Tag: மொரோக்கோ
மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி
மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி
மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி, நேற்று நள்ளிரவு 11.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி 296 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறதுby நிருபர் காவலன்
- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்திby நிருபர் காவலன்
- பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்by நிருபர் காவலன்
- ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லைby நிருபர் காவலன்
- பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்by நிருபர் காவலன்
பலஸ்தீனத்திற்கு 20 தொன் அவசர உதவி பொருட்களை அனுப்பிய மொரோக்கோ
பலஸ்தீனத்திற்கு 20 தொன் அவசர உதவி பொருட்களை அனுப்பிய மொரோக்கோ
இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , பலஸ்தீனத்தில்
ulaka பெரும் மனித மற்றும் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது ,
இதனை அடுத்து ,மொராக்கோ நாடு இரு விமானத்தில் இருபது டன் மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையளித்துள்ளது
ஐந்துக்கு மேற்பட்ட நாடுகள் இராணுவ ,மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பிட முன் வந்துள்ளமை இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து












