Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பியவர் இவர் தான் – வீடியோ
யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பியவர் இவர் தான் – வீடியோ
யாழ்ப்பாணத்தில் குறிபாப்பாக வட மாகாணத்தில் மக்களுக்கு
அதிக வைரஸ் தோற்று பரவ காரணமாக இருந்த நபர் இவர் தான்
என தற்பொழுது வடக்கு மாகாண ஆளுநர் அதிரடியாக
அறிவித்துள்ளார் .
இவரது இந்த காணொளியில் மக்களுக்கு இலவச உணவுகள் ,யார்
யார் வெளியில் நடமாடலாம் என்ற விபரங்கள் அடங்கிய
செய்திகள் சொல்ல படுகிறது
மக்களே இதனை பின் தொடருங்கள் ,உங்களை நீங்களே

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி -16,500 பேர் பலி,
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி -16,500 பேர் பலி
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய
ரீதியில் 16,500 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் சுமார் 380,000.பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .
தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்தும்
நோக்குடன் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் வெளியில்
நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
தேவையற்று வீதிகளில் நடமாடினால் காவல்துறையால் கைது
செய்ய பட்டு தண்டம் அறவிட படும் நிலை பிறப்பிக்க பட்டுளள்து

கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று
கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று
இலங்கை சர்வதேச விமான நிலையமாக விளங்கும் கட்டு
நாயக்கவிமான நிலைய மருத்துவ ஊழியர் ஒருவருக்கு கொரனோ
வைரஸ் தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுளளது
இவ்வாறு தொற்றுக்கு உள்ளான நபர் தனிமை படுத்த பட்டு
தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றார்

கொரனோ அபாயம் -இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ,
கொரனோ அபாயம் -இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் கொரனோ வைரஸ் வேகமாக பரவும் அபய உள்ள
பகுதிகளாக மூன்று மாவட்டங்கள் அறிவிக்க பட்டுள்ளது
அவையாவன ,கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை வகையான
இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிறப்பிக்க பட்டு
ஊரடங்கு தொடர்ச்சியாக அமூல் படுத்த பட்டுள்ளது
இந்த நகரங்கள் சீனாவை போன்று வேகமாக வைரஸ் தொற்று
அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்க பட்டுளள்து

இலங்கையில் கொரோனா தாக்குதலில் 97 பாதிப்பு ,
இலங்கையில் கொரோனா தாக்குதலில் 97 பாதிப்பு
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி
நாடளாவிய ரீதியில் 97 பேர் பாதிக்க அப்ட்டுள்ளதாக இலங்கை
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இந்த ணியினை கட்டு அப்டுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிட பட்டுள்ளன
அது தவிர 15 ஆயிரம் பேர் தனிமை படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

காவல்துறையால் 2262 பேர் கைது,
காவல்துறையால் 2262 பேர் கைது
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான
காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

ஏழை மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஏற்பாடு,
ஏழை மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஏற்பாடு
கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில்
கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல்
செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்
அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பதால் நாளாந்தம் வருமானம் பெற்று தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து
வந்த பல குடும்பங்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் அவர்கள் தமது அத்தியாவசிய தேவைகளை குறைந்தளவேனும் நிவர்த்திசெய்து கொள்வதற்கான
முன்னேற்பாடாக சமுர்த்தி பெறும் பயனாளிகளுக்கு முன்னேற்பாடாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான
நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பித்துள்ளேன்.
அத்துடன் குறித்த கொடுப்பனவை கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக அகன்ற பின்னர் அதை அவர்களிடமிருந்து மீளப்
பெறுவதா? அல்லது நிவாரணமாக வழங்குவதா என்பது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்த பட்ட 311 பேர் விடுவிப்பு ,
தனிமைப்படுத்த பட்ட 311 பேர் விடுவிப்பு
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 311 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக மருத்துவ
கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லை என்பது கண்டறியப்பட்டதையடுத்து
இவர்களை தங்களின் குடுப்பங்களுடன் ஒன்றினைக்கும் பணி இன்று இரானுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டது.
பஸ் மூலமாக புனானை முகாமில் இருந்து மாத்தறைக்கும், இரண்டு பஸ்கள் மூலமாக கொழும்புக்கும், கண்டிக்குமாக இவர்கள் 9.50
மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டதாக எமது மட்டக்களப்பு ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பேர்கள் இராணுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு,
ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு இன்று காலை
தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
பின்னர், 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
பின்னர், நண்பகல்12.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும்
வௌ்ளிக்கிழமை (27) காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
27 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் குறித்த மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நகர்த்தப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை முறையாக கையாள வேண்டும் என விவசாய மற்றும் வர்த்தக அமைச்சருக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தியுள்ளது.
யாழில் 1,729 பேர் 80 வீடுகளில் தனிமை படுத்தி முடக்கம் – இராணுவம் காவல் ,
யாழில் 1,729 பேர் 80 வீடுகளில் தனிமை படுத்தி முடக்கம் –
இராணுவம் காவல்
யாழ்ப்பாணத்தில் கொரனோ தொற்றுக்கு உள்ளானவர்கள் என
கருத படும் 1,726 பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இவர்கள் அனைவரும் 80 வீடுகளில் தங்க வைக்க பட்டு
இராணுவம் ,காவல்துறையால் தீவிரமாக கண்காணிக்க பட்டு
வருகின்றனர்
இதில் சுவிஸில் இருந்து வந்த போதகரின் தேவாலய வழிப்பாட்டில்
சென்ற சுமார் 400 பேர் மற்றும் தாவடி பகுதியில் சுமார் 300
குடும்பங்கள் முற்றாக சுற்றிவளைக்க பட்டு தனிமை படுத்த
பட்டுள்ளனர்
தொடர்ந்து யாழ்நகரம் முற்றாக லொக் பண்ண பட்டுள்ளது
14 நாட்களின் பின்னர் இங்கு அதிக தொற்று நோய்கள் பரவலாம்
என நம்ப படுகிறது

இத்தாலியில் இருந்து வந்த இவர்களை தேடும் பொலிஸ் ,
இத்தாலியில் இருந்து வந்த இவர்களை தேடும் பொலிஸ்
இத்தாலி நாட்டில் இருந்து இலங்கை வந்த இலங்கையர்கள்
தொடர்பிலான விபர பட்டியல் ஒன்றை காவல்துறை தலைமையகம்
வெளியிட்டுள்ளது
இவர்கள் இத்தாலியில் இருந்து இலங்கை வந்த நாள் முதல் தனிமை
படுத்தப்படாது உள்ளனர் ,அவ்வாறானவர்கள் தொடர்பிலேயே
இந்த அவசர அறிகையை போலீசார் வெளியிட்டுள்ளனர் .

இலங்கையில் 1,589 பேர் காவல்துறையால் கைது ,
இலங்கையில் 1,589 பேர் காவல்துறையால் கைது
இலங்கையில் ஊரடங்கு சட்டதின் பொழுது அதன் விதிகளை மீறி
கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற
குற்றச்சாட்டின் கீழ் சுமார் 1,589 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணைகளின் பின் விடுதலை செய்ய
பட்டுளள்னர் .
அதிக குற்றங்களை இழைத்தவர்கள் மட்டும் தடுப்பில் வைக்க
பட்டுள்ளனர்
மக்களின் இந்த விதி மீறல்கள் உணவு பொருட்களை வாங்க
சென்றதன் வெளிப்பாட்டு நிலையால் ஊரடங்கு
தளர்த்த பட்டு பொருட்கள் வாங்கிட அனுமதி அளிக்க பட்டுள்ளது ,
எனினும் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் ,சுகாதார
பிரிவினர் ஆலோசனைகளை வழங்கிய
வண்ணம் உள்ளனர்

இலங்கையில் கொரனோ நோயாளி குணமடைந்து திரும்பினார் – மார் தட்டும் இலங்கை
இலங்கையில் கொரனோ நோயாளி குணமடைந்து திரும்பினார் – மார் தட்டும் இலங்கை
இலங்கையில் கொரனோ நோயினால் பாதிக்க பட்டு சிகிச்சை
பெற்று வந்த நபர் ஒருவர் அந்த நோயில் இருந்து குணமடைந்து வீடு
திரும்பியுள்ளதாக அங்கொட ஆதார வைத்தியசாலை
தெரிவித்துள்ளது
இது தமக்கு பெரும் மகிழ்வை அளிப்பதாக அந்த மருத்துவமனை
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

பிரிட்டனில் கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்றால் தண்டம்
பிரிட்டனில் கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்றால் தண்டம்
பிரிட்டனில் பல்வேறு பட்ட கடைகள் பூட்ட பட்டுள்ள நிலையிலும்
,மக்கள் பீதியில் பொருட்களை வாங்கி குவித்த வண்ணம் உள்ளனர்
இவ்வேளையில் கடைக் காரர்கள் அதிக விலைக்கு கட்டு பாட்டு
விலையை மீறி விற்று வருகின்றனர் .
இவ்வாறு விற்பனைக்கு புரியும் கடைகள் மீது அதிரடி நடவடிக்கை
மேற்கொள்ள படும் எனவும் ,அத்துடன் தவறான கிளைம்
பெறுபவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என CMA
அறிவித்துள்ளது
தமிழர் கடைக்காரர்களே யாக்கிறதை மக்கள் உங்கள் கடையில்
விற்பனை விலைகளை போட்டு கொடுத்து விட போகின்றார்கள்

இலங்கையில் பொருட்கள் வாங்கிட கியூவில் நிற்கும் மக்கள் ,
இலங்கையில் பொருட்கள் வாங்கிட கியூவில் நிற்கும் மக்கள்
இலங்கையில் அரசினால் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டம்
தளர்த்த பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும்
நோக்கில் மக்கள் அந்த கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்
மிக நீண்ட நிரையில் அவர்கள் நிற்கும் காட்சிகள்
மீளவும் அங்கு ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட உள்ள நிலையில்
மக்கள் இவ்வாறு முண்டியடித்து வண்னம் செல்வதை அவதானிக்க
முடிகிறது

சீனி ,மாவுடன் -மக்கள் சாவில் அரசியல் நடத்தும் ஈன பிறவிகள்
சீனி ,மாவுடன் -மக்கள் சாவில் அரசியல் நடத்தும் ஈன பிறவிகள்
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் கொரனோ வைரஸ் மக்களை மிரள வைத்து கொண்டிருக்க தற்பொழுது
தமிழ் கட்சிகள் ,ஊரடங்கு வேளையிலும் மக்களுக்கு உதவிகளை
செய்கிறோம் என்ற போர்வையில் ஒட்டு அரசியல் நடத்தும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
வாக்கு பெற்று எம்பியானதும் மக்களை மறந்து அரசியல் நடத்தும்
கோமாளி எம்பிகள் தற்போது தமிழன் சாகும் நிலையில் நிற்கும்
வேளையிலும் தமது சுக போகங்களுக்காக அந்த மக்களை தேடி
செல்கின்றனர்
உங்களை தேடி வரும் இந்த நபர்கள் மீது தமக்கு தொற்றி பிடித்த
வைரசை பரப்பி விடும் நிலையில் மக்கள் உள்ளனர்
இது தான் சரியான நேரம் என சில மக்கள் பேசிய வண்ணம் காத்து உள்ளனர் ,
சபாஷ் சரியான போட்டி வெள்ளை வேட்டியா ..?
கொரனோ தொற்றா ..?
வாங்கடா மாப்பிள்ளைகளா …வாசலில் மக்கள் காத்துள்ளனர் .

இலங்கையில் 86 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு
இலங்கையில் 86 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் பரவிய கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 86 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் பதின் ஐந்தாயிரத்துக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்த பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
அதேபோல தமிழர் பகுதியான வவுனியா ,மற்றும் யாழ்ப்பாணத்திலும் மூவர் அடையாளம் காண பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது
மேற்படி நோய் பரவலை தடுக்க இலங்கை இராணுவத்தினர் தீவிர நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ளனர் ,
அதேபோல மருத்துவ துறையினரும் தீவிரமாக தம்மை அர்ப்பணித்து இந்த போரில் பங்கெடுத்துள்ளனர்

வவுனியாவில் புதிதாக முளைக்கும் கோட்டாவின் புலிக் கட்சி
வவுனியாவில் புதிதாக முளைக்கும் கோட்டாவின் புலிக் கட்சி
வவுனியாவில் கருணாவின் பின்புல ஆதரவுடன் முன்னாள் போராளிகள் என்ற வகையில் புதிய புலிகட்சி ஒன்று ஆரம்பிக்க படுகிறது
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனி சிங்கள வாக்குகளை பெற்றது போல இம்முறையும் வாக்கு சிதறல்களை மேற்கொள்ள பல உதிரி
காட்சிகளை களத்தில் இறக்கி தாம் பெரும்பான்மையுடன் வெல்லும் நோக்குடன் இந்த கபாட விளையாட்டை கோட்டாபாய ஆரம்பித்து வைத்துள்ளார்
மக்கள் மத்தியில் பல கட்சிகள் போட்டியிடும் பரப்புரையை மேற்கொள்தல் , இதில் மக்கள் குழம்பிய நிலையில் இருக்க தமது
ஆதரவு வாக்குகளை மொத்தமாக சுருட்டும் கபட நோக்குடன் தமிழீழ விடுதலை புலிகள் பெயரால்
இந்த கட்சிகள் உருவாக்கி போட்டியிட வைக்க படுகின்றன
யாழில் ஒரு புலி கட்சி உருவாக்கி அது காணாமல் போனது ,அதுபோலவே இப்பொழுதும் இந்த கட்சிகள் உருவாக்கி விட பட்டுள்ளன
மக்களை முட்டாளாக்குவதாக எண்ணி தம்மை தாமே காமெடிகள் ஆக்கி களத்தில் இறக்கிவிட பட்டுள்ளன கோட்டாவின் வெட்டி
பீசுகள் .எல்லாம் கால கொடுமை சரவணா என மக்கள் மன்றம் பேசி கொள்கிறது

புலிகளை அழித்தது போல கொரனோவையும் அழிப்போம் – சவேந்திர சில்வா ,
புலிகளை அழித்தது போல கொரனோவையும் அழிப்போம் – சவேந்திர சில்வா
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை எவ்வாறு முற்றாக
துடைத்து அழித்தோமோ அதுபோல் வேகமாக பரவி வரும்
கொரனோ வைரசையும் அழிப்போம் என ஆளும் இராணுவ தளபதி
ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்
புலிகளுடன் இந்த வைரஸை அவர் ஒப்பிட்டு பேசுவது அவர்களது
தேர்தல் நாடகத்தின் உள்ளக சூழ்ச்சியில் ஒன்று என அடித்து
கூறலாம்
சிங்கள மக்களுக்கு உசுப்பேத்தி இந்த பிட்டை சவேந்திர சில்வா
போட்டு தாக்கி வருகின்றமை கூர்ந்து கவனிக்க தக்கது

இலங்கையில் 790பேர் கைது -156 வாகனங்கள் பறிமுதல்
இலங்கையில் 790பேர் கைது -156 வாகனங்கள் பறிமுதல்
இலங்கையில் அவசரகால சட்டத்தின் கீழ் பிறப்பிக்க பட்ட ஊரடங்கு
சட்டத்தின் பொழுது வீதிகளில் உலாவிய 790 பேர் கைதுசெய்ய
பட்டுள்ளனர் ,
இவர்கள் பாவித்த சுமார் 156 வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
தொடர்ந்து இந்த ஊரடங்கு சட்டம் செவ்வாய்க்கிழமை வரை
நீடிக்கும் என அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஊடக நபர்கள் செய்திகள் சேகரிக்க அனுமதி அளிக்க பட்டுள்ளது







