Tag: காருக்குள்
காருக்குள் குளிரில் விறைத்து இறந்த இரு குழந்தைகள்
காருக்குள் குளிரில் விறைத்து இறந்த இரு குழந்தைகள் காசினோ பார்க்கிங் கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் 2 குழந்தைகள் உறைந்து இறந்ததாக நம்பப்படுகிறது: போலீஸ்
ஒரு வேனில் இருந்து தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்த இரண்டு குழந்தைகள் டெட்ராய்ட் கேசினோ பார்க்கிங் கேரேஜில் குளிரான வெப்பநிலைக்கு மத்தியில் இரவைக் கழித்த பின்னர் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்ததாக நம்பப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
9 மற்றும் 2 வயதுடைய குழந்தைகள், கிரீக்டவுன் பார்க்கிங் கேரேஜில் உள்ள ஹாலிவுட் கேசினோ ஹோட்டலில் திங்கள்கிழமை நண்பகல் உறைந்த நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
“இரண்டு இளைஞர்களின் சோகமான இழப்பை நாங்கள் கையாள்வதில் டெட்ராய்டில் இது ஒரு பயங்கரமான நாள், மேலும் நாங்கள் செய்யும் அனைத்தையும் இது மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று டெட்ராய்ட் மேயர் மைக் டுகன் செவ்வாயன்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
டெட்ராய்ட் காவல்துறையின் இடைக்காலத் தலைவர் டோட் பெட்டிசன் கருத்துப்படி, குடும்பம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தங்கள் வாகனத்தை விட்டு வெளியேறி டெட்ராய்டில் உள்ள பல்வேறு சூதாட்ட விடுதிகளில் வாகனங்களை நிறுத்துவதாக நம்பப்படுகிறது.
திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஹாலிவுட் கேசினோ பார்க்கிங் கேரேஜின் ஒன்பதாவது மாடியில் குடும்பத்தினர் நிறுத்தியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இரவில் சில சமயங்களில், வாகனம் இயங்குவதை நிறுத்தியது, ஒருவேளை இயந்திரக் கோளாறு காரணமாகவோ அல்லது எரிவாயு தீர்ந்துவிட்டதால், தாய் ஒரு நண்பரை உதவிக்கு அழைத்ததாக பெட்டிசன் கூறினார்.
காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி
காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி
காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி ,அமெரிக்காவில் கார் ஓட்டுக்கள் எட்டு பாரத் பிறந்த சிசு போன்ற காருக்குள் வைத்து பூட்டிவிட்டு தந்தையார் சென்ற நிலையில் அதிக ஒப்பந்தங்க முடியாது அந்த சிசு பரிகார சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளையை பூட்டி வைத்துவிட்டு அவர் சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொடர்ந்து எட்டு பாரமான குழந்தை ஏதாவது ஒன்றை மாதமான குழந்தை காருக்குள் வைத்த பூட்டி விட்டு தந்து செயல் பெரும் கூட்டச் செயலாக பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவில் இவ்வாறு கார்களுக்கு குழந்தைகளை விட்டு பூட்டிச் சென்று அதை ஒன்றாக இறந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
அதனை அடுத்து தற்போது தந்தை கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
போட்டுவிட்டு அவர் மறந்து விட்டு சென்றதாக தகவல் வழியாக உள்ளது அதேபோல முன்னரும் பல சிசுக்கள் பலியாவது காரணம் சிசு உள்ளதை
மறந்துவிட்டு அப்படியே பூட்டிச் சென்றதனால் மூச்சு திணறி அதிக வெப்பத்தின் காரணமாக இருந்த செய்திகள் ஒளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.
