இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளது – ஐநாவில் விசாரணைகள் ஆரம்பம்

Spread the love

இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளது – ஐநாவில் விசாரணைகள் ஆரம்பம்

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட இராணுவ ,வன்கொடுமை

தாக்குதல் இஸ்ரேலிய அரசாங்கம் புரிந்த போர் குற்றம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

மேற்படி குற்ற சட்டு தொடர்பான கடிதம் ஒன்றையும் உத்தியோக பூர்வமாக இஸ்ரேலுக்கு அனுப்பி

வைத்துள்ளது ,மேற்படி இனப் படுகொலை ,மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க படவுள்ளன எ

இங்கு இஸ்ரேல் புரிந்த குற்றங்கள் ஆதார பூர்வமாக நிருபிக்க பட்டுள்ளதால் ,இஸ்ரேல் அதிபர் இனப்படு கொலை புரிந்த குற்ற சாட்டில் சிறை செல்லும் அபாயம்
உள்ளது


அவருடன் ,பாதுகாப்பபு அமைச்சர்,இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களும் சிறை செல்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது

Leave a Reply