கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று

Spread the love

கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று

இலங்கை சர்வதேச விமான நிலையமாக விளங்கும் கட்டு

நாயக்கவிமான நிலைய மருத்துவ ஊழியர் ஒருவருக்கு கொரனோ

வைரஸ் தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுளளது


இவ்வாறு தொற்றுக்கு உள்ளான நபர் தனிமை படுத்த பட்டு

தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றார்

கட்டு நாயக்காவில்
கட்டு நாயக்காவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *