொடர்பான நடமாட்டங்கள் அதிகம் காணப் படுவதாக,
தெரிவிக்கும் நிபுணர்கள் இந்த ஏவுகணை நீண்ட தூரம் கொண்டதாக இருக்கும் எனவும் இதனை வடகொரியா அறிவிக்க கூடும் எனவும் நம்ப படுகிறது
இஸ்ரேல் லெபனான் எல்லையில் பதட்டம் குவிக்க படும் – ஹிஸ்புல்லா போர் மூளும் அபாயம்
இஸ்ரேல் லெபனான் எல்லையில் பதட்டம் குவிக்க படும் – ஹிஸ்புல்லா போர் மூளும் அபாயம்
இஸ்ரேல் ,லெபனான் எல்லையில் தற்போது பதட்டம் அதிகரித்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் லெபனான்
போராட்ட காரர்களை சுட்டு கொன்ற நிலையில் ,தற்போது ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
துருக்கி , இராணுவம் அனுப்பிட தயார் நிலையில் உள்ளது ,இதே நிலையில் ஈரானும் உள்ளது ,ஹிஸ்புல்லா மற்றும்
கமாஸ் உள்ளிட்டவையால் ஒரே வேளையில் இஸ்ரல் மீது தாக்குதல் நடத்த முற்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது
சர்வதேச கோரிக்கையை ஏற்க மறுத்து இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது ,மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது
இலங்கையில் கொரனோ தாக்குதலில் 34 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் 34 பேர் மரணம்
இலங்கையில் நாள் தோறும் கொரனோ நோயினால் மரணிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்
,இவ்விதம் கடந்த தினம் மட்டும் 34 பேர் பலியாகியள்ளனர்
இதுவரை இந்த நோயினால் இறந்தவர் எண்ணிக்கை 1,015 எட்டி பிடித்துள்ளது ,,செப்டம்பர்
மாதத்திற்குள் 20.000 பேர் மரணிப்பார்கள் என கூறப்பட்டு பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
யாழ்ப்பாணத்தில் அதிக கொரனோ நோயாளர்கள்
யாழ்ப்பாணத்தில் அதிக கொரனோ நோயாளர்கள்
யாழ்ப்பாணத்தில் அதிக நோயாளர்கள் இனம் கணப்பட்டுள்ள நிலையில் விரைவில் யாழ்ப்பணம்
தனிமை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது
யாழ்ப்பாணத்தில் மட்டும் 95 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அதேபோல கிளிநொச்சியில் 31 பேர் ,வவுனியா 7 ,மொத்தமாக வடபகுதியில் ஒரே நாளில் 137 பேர்
பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
சீமான் உரை மே – 18 நினைவேந்தல் வீடியோ
சீமான் உரை மே – 18 நினைவேந்தல் வீடியோ
நா தமிழர் கட்சியின் வழிகாட்டி செந்தமிழன் சீமான் அவர்கள் முள்ளி வாய்க்கால் தமிழ் இன படுகொலை நாளில் ஆற்றிய உரை
தந்தையை பறி கொடுத்து துயரில் தோய்ந்துள்ள பொழுதும் ,அவ்வேளை தமிழர் ஒட்டுமொத்த
அழிவு நாளில் இவர் மன துயரை அடக்கியவர் பேசியுள்ளது வியக்க வைக்கிறது .இது தான் தலைவனுக்குரிய பாங்கு
இரு அமெரிக்கா இராணுவ போர் விமானங்கள் வானில் மோதி சிதறல்
இரு அமெரிக்கா இராணுவ போர் விமானங்கள் வானில் மோதி சிதறல்
அமெரிக்கா கடல் படைக்கு சொந்தமான இரண்டு கடற்படை விமான ஜெட் நேரெதிர் மோதி சிதறின ,
பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற பெற்ற வண்ணம் உள்ளன
தமிழர்களை கொன்ற 452 அதிகாரிகள் 4289 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு
தமிழர்களை கொன்ற சிங்கள இராணுவ 452 அதிகாரிகள் 4289 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு
சிங்கள அரச பயங்கரவாதத்தால் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது ,
இவ்வேளை இதே தமிழர்களையும் ,புலிகளையும் கொன்று குவித்த 452 உயர் அதிகாரிகள் ,மற்றும் 4289 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டு கவுரவிக்க பட்டுள்ளனர்
போர்க்குற்ற இன அழிப்பில் ஈடுபட்ட இந்த கொடிய படைகளுக்கு இதுவரை தண்டனை கிடைக்க
பெறவில்லை என்பது உலக அநீதியின் உச்சமாக பார்க்க படுகிறது
கல்குடாவில் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தனர் என்ற குற்ற சாட்டில் 10 பேர் கைது
கல்குடாவில் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தனர் என்ற குற்ற சாட்டில் 10 பேர் கைது
சிங்கள அரச பயங்கரவாதத்தால் தமிழர்கள் அழித்து ஒழிக்க பட்டனர் .இவர்கள் நடத்திய இன படு கொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை
தொடர்ந்தும் தமிழர்களை சிங்கள பவுத்த போரினவாதம் புலிகள் என்ற போர்வையில் கைது
செய்து வருகின்றனர் ,கல்குடா பகுதியில் முள்ளி வாய்க்கள் நினைவு தினத்தை ,நினைவு கூர்ந்த
இரு பெண்கள் உள்ளிட்ட பத்து தமிழர்கள் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்
அரச இணையங்கள் நான்கின் மீது சைபர் தாக்குதல்
அரச இணையங்கள் நான்கின் மீது சைபர் தாக்குதல்
இலங்கையின் அரச இணையதளங்கள்நான்கின் மீது மர்ம நபர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இதில் அந்த சில மணிநேரம் செயல்பாடாது இருந்து ,தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறலாம் என முன்னர் அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
சிங்கள அரசு அடாவடி – முள்ளிவாய்க்கால் தனிமை படுத்த பட்ட பகுதியாக அறிவிப்பு
சிங்கள அரசு அடாவடி – முள்ளிவாய்க்கால் தனிமை படுத்த பட்ட பகுதியாக அறிவிப்பு
சிங்கள இனவாத ஆளும் அரசினால் முள்ளிவாய்கால் மக்கள் படுகொலை செய்ய பட்ட நாளினை நினைவு கூற சிங்கள அரசு தடை விதித்துள்ளது
முல்லைதீவு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள போதும் ,முள்ளி வாய்க்கால் தனிமை படுத்த பட்ட
பகுதியாக இராணுவம் அறிவித்துள்ள நிலையில் அந்த பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இஸ்ரேலுக்கு அவசரமாக $735 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு அவசரமாக $735 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா
இஸ்ரேல் மீது கமாஸ் போராளிகள் திடீர் நீண்ட தூர வீச்சு கொண்ட ரொக்கட் தாக்குதலை நடத்தி
வரும் நிலையில் ,இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புக்கு என அமெரிக்கா 5 மில்லியனுக்கு ஆயுதம் விற்பதற்கு நானுமதி வழங்கியுள்ளது
மேற்படி ஆயுதங்கள் அவசர உதவியாக இஸ்ரேலுக்கு வழங்கிட காங்கிரஸ் அனுமதி அளித்துள்ளது
,இதனை அடுத்து மேற்படி ஆயுதங்கள் சில நாட்களின் இஸ்ரேல் வந்தடையவுள்ளது
அடேங்கப்பா… இரு நாடுபிகள் சண்டையில் குளிர் காயம் அமெரிக்கா ,இது தாங்க வியாபாரம் ,காமாசுக்கு அமெரிக்கா நன்றி சொல்ல வேண்டும் அல்லவா ..?
இடிக்க பட்ட ஊடக டவருக்குள் – கமாஸ் இருந்ததா ..?ஆதாரம் காட்டு – லோயர் சவால் -சிக்கிய இஸ்ரேல்
இடிக்க பட்ட ஊடக டவருக்குள் – கமாஸ் இருந்ததா ..?ஆதாரம் காட்டு – லோயர் சவால் -சிக்கிய இஸ்ரேல்
பாலஸ்தீனம் காசா பகுதியில் 12 அடுக்கு மாடி தொடரில் உலகில் மிக பிரபல ஊடகங்களான Associated Press and Al-Jazeera TV channel, ஆகியன இயங்கின ,மேற்படி கட்டத்திற்குள் காமாஸ்
போராளிகள் உள்ளனர் என கூறி அங்கிருந்து ஊடக நபர்கள் 10 நிமிடத்தில் வெளியேற்ற பட்ட பின்னர் கட்டிடம் குண்டு வீசி தகர்க்க பட்டது
இதில் அந்த டவர் முற்றாக இடிந்து அழிந்து போனது
மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணியான US Secretary of State Antony Blinken அவர்கள் இஸ்ரேல் 13-storey Jala Tower in Gaza
கட்டடத்திற்குள் போராளிகள் தங்கி இருந்தனர் என்பதற்கான ஆதாரத்தை காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்
மேற்படி ஊடக மிரட்டலும் ,இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மேற்படி ஊடகங்கள் தயாராகி வருகின்றன
அவ்வாறு வழக்கு தொடுக்க பட்டால் ஆளும் அதிபர் நெத்தன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இராணுவ தளபதி ஆகியோர் சிறை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போல இஸ்ரேல நிலை இப்போது உள்ளது குறிப்பிட தக்கது