அவ்வாறே தற்பொழுது இப்படி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது உண்மையில் திட்டமிடப்பட்ட படுகொலை நடவடிக்கையா அல்லது மறந்து
போய் விபத்தின் ஊடாக இடம்பெற்றது என்பது தொடர்பாகவே போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
விசாரணை முடிவிலேயே இந்த விடயங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் அம்பலமாக உணவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேற்படி செய்திகள்
ஊடகங்களில் வழியாக நிலையில் அமெரிக்கா மக்கள் மத்தியில் ஒரு கொதிப்பவைகளை ஏற்படுத்தி இருக்கின்றது
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்
காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்
காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள் ,அமெரிக்காவில் காருக்குள் அதிக வெப்பம் காரணமாக ஆறு குழந்தைகள் மூச்சு திணறி இறந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா செய்திகள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் மக்கள் பயணிக்கும் காரர்களுக்கும் தமது குழந்தைகளை ஏற்றி செல்கின்ற பொழுது ,அதிக வெப்பம் காரணமாக மூச்சு திணறி ஆறு குழந்தைகள் பலியாகி உள்ளதாக அமெரிக்காவினுடைய சுகாதார அமைச்சரையும் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
மூச்சு திணறி ஆறு குழந்தைகள் பலி
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் கார்களுக்குள் குழந்தைகளுடன் சேர்ந்த குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் காணப்படுகின்றது .
ஆதி உச்ச வெப்பம் காரணமாக காருக்குள் இருக்க முடியாத காரணத்தினால் இந்த குழந்தைகள் மூச்சுத் திணறி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது அடுத்து ,தற்பொழுது போலீசார் விசேட கவனத்தை செலுத்தி வருகின்றனர் .
இரண்டு பேர் இரண்டு வயது ஆண் சிறுவன் ஒருவன் இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை இறந்துள்ளதான புதிய தகவல் பதிவாகியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் ஆறு குழந்தைகள் இவ்வாறு காருக்குள் அதிக வெப்பம் காரணமாக மூச்சு திணறி இறந்துள்ள சம்பவம் அமெரிக்கா மற்றும் உலகளாவிய மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காரில் தமது குழந்தைகளை எடுத்துச் செல்கின்ற பெற்றவர்கள் தமது குழந்தைகள் மீது அதிக அக்கறையினை செலுத்த வேண்டும் என அவர்கள் வேண்டுதல் கொடுத்துள்ளனர் .
அவர்களது அலட்சியப்போக்கு அல்லது அறியாமை காரணமாகவே இந்த குழந்தைகள் மூச்சு திணறி இறப்பதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தியின் ஊடாக சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அமெரிக்கா மற்றும் உலகளாவிய ரீதியில் வசிக்கும் எமது தமிழ் உறவுகளே நீங்கள் உங்கள் குழந்தைகளை பேருந்துகள் அல்லது உங்களுடைய கார்களில் ஏற்றி செல்கின்ற பொழுது,
உரிய முறையிலான ஓட்சிசன் காட்டினை வழங்கி அவர்களை பாதுகாப்பளித்து அழைத்துச் செல்லுமாறு இதன் ஊடாக நாங்கள் வேண்டுதல் விடுகின்றோம் .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

காருக்குள் அதிக வெப்பத்தில் சிக்கி பலியான சிசு
காருக்குள் அதிக வெப்பத்தில் சிக்கி பலியான சிசு
அமெரிக்கா Washington, D.C. பகுதியில் கார் ஒன்றுக்குள் பூட்டி வைக்க பட்ட மூன்று மாத சிசு ஒன்று அதிக வெப்பத்தில் சிக்கி பலியாகியுள்ளது.
குறித்த காருக்குள் சிசுவை மறந்து விட்டு சென்ற நிலையில் அந்த சிசு அங்கு நிலவிய நூறு டிகிரி வெப்பத்தில் சிக்கி மூச்சு திணறி பலியாகியுள்ளது .
காருக்குள் இருந்து சிசு சடலமாக மீட்க பட்டது .
காருக்குள் வெப்பத்தில் சிக்கி சிசு இறந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அமெரிக்காவில் இவ்வாறு தொடராக பல சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.















