இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளது – ஐநாவில் விசாரணைகள் ஆரம்பம்
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட இராணுவ ,வன்கொடுமை
தாக்குதல் இஸ்ரேலிய அரசாங்கம் புரிந்த போர் குற்றம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
மேற்படி குற்ற சட்டு தொடர்பான கடிதம் ஒன்றையும் உத்தியோக பூர்வமாக இஸ்ரேலுக்கு அனுப்பி
வைத்துள்ளது ,மேற்படி இனப் படுகொலை ,மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க படவுள்ளன எ
இங்கு இஸ்ரேல் புரிந்த குற்றங்கள் ஆதார பூர்வமாக நிருபிக்க பட்டுள்ளதால் ,இஸ்ரேல் அதிபர் இனப்படு கொலை புரிந்த குற்ற சாட்டில் சிறை செல்லும் அபாயம்
உள்ளது
அவருடன் ,பாதுகாப்பபு அமைச்சர்,இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களும் சிறை செல்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது
- ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
- இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
- ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
- ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
- இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
- ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
- கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
- ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்