வழிவிடு வழிவிடு அண்ணன் சீமான் வாரான் |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்|naam tamilar song
Posted in பாடல்கள்

வழிவிடு வழிவிடு அண்ணன் சீமான் வாரான் |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்|naam tamilar song


வழிவிடு வழிவிடு அண்ணன் சீமான் வாரான் |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்
|naam tamilar song

பாடல் பெயர் வழிவிடு வழிவிடு அண்ணன் சீமான் வாரான்
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

CLICK HERE VIDEO

அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்
Posted in சீமான் பேச்சு பாடல்கள்

அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்.

அண்ணன் வாரான் அண்ணன் சீமான் வாரான்

அண்ணன் வாரான் அண்ணன் சீமான் வாரான் எனும் பாடல் வன்னி மைந்தன் அவர்களின் வரியில் வன்னி மைந்தன் உடைய Ai இசை குழு ஊடாக இந்த பாடல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது .

Ai பயன்படுத்தி வெளியிடப்படும் பாடல்களில் இதுவும் நன்றாக காணப்படுகிறது .

சிறந்த இசையில் அற்புதமான வரிகளில் எழுச்சி பெறக்கூடிய வகையில் இந்த பாடல்கள் எழுதப்பட்டுள்ளது .

நாள்தோறும் ஒரு பாடல்கள் வெளியிடப்பட இருக்கின்றன .16 பாடல்களை வெளியில் செய்ய உள்ளதாக வன்னி மைந்தன் மைந்தன் தெரிவிக்கின்றார்.

இழந்து போன விடுதலை தோளிலே சுமந்து கொண்டு வீர நடை போடுகிற அண்ணன் செந்தமிழன்

இழந்து போன விடுதலை தோளிலே சுமந்து கொண்டு வீர நடை போடுகிற அண்ணன் செந்தமிழன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் இந்த பாடல்களை நாங்கள் அளிக்கின்றோம்.

அவர்களது கடினமான உழைப்பு விட்டுக் கொடுக்காத தன்மான உணர்வு என்பனவற்றை மனதில் கொண்டு இந்த பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன .

விடுதலை போராட்டம் எம் தேசம் எழுந்த மலரட்டும். நாம் தமிழர் கட்சிகளுக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

என்றும் நாங்கள் உங்களோடு இருப்போம் நன்றி சீமான் அண்ணா மற்றும் நாம் தமிழர் படை தளபதிகள் ஆதரவு உறவுகள் ,கட்சி உறுப்பினர்கள் .

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

இரு தம்பிகளை வெட்டிய அண்ணன்
Posted in இலங்கை செய்திகள்

இரு தம்பிகளை வெட்டிய அண்ணன்

இரு தம்பிகளை வெட்டிய அண்ணன்

இரு தம்பிகளை வெட்டிய அண்ணன், செயற்பாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதுளை நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் தம்பியை அரிவாளால் வெட்டிய சகோதரன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த தினம் இந்தச் சாம்பவம் இடம்பெற்றுள்ளது .

கத்தி வெட்டு தாக்குதல்

குடும்பப் பகை காரணமாக இரு சகோதரர்கள் மீது திடீரென, அண்ணா சரமரி கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இரு சகோதரர்களும், தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரும், அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரர்கள் மீது உடன் பிறந்த சகோதரன் திடீர் கத்தி வெட்டு

சகோதரர்கள் மீது உடன் பிறந்த சகோதரன். திடீர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டு,கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இலங்கை காவல்துறையினர், கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்ட

சகோதரன் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் தற்பொழுது நீதவான் நீதிமன்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.

பதுளை நீதவான் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று, இருசகோதரர்களை பார்வையிட்டு ,குறித்த சந்தேக நபரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெருகிவரும் இவ்வாறான வன்முறைகள் .ஆசைகள் வன்ம செயல்பாடுகளினால் குடும்ப உறவுகளை இந்த வீதிக்கு வருகின்ற நிலை காணப்படுவது வேதனைதான்.

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்
Posted in இலங்கை செய்திகள்

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

கலஹா, நீலம்ப, யோகலெச்சாமி தோட்டத்தில் காணி தகராறு காரணமாக நேற்று (12) நபர் ஒருவர் தனது இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கிருஷ்ணசாமி கருணாநிதி என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இவருடைய சகோதரர் ஏசுதாசன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிறையில் இருந்து விடுதலையாகி அனுராதபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

இந்நிலையில், கடந்த வியாழன் இரவு தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை திருமணமாகாத தம்பி விற்றதாக கூறிவிட்டு கருணாநிதியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.

பின்னர் அயலவர்கள் தலையிட்டு மோதலை சமரசம் செய்தனர், ஆனால் அது தோல்வியடைந்தது.

இரவு முழுவதும் இடம்பெற்ற தகராறு அதிகாலை 2.00 மணி முதல் அமைதி நிலவியதால் சந்தேகமடைந்த அயலவர்கள், அது தொடர்பில் தேடிய போது கருணாநிதி காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததுள்ளார்.

தடியடி, கூரிய ஆயுதங்கள், கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்ணனை தாக்கிவிட்டு தப்பியோடிய ஏசுதாசனை அயலவர்கள் பிடித்து கலஹா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.