இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் – கமாஸ் திடீர் பேச்சு

Spread the love

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் – கமாஸ் திடீர் பேச்சு

இஸ்ரேல் நகரங்கள் மீது கமாஸ் போராளிகள் தாக்குதலை நடத்தின ,முதன் முதலாக இஸ்ரேல் நாடு போர்க்கால நிலை பிரகடன படுத்தியுள்ளது

இந்த பிரகடனம் என்பது இஸ்ரேல் நாட்டில் ஏற்பட்ட பேரழிவு காட்சிகளின் தாக்கமே என கருத படுகிறது ,தொடர்ந்து காசா பகுதியில் தாக்குதலை தொடுத்து கொண்டிருக்கிறது இஸ்ரேல் இதற்கு

மறு கட்ட தாக்குதலை தொடுக்கும் முகமாக ஈரான் புரட்சி காவல் படை தளபதியுடன் கமாஸ் பேச்சாளர் திடீர் பேச்சை நடத்தியுள்ளார்

இந்த பேச்சுக்களின் பொழுது சிறந்த முறையில் செயல் பட்டு இழப்பை கொடுத்துள்ளீர்கள் ,மேலும் ஈரான் உங்களுடன் துணை நிற்கும் ,

தங்களது ஆதரவு பலமடங்கு மேலாக இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளதுடன் ,கமாஸ் ,ஹிஸ்புல்லா ,ஈரான் இணைந்து இஸ்ரேலை தாக்கும் என எதிர் பார்க்க படுகிறது

இவ்வேளை அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறங்கும் பொழுது சீனா ,ரசியா ஈரானுடன் கைகோர்க்கும் என எதிரே பார்க்க படுகிறது

நெத்தன்யாகுவின் ஆட்சி இந்த ரொக்கட் தாக்குதலுடன் கவிழ்க்க படலாம் என நம்ப படுகிறது ,மக்களுக்கு இழப்பை அதிகம் ஏற்படுத்தினால் போராட்டம் வெடிக்கும் அதுவே ஆட்சி கவிழ்ப்பை நோக்கி செல்ல கூடும்

ஆடுகளம் இப்பொழுது ஈரான் காலடியில் , வெற்றியை தீர்மானிக்க போவது ஈரானா அல்லது இஸ்ரேலா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *