இஸ்ரேல் லெபனான் எல்லையில் பதட்டம் குவிக்க படும் – ஹிஸ்புல்லா போர் மூளும் அபாயம்
இஸ்ரேல் ,லெபனான் எல்லையில் தற்போது பதட்டம் அதிகரித்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் லெபனான்
போராட்ட காரர்களை சுட்டு கொன்ற நிலையில் ,தற்போது ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
துருக்கி , இராணுவம் அனுப்பிட தயார் நிலையில் உள்ளது ,இதே நிலையில் ஈரானும் உள்ளது ,ஹிஸ்புல்லா மற்றும்
கமாஸ் உள்ளிட்டவையால் ஒரே வேளையில் இஸ்ரல் மீது தாக்குதல் நடத்த முற்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது
சர்வதேச கோரிக்கையை ஏற்க மறுத்து இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது ,மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது






