காவல்துறையால் 2262 பேர் கைது
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான
காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.