வவுனியாவில் புதிதாக முளைக்கும் கோட்டாவின் புலிக் கட்சி

Spread the love

வவுனியாவில் புதிதாக முளைக்கும் கோட்டாவின் புலிக் கட்சி

வவுனியாவில் கருணாவின் பின்புல ஆதரவுடன் முன்னாள் போராளிகள் என்ற வகையில் புதிய புலிகட்சி ஒன்று ஆரம்பிக்க படுகிறது

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனி சிங்கள வாக்குகளை பெற்றது போல இம்முறையும் வாக்கு சிதறல்களை மேற்கொள்ள பல உதிரி

காட்சிகளை களத்தில் இறக்கி தாம் பெரும்பான்மையுடன் வெல்லும் நோக்குடன் இந்த கபாட விளையாட்டை கோட்டாபாய ஆரம்பித்து வைத்துள்ளார்

மக்கள் மத்தியில் பல கட்சிகள் போட்டியிடும் பரப்புரையை மேற்கொள்தல் , இதில் மக்கள் குழம்பிய நிலையில் இருக்க தமது

ஆதரவு வாக்குகளை மொத்தமாக சுருட்டும் கபட நோக்குடன் தமிழீழ விடுதலை புலிகள் பெயரால்
இந்த கட்சிகள் உருவாக்கி போட்டியிட வைக்க படுகின்றன

யாழில் ஒரு புலி கட்சி உருவாக்கி அது காணாமல் போனது ,அதுபோலவே இப்பொழுதும் இந்த கட்சிகள் உருவாக்கி விட பட்டுள்ளன

மக்களை முட்டாளாக்குவதாக எண்ணி தம்மை தாமே காமெடிகள் ஆக்கி களத்தில் இறக்கிவிட பட்டுள்ளன கோட்டாவின் வெட்டி

பீசுகள் .எல்லாம் கால கொடுமை சரவணா என மக்கள் மன்றம் பேசி கொள்கிறது

கோட்டாவின் புலிக் கட்சி
கோட்டாவின் புலிக் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *