பலஸ்தீனம் செல்ல தயாராகும் இராணுவம் – துருக்கி அதிரடி அறிவிப்பு
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர் குண்டு தாக்குதல்களை பத்தாவது நாளாக தொடுத்த வண்ணம் உள்ளது
மேலும் தொடர்ந்து மனித படுகொலைகள் இடம் பெற்று வரும் நிலையில் ,பலஸ்தீன மக்களிற்கு
உதவிடும் முகமாக துருக்கி இராணுவத்தை அனுப்பிட தாம் தயாராக உள்ளதாக ஆளும் அதிபர் எடகோன் அறிவித்துள்ளார்
மேற்படி அறிவிப்பு இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது ,இதே நிலையில் ஈரானும்
உள்ளது ,இவ்விதம் பல் நாட்டு இராணுவம் உள் நுழைந்தால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது















