இத்தாலியில் இருந்து வந்த இவர்களை தேடும் பொலிஸ் ,

Spread the love

இத்தாலியில் இருந்து வந்த இவர்களை தேடும் பொலிஸ்

இத்தாலி நாட்டில் இருந்து இலங்கை வந்த இலங்கையர்கள்

தொடர்பிலான விபர பட்டியல் ஒன்றை காவல்துறை தலைமையகம்

வெளியிட்டுள்ளது

இவர்கள் இத்தாலியில் இருந்து இலங்கை வந்த நாள் முதல் தனிமை

படுத்தப்படாது உள்ளனர் ,அவ்வாறானவர்கள் தொடர்பிலேயே

இந்த அவசர அறிகையை போலீசார் வெளியிட்டுள்ளனர் .

இத்தாலியில் இருந்து வந்த
இத்தாலியில் இருந்து வந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *