இலங்கையில் 1,589 பேர் காவல்துறையால் கைது
இலங்கையில் ஊரடங்கு சட்டதின் பொழுது அதன் விதிகளை மீறி
கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற
குற்றச்சாட்டின் கீழ் சுமார் 1,589 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணைகளின் பின் விடுதலை செய்ய
பட்டுளள்னர் .
அதிக குற்றங்களை இழைத்தவர்கள் மட்டும் தடுப்பில் வைக்க
பட்டுள்ளனர்
மக்களின் இந்த விதி மீறல்கள் உணவு பொருட்களை வாங்க
சென்றதன் வெளிப்பாட்டு நிலையால் ஊரடங்கு
தளர்த்த பட்டு பொருட்கள் வாங்கிட அனுமதி அளிக்க பட்டுள்ளது ,
எனினும் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் ,சுகாதார
பிரிவினர் ஆலோசனைகளை வழங்கிய
வண்ணம் உள்ளனர்







