ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு
ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு ,ஈஸ்டல் மீது இரண் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில் தற்போது மத்திய தரக்குடல் மற்றும் செங்கடல் வழியாக அமெரிக்காவின் காப்பல்கள் குறிக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஈரான் தலைநகர் வைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஆர்யா அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்
இவரது படுகொலையை அடுத்து திருப்பி தாக்குதலை நடத்துவோம் என ஈரானுடைய ராணுவம் மற்றும் கமாஸ் ஹிஸ்புல்லா படைகள் அறிவித்து இருந்தன அதனை எடுத்து இஷ்டத்துக்குள் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
அதன் அச்சம் காரணமாக தற்பொழுது அமெரிக்கா தற்போது மத்திய வழி குவிக்க பட்டு கருதுகிறது.
இம்முறை இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தப் போகும் ஈரான் வளமான தாக்குதலையும் வலி மிகுந்த தாக்குதலையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல் துறைமுகங்கள் ஏவுகணைகள் எரிபொருள் கிடங்குகள் என்பனவும் மற்றும் உளவுத்துறை மையங்களும் சிக்கலான கருதப்படுவதால் பதட்ட நிலவுகிறது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி








