Posted in மருத்துவம்

சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்.

சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்.

உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, பல பெண்களுக்கு ‘கர்ப்பகால சர்க்கரை நோய்’ உண்டாகிறது. இதில் சிலருக்கு பிரசவம் முடிந்த சில

மாதங்களில் இந்த நோய் குணமாகிவிடும். ஒரு சிலர் இதனால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

கர்ப்ப காலத்தில் உடலில் உற்பத்தியாகும் சில ஹார்மோன்கள், தாயின் இன்சுலின் சுரப்பைப் பாதிக்கும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கிடைக்காமல், சர்க்கரை நோய் உண்டாகிறது. உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும்

பெண்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மரபு ரீதியாகவும் இவ்வாறு ஏற்படலாம். முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும். அவற்றில் சில:

ஊட்டச்சத்துள்ள உணவு:

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு முறை அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, வாழைப்பூ, அவரைக்காய், முருங்கைக்கீரை

சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்

ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். இரவில் கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவைத் தவிர்த்து சிறுதானிய உணவு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள

வேண்டும். குறைந்த அளவிலான கொழுப்பு உள்ள பொருட்களும் கர்ப்பிணிகளின் உணவில் இருக்க வேண்டும்.

உப்பு, புளிப்பு, காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.

மருத்துவ ஆலோசனை:

கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் பிரசவம் வரை, மருத்துவர்களின் சர்க்கரை அதனால் ஏற்படும் தாக்குதல் தொடர்பான மருத்துவ ஆலோசனை முக்கியம். புதிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே முயற்சிக்க

வேண்டும். இதுதவிர, சீரான இடைவெளியில் சர்க்கரை நோயின் அளவை பரிசோதனை செய்வதும், இன்சுலின் சுரப்பை சீராக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதும் முக்கியமானது.

சர்க்கரை நோயும்… மருத்துவ ஆலோசனையும்.

உடற்பயிற்சி கட்டாயம்:

கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையோடு நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். இதன் மூலம், கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உடல் எடை

கூடுவதைத் தவிர்க்க முடியும். வாரத்தில் 4 முதல் 5
நாள் யோகா, தியானம் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சியும் செய்து வரலாம்.

    உடல் எடையைக் குறைக்கும்
    Posted in மருத்துவம்

    மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

    மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

    உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுகளே அதிகமாக உணவு விருப்பப் பட்டியலில் இடம்பெறும்.

    மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்ற கருத்து பலரிடம் உள்ளது. ‘ஸ்லோ ஈட்டிங்’ என்பது நாம் சாப்பிடும் உணவின் அளவை குறைக்கும். இதனால் இயல்பாகவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.

    ‘லெப்டின் மற்றும் க்ரெலின்’ எனும் இரண்டு ஹார்மோன்களும் பசிக்குத் தொடர்புடையவை ஆகும். இதில் ‘லெப்டின்’ உடலுக்குத் தேவையான கலோரியின்

    அளவு மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும். உடல் எடை இழப்புக்கு உதவும். ‘க்ரெலின்’ பசியைத் தூண்டும்; உடல் எடையை அதிகரிக்க உதவும்.

    மெதுவாக, உணவை நீண்ட நேரம் சாப்பிடும்போது, குடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு, ‘உடலுக்குத் தேவையான அளவு உணவு கிடைத்துவிட்டது’ என்று

    மூளையில் இருந்து சமிக்ஞைகளை அனுப்பும். சுமார் 20 நிமிடத்துக்கு மேல் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த திருப்தி உண்டாகும்.

    மேலும், மெதுவாக உணவு சாப்பிடும்போது உணவில் உள்ள சுவையையும், வாசனையையும் நம்மால் நன்றாக உணர முடியும். அதேநேரம், சுவையின் இன்பத்தை

    ரசிக்கும் போது சாப்பிடும் நேரம் இரட்டிப்பாகும். இது சாப்பிடும் உணவின் அளவை தன்னிச்சையாக குறைக்கும்.

    மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

    உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுகளே அதிகமாக உணவு விருப்பப் பட்டியலில் இடம்பெறும்.

    அடுத்த முறை உணவு உண்ணும்போது, சுவையின் திருப்தியை நாம் அடைந்தவுடன் பசியின்மை ஏற்படும்.

    உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது, உணவுப் பொருட்கள் வாயில் உள்ள உமிழ் நீருடன் கலக்கும். உமிழ்நீரில் உயிரியல் ரீதியாக செயல்படும் பொருட்கள் உள்ளன. ஆகையால், இது உணவு செரிமானத்தை வாயில் இருந்தே தொடங்குகிறது.

    மெதுவாக சாப்பிடும்போது உணவு வயிற்றை சென்றடைய 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இது வயிற்றின் வேலையை மிகவும் எளிதாக்குவதுடன், சாப்பிட்ட

    உணவை எளிதில் செரிமானம் அடையச் செய்யும். இதனால், நாம் அடுத்த வேளை
    உணவு சாப்பிடும்போது இயல்பாகவே உற்சாகம் ஊற்றெடுக்கும்

      Posted in மருத்துவம்

      இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்

      இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்

      குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

      சிவப்பு இறைச்சியில்(Red Meat ) புரதம் அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகையால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை

      தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது தெரியுமா? அதை பற்றி இப்போது காணபோம்.

      அடுத்த தடவை நீங்கள் இரவு நேர உணவை சமைப்பதாக இருந்தால் அதில் சிவப்பு இறைச்சியை தவிர்த்து நல்லது.

      அதற்கு பதிலாக சுத்தமான சால்மன் மீன் அல்லது தோல் அற்ற சிக்கனை சமைக்கலாம். ஏனெனில் ஹார்வர்ட் பல்கலைகழகம் தற்பொழுது நடத்திய ஆய்வில்

      சிவப்பு இறைச்சியின் காரணமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

      • மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க, தினசரி சிவப்பு இறைச்சி உணவாக எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக கோழி, மீன் மற்றும் தானியம், விதைகளை
      • போன்ற குறைத்த புரதத்தை உடைய உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
      • இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்
      • 2014 ஆம் ஆண்டு பி.எம்.ஜே எனும் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வில், ஆய்விற்காக அவர்கள், 20 ஆண்டுகளுக்கு 89,000 பெண்களை பின் தொடர்ந்தனர். அவர்கள் பதப்படுத்தப்படுத்தப்பட்ட உணவுகளான சிவப்பு இறைச்சி அதாவது,
      • மாட்டிறைச்சி, பன்றி மற்றும் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன், மற்றும் பருப்பு வகைகளான பீன்ஸ், பயறு, பட்டாணி மற்றும் விதைகள் போன்றவற்றை தினமும் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது.
      • பெண்களிடம் இதைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் சிவப்பு இறைச்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
      • கூடுதலாக ஒரு நாளைக்கு 2 முறை எடுத்துக்கொள்ளும் சிவப்பு இறைச்சியும் புற்றுநோய்க்கான ஆபத்தை மேலும் 13 சதவீதம் அதிகப்படுத்துகிறது.
      • ஆனால் சிவப்பு இறைச்சிக்குமாறாக ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்றி கோழி போன்ற கறியை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது .​

      சிவப்பு இறைச்சிக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தெளிவான அளவில் தொடர்புகள் இல்லை என்றாலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு சிலர் யுகிக்கின்றனர்.

      அதாவது அதிக வெப்பநிலையில் சிவப்பு இறைச்சியை தயாரிக்கும்போது, புற்றுநோயை உண்டாக்கும் துணை விஷயங்கள் வெளியிடுவதாக கூறப்படுகிறது.

      அடுத்த கோட்பாடு என்னவென்றால் பெண்களின் ஹார்மோன் அளவு அதிகரிக்க காரணமான இந்த கால்நடைகளின் வளர்ச்சிக்கு அதிக ஹார்மோன்கள் தேவையின்

      காரணமாக அவற்றை உண்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர காரணமாக உள்ளது.

      மேலும் சிவப்பு இறைச்சியை பதப்படுத்துவதன் மூலம் அதில் உள்ள நைட்ரேட்டுகள் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்துடன் தொடர்புடையவை.

        Posted in மருத்துவம்

        பக்கவாதத்தின் அறிகுறிகள்

        பக்கவாதத்தின் அறிகுறிகள்

        பக்கவாதத்தின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை பெறுவது

        மிகவும் முக்கியமானது. பக்கவாதத்தின் பெரும்பாலான அறிகுறிகள் மூளையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பொறுத்து அமையும்.

        மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை உருவாகும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மூளை பகுதியில் உள்ள செல்கள் இறக்க

        தொடங்கும். மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும்போது அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். அப்போது உடல் பகுதி உணர்வற்று பக்கவாதம் ஏற்பட்டுவிடும்.

        பக்கவாதத்தின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை பெறுவது

        மிகவும் முக்கியமானது. பக்கவாதத்தின் பெரும்பாலான அறிகுறிகள் மூளையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பொறுத்து அமையும்.

        பொதுவாக பக்கவாதம் எந்தவொரு எச்சரிக்கையுமின்றி திடீரென்று வருவதால் அடிப்படை அறிகுறிகளை கண்டறிவது சவாலானதாக இருக்கும். அமெரிக்காவின் தேசிய பக்கவாத சங்கம், ‘பாஸ்ட்’ எனும் நான்கு ஆங்கில எழுத்தின் சுருக்கத்தை

        கொண்டு பக்கவாத அறிகுறிகளை விவரிக்கிறது. முதல் எழுத்தான ‘எப்’ என்பது முகத்தை (பேஸ்) குறிக்கிறது. முகத்தின் ஒரு பகுதி சோர்வாகவோ, உணர்ச்சியற்றோ, ஒருபக்க மாக சரிவது போல இருந்தாலோ அது பக்கவாத பாதிப்பின் அறிகுறியாக

        இருக்கலாம். அப்படி தென்பட்டால் சம்பந்தப்பட்டவரை நன்றாக சிரிக்க சொல்ல வேண்டும். அவர் புன்னகைப்பதற்கு சிரமப்பட்டாலோ, முகம் தளர்ந்து போய் இருந்தாலோ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.

        இரண்டாவது எழுத்தான ‘ஏ’, கையை (ஆர்ம்ஸ்) குறிக்கும். அதாவது கை உணர்வற்று இருந்தாலோ அல்லது பலவீனமாக இருந்தாலோ அது பக்கவாதத்திற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இரு கைகளையும் நன்றாக தூக்க சொல்ல வேண்டும்.

        சரியாக தூக்க முடியாவிட்டாலோ, சட்டென்று கையை கீழே தொங்கவிட்டாலோ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மூன்றாவது எழுத்தான

        ‘எஸ்’ பேசும் விதத்தை குறிப்பிடும். பேசும்போது வார்த்தைகள் தடுமாறினாலோ, வாய் குழறினாலோ, பேச்சு தெளிவற்று இருந்தாலோ அதுவும் பக்கவாதத்தின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும்.

        பக்கவாதத்தின் அறிகுறிகள்

        நான்காவது எழுத்தான ‘டி’ உடனே செயல்பட வேண்டிய ‘நேரமாக’ கருதப்படும். முதல் மூன்று அறிகுறிகளில் ஏதேனும் தோன்றினால் தாமதிக்காமல் மருத்துவ பரிசோதனை

        மேற்கொள்ள வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் மூலம் பக்கவாத பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

        இது தவிர கைகள், கால்கள் அல்லது உடலின் பிற பகுதிகளில் திடீரென்று உணர்வின்மை அல்லது பலவீனம் ஏற்பட்டாலும் அது பக்கவாதத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். இரு கண்களிலும் திடீரென்று பார்வை மங்குதல், தலை சுற்றுதல்,

        கடுமையான தலைவலி தோன்றுதல், நடப்பதற்கு சிரமம், அறிவாற்றல் திறனில் குறைபாடு, நினைவாற்றல் இழப்பு போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். அதனால் அந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

        இவ்விதமான தாக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை நடவும் இந்த நோயிற்கான சிகிச்சையை பெற்று உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்

        உயிர்வாழ்தல் எவ்வளவு அவசியமோ துபோல் ஏமாந்து உடலையும் நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளவேனும் அதற்கு

          Posted in மருத்துவம்

          முகப்பருவை நீக்கும் வழிகள்

          முகப்பருவை நீக்கும் வழிகள்

          முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு சரும ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமானது.

          பருவம் அடைந்த பெண்களிடையே தற்போது பரவலாகக் காணப்படும் பிரச்சினை, கருப்பை நீர்க்கட்டி. டீன்-ஏஜ் முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் ஹார்மோன் கோளாறு

          இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் மூலம், கருமுட்டைகள் முதிர்ந்து வெளிவராமல், திரவங்கள் அடங்கிய குமிழ்களாக கருமுட்டைப் பையில் தங்கிவிடும்.

          இதனால் உடலில் பல பிரச்சினைகள் உண்டாகும். அவற்றுள் முக்கியமானது முகப்பருக்கள் வருவது.

          தோலுக்கு அடியில் அமைந்துள்ள ‘செபேஷியஸ்’ சுரப்பியில் இருந்து ‘சீபம்’ எனும் எண்ணெய்ப் பொருள் சுரக்கிறது. தோலின் மினுமினுப்புத் தன்மைக்கு இதுவே காரணம். மாசு மற்றும் தூசு போன்றவை இதில் படிந்து, சருமத் துளைகளை அடைத்துக்

          கொள்ளும்போது ‘சீபம்’ வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதனால் பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு சருமத்தில் பருக்கள் உருவாகின்றன.

          இவ்வாறு உண்டாகும் முகப்பருக்களை நீக்குவதற்கான வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

          முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு சரும ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமானது. தக்காளி, பிராக்கோலி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை

          வகைகள், மீன், எலுமிச்சைப் பழம் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது சருமம் வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் இருக்கும்.

          கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, முகப்பரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். கிரீன் டீயில் இருக்கும் ‘பாலிபீனால்’ எனும் மூலக்கூறு, கிருமித்தொற்றுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இது முகப்பருக்கள் உண்டாவதைத் தடுக்கும்.

          தேனில் உள்ள பொருட்கள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டவை. இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு, சில சொட்டு தேனை முகத்தில் தடவி காலையில் குளிர்ந்த

          முகப்பருவை நீக்கும் வழிகள்

          நீரில் முகத்தை கழுவலாம். பருவினால் முகத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் தேனிற்கு உண்டு.

          வேப்பிலைப் பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

          அருகம்புல் பொடி, குப்பைமேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து தண்ணீர் ஊற்றிக் குழைத்து பருக்களின் மீது தடவலாம். தொடர்ந்து ஒரு வாரம் இவ்வாறு செய்து வந்தால் பருக்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

          முகப்பருக்களை நீக்குவதற்கு முடிந்தவரை ரசாயனங்களைத் தவிர்த்து, இயற்கை முறைகளைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

            Posted in மருத்துவம்

            இந்த பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து

            .இந்த பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து

            30 வயதிற்கு மேல் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றமே வயிற்றுப்பகுதியில் கொழுப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


            மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

            ‘ஆப்பிள் போன்ற உடலமைப்பை கொண்ட பெண்கள்’ தொப்பையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

            தொப்பையை கொண்ட பெண்களுக்கும், பக்கவாதம் அல்லது இதயப் பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிவதற்கு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

            சரியான உடல் எடை, அதாவது 18 முதல் 25க்கு உட்பட்ட உடல் நிறை குறியீட்டு எண் கொண்ட 18 வயதுக்கு அதிகமான 2,600 பெண்களின் உடல் நலன் இந்த ஆராய்ச்சிக்காக கண்காணிக்கப்பட்டது.

            1990களின் மத்திய பகுதியில், ‘வுமன் ஹெல்த் இனிஷியேடிவ்’ என்ற பெயரில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் கொழுப்பு, தசை மற்றும் எலும்பு அடர்த்தி குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதிக்கப்பட்டது.

            இந்த ஆராய்ச்சியின் முடிவில், இடுப்பு மற்றும் தொடையில் கொழுப்பு கொண்ட பெண்களைவிட, தொப்பை கொண்ட பெண்கள் அதிகளவில் இதயம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

            உள்ளுறுப்பு கொழுப்பு எனப்படும் வயிற்று பகுதியை சுற்றி சேகரமாகும் கொழுப்பு, இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற வளர்சிதை மாற்ற

            சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகும்.

            கால் பகுதிகளில் சேகரமாகியுள்ள கொழுப்பு ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருப்பதற்கான காரணம் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை என்றும், அதே சமயத்தில்

            இது உடலில் வேறு எங்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

            30 வயதிற்கு மேல் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றமே வயிற்றுப்பகுதியில் கொழுப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

            இந்த பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து

            கால் பகுதியில் உள்ள கொழுப்பைவிட, வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை குறைப்பதற்கு பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பேராசிரியர் சீ கூறுகிறார்.

            “வயிற்றுப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்பை இடமாற்றம் செய்வதற்கு உதவும் குறிப்பிட்ட உணவுமுறை இருக்கிறதா என்பதில் இன்னும் தெளிவில்லை. இதற்கான

            பதிலை நாங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கும் வரை, பெண்கள் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதுடன் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முயற்சிக்கலாம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்

              Posted in மருத்துவம்

              ரத்த சோகை அறிகுறிகள் – தடுக்கும் வழிமுறைகள்

              ரத்த சோகை அறிகுறிகள் – தடுக்கும் வழிமுறைகள்

              இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

              ரத்த சோகை அறிகுறிகளும் தடுக்கும் வழிமுறைகளும்…
              ரத்த சோகை


              உலக அளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை ரத்தசோகை நோய் பாதிக்கிறது என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இந்தியாவில், இது ஒரு பெரிய

              பொது சுகாதார பிரச்சனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில், திருமண வயதுடைய பெண்களில் ஐம்பத்தி இரண்டு சதவீதம் பேர் இரத்த சோகையால்

              பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சோகைக்கான முதன்மை காரணம் இரும்புச்சத்து குறைபாடு.

              ரத்த சோகை அறிகுறிகள்:

              மிகுந்த சோர்வு, பலவீனம், வெளிறிய தோல், மார்பு வலி, வேகமான இதயத்துடிப்பு அல்லது மூச்சுத் திணறல், தலைவலி, தலைசுற்றல், கை கால்களில் சில்லென்ற உணர்வு, நாக்கில் புண் அல்லது வீக்கம், பலமற்ற உடையக்கூடிய நகங்கள், பசியற்ற உணர்வு.

              ரத்த சோகை அறிகுறிகள் – தடுக்கும் வழிமுறைகள்

              இதுபோன்ற பிரச்சனைகளில் ஏதாவது ஒன்று இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

              தடுக்கும் வழிமுறைகள்:

              இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இறைச்சி, கடல் உணவு, பீன்ஸ், அடர் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள் கீரைகள், திராட்சை மற்றும் ஆப்ரிகாட் போன்ற

              உலர்ந்த பழங்கள், இரும்பு செறிவூட்டப்பட்ட தானியங்கள். உங்கள் உடல் மற்ற மூலங்களிலிருந்து பெறுவதைவிட இறைச்சியிலிருந்து அதிக அளவு இரும்புச்சத்தை உறிஞ்சுகிறது.

              நீங்கள் இறைச்சி சாப்பிடாதவராக இருக்கும்பட்சத்தில் தாவர அடிப்படையிலான உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டியிருக்கும். ஆரஞ்சு பழச்சாறு போன்ற சிட்ரஸ் பழச்சாறுகளில் உள்ள வைட்டமின் சி, உணவில் உள்ள இரும்புச்சத்தை

              சிறப்பாக உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு உதவுகிறது. ப்ராக்கோலி, திராட்சைப்பழம், கிவி, கீரைகள், முலாம் பழங்கள், ஆரஞ்சு, மிளகு, ஸ்ட்ராபெரி மற்றும் தக்காளியில் வைட்டமின் ‘சி’ ஆனது காணப்படுகின்றது

              இதனால் இதனை அதிகம் மக்களே விரும்பி உண்ணுங்கள் நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்

                Posted in இலங்கை செய்திகள் மருத்துவம்

                குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம்

                குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம்.சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று ஆரம்பமாகின்றது.

                இதற்கமைவாக நாட்டில் உள்ள மக்களுக்கு குளுக்கோமா தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த வாரத்தல் முன்னெடுக்கப்படுவதாக தேசிய கண் வைத்தியசாலையின் விஷேட கண் வைத்தியர் பிரதிபா கே ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.

                குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர் 40 வயதுக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

                இதேவேளை நாட்டில் உள்ள குளுக்கோமா நோயாளர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய கண் வைத்தியசாலை விஷேட கண் வைத்தியர் மேலும் தெரிவித்தார்

                இந்த குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் நிலையில் பெருமளவான மக்கள் அபா யா அந்நிலையில் உள்ளனர்

                நவீன தொழில் நுடபத்திற்குள் நுழைந்துள்ள மக்கள் கண் பார்வை இழக்கும் அதிகம் கணனிகள் கைபேசிகள் என்பனவற்றை பத்துக்கு மேற்பட்ட அநித்தியாலங்கள் தொடர்ச்சியாக பாரவியிட்ட வண்ணம் உள்ளனர்

                இதனால் கண்ணில் பாயும் கதிர்வீச்சு தாக்குதல் குளுக்கோமா நோயினால் அதிகம் ஏற்படுத்தி விடுகிறது ,

                இந்த நோயின் குளுக்கோமா தாக்குதல் அதிகரிப்பு மக்களுக்கு தெரியாமலே மிக நுணுக்கமாக மேற்கொள்ள படுகிறது அதற்கு நாம் இதற்கு எதிராக செயல் படும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்

                அந்த உணவுகள் என்ன என்பதை கண் பார்வை இழக்கும் அபாயம் வைத்தியரிடம் கேட்டு தொடர்பு கொள்ளவும்

                  Posted in மருத்துவம்

                  ஒழுங்கற்ற மாதவிடாய்- சீராக்கும் வழிகள்

                  ஒழுங்கற்ற மாதவிடாய்- சீராக்கும் வழிகள்

                  யோகா ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.

                  ஒழுங்கற்ற மாதவிடாய்- சீராக்கும் வழிகள்
                  ஒழுங்கற்ற மாதவிடாய்


                  அக்குபிரசர் – உடலில் உள்ள முக்கிய புள்ளிகளை அக்குபிரசர் முறையில் கையாள்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.

                  மாதுளை – இது மாதவிடாயின் போது ஏற்படும் தாங்கமுடியாத தசைப்பிடிப்பை தடுக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறைபாட்டையும் தடுக்கக்கூடியது

                  யோகா – இது ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.

                  அன்னாசி பழம் – மாதவிடாய் சுழற்சி சீராக்கவும், தசை பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

                  இஞ்சி டீ – இது மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்கும். மாதவிடாய் தாமதத்தையும் தடுக்கும்.

                  கற்றாழை – இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை இயல்பாக்கக்கூடியது. ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

                  பெருஞ்சீரகம் – ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் கொண்ட இது மாதவிடாய் வலியை குறைக்கக்கூடியது.

                  லவங்கப்பட்டை – இது பெண்கள் உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குப்படுத்தக்கூடியது. புரோஜெஸ்ட்டிரோன் பற்றாக்குறையையும் போக்கக்கூடியது.

                  வெந்தயம் – இது உடலில் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடக்கூடியது.

                  பேரீச்சை – இதில் நார்ச்சத்து துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க கனிமங்கள் காணப்படுகின்றன.

                  விளக்கெண்ணெய் – இந்த எண்ணெயில் காணப்படும் சேர்மங்கள், இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவும்.

                  பின்பற்ற வேண்டியவை

                  • தினசரி உணவில் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் இடம் பெறுவதை உறுதி செய்யுங்கள்.
                  • தினமும் உடற்பயிற்சி செயவதை வழக்கமாக்குங்கள்
                  • காய்கறிகள், பழங்களை ஜூஸாகவும் தொடர்ந்து பருகுங்கள்
                  • வைட்டமின் சி சத்து கொண்ட உணவுகளை அதிகமாகவே உட்கொள்ளுங்கள்
                  • அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை தவிருங்கள்.
                  • உடலை ஆரோக்கியத்துடன்மாதவிடாய் இனைந்து பயணிக்க வேண்டும் அதுவே பெண்களின் உடல் நிலையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்

                  மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் வேதனைகளும் அதனால் எழும் மன அழுத்தம் என்பது சொல்லென்ன துயர்களுக்கு ஒப்பானது .

                    Posted in மருத்துவம்

                    வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்

                    வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்

                    வெள்ளைப்படுதல் நோயால் அவதிபடும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில்அரிப்பு ஏற்படுவது சகஜம்.

                    தொடர்ந்து சுரக்கும் வெள்ளைப்படுதல் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி தொற்று உண்டாக வழி வகுக்கிறது.

                    வெள்ளைப்படுதல் கேடு

                    எல்லா சமயங்களிலும் வெள்ளைப்படுதல் கேடு விளைவிப்பது அல்ல. சில சமயங்களில் அது துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். ஆனால் துர்நாற்றம் இருந்தால் தொற்றின் அடையாளம் அது.

                    பொதுவாக மருத்துவர்கள் வெள்ளைப்படுதல் திரவத்தை பரிசோதித்து, எந்த வகையை சார்ந்தது என்பதை அறிந்த பிறகே சிகிச்சை அளிக்கின்றனர். இயற்கையாக எல்லாப்

                    பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் இத்திரவம் பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, மற்றும் கேடு விளைவிக்கும் பாக்டீரியாவை விரட்ட சுரக்கிறது

                    என்றாலும், வெள்ளைப்படுதலிருந்து துர்நாற்றம் வீசினாலோ அல்லது நிறம் மாறினாலோ அது லீயுகோர்ஹியா என்னும் வெள்ளைபடுதல் நோயின் அறிகுறியாகும்.

                    வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்

                    இங்கே சில எளிமையான வீட்டு சிகிச்சை குறிப்புகள், வெள்ளைபடுதல் நோயை விரட்ட கொடுக்கப்பட்டுள்ளது:

                    1.நெல்லிப் பொடி

                    இந்த நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை சிறிது தேனுடன் சேர்த்து தினமும் உண்டு வந்தால், நாளடைவில் நீங்கள் மாறுதலை உணர்வீகள்.

                    2.வெண்டைக்காய்

                    இந்நோயை குணமாக்க வெண்டைக்காய் மிக பயனளிக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடவும். பின் அந்த நீரை ஆற

                    விடவும். அதில் 100 மிலி தேன் சேர்த்து தினசரி இருவேளை அருந்தவும். ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

                    3.நன்கு கனிந்த வாழைப்பழம்

                    நன்கு கனிந்த வாழைப்பழங்கள் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு நிச்சயமான தீர்வாகும். ஒரு கனிந்த வாழை பழத்தை நெய்யுடன் உண்ணவும். அல்லது அதற்கு

                    மாறாக ஒரு பழத்துடன் ஒரு டம்ளர் பால், அரை தேக்கரண்டி நெய் எடுத்துக் கொள்ளவும். விரைவில் வெள்ளைப்படுதல் அதற்கான பலனை உணர்வீர்கள்.

                    4.கொத்தமல்லி விதைகள்

                    வெள்ளைப்படுதலுக்கான சிகிச்சையில் கொத்தமல்லி விதை பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி கொத்தமல்லி விதைகளை எடுத்து, ஓர் இரவு நீரில் ஊற வைக்கவும்.

                    காலை எழுந்தவுடன் தினமும் இந்த நீரை பருகவும். விரைவில் வெள்ளைபடுதல் நோய் குணமாகிவிடும்.

                    5.இளநீர்

                    தினமும் இளநீர் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகிவிடும். உடலை குளிர்ச்சியாக்கி, நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது. நீங்கள் காரட் ஜூஸ் அல்லது ஆட்டு பால் குடிக்கலாம். அதுவும் இந்நோய்க்கு நல்ல மருந்தாகும்.

                    6.அதிமதுரம் பொடி

                    ஆயுர்வேத மருத்துவம் வெள்ளைப்படுதல் நோய்க்கு அதிமதுரம் ஒரு மிக சிறந்த மருந்து என்று கூறுகிறது. இந்நோய் சற்றே தீவிரமாக இருந்தால், அரை தேக்கரண்டி அதிமதுர

                    வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்

                    பொடியை தேனுடன் குழைத்தது தினசரி இருவேளை உண்ணவும். குணமடைய தொடங்கியதும், இருவேளைக்கு பதில் தினசரி ஒருவேளை உண்ணவும்.

                    7.படிகாரம் மற்றும் தயிர் களிம்பு

                    இந்நோயால் அவதிப்படும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுவது சகஜம். தொடர்ந்து சுரக்கும் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி

                    தொற்று உண்டாக வழி வகுக்கிறது. அதனால் அரிப்பு ஏற்படுகிறது. ஒரு சிட்டிகை படிகாரத் தூள் எடுத்து அதை ஒரு தேக்கரண்டி தயிருடன் கலந்து பிறப்புறுப்பை சுற்றி

                    ஜாக்கிரதையாக தடவவும். சில நாட்களில் அரிப்பு ஏற்படுவது குறைந்து வெள்ளைபடுதலும் குறையத் தொடங்கும். தயிரில் இருக்கும் நல்ல ப்ரோபையாடிக் பாக்டீரியா இந்த செயலை ஆற்றுகிறது.

                    8.சாத தண்ணீர் அல்லது வடிகஞ்சி

                    ஆயுர்வேத மருத்துவப்படி, சாதம் வடித்த தண்ணீர் இது போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக செயலாற்றுகிறது. அரை கிண்ணம் சாதத்தில், அரை டம்ளர் தண்ணீர் விட்டு

                    ஊற வைக்கவும். பின் சில மணி நேரங்கள் கழித்து சாதத்தை வடித்துவிட்டு அந்த நீரை பருகவும். உங்கள் நோய்க்கு தீர்வு கிடைக்கும் வரை இதை தொடரவும்

                      Posted in மருத்துவம்

                      திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனத்திற்கு

                      திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனத்திற்கு

                      பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமணதிற்கு நாளுக்கு தயாராகும் பெண்கள், எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.


                      ஒப்பனை செய்து திருமணத்திற்கு கொண்டாலும், அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு சரும ஆரோக்கியம் முக்கியமானது. திருமண நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே, முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இது திருமண

                      பெண்களின் திருமண நாளின்போது முகத்தின் பொலிவை அதிகரிக்கும். மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையோடு பகல் மற்றும் இரவு நேர சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும்.

                      திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக, இயற்கை முறையில் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

                      1. உணவில் கவனம் தேவை:

                      பெண்கள் கவனத்திற்கு விலை அதிகமான கிரீம்கள், பேஸ் பேக்குகள் போன்றவற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலும், நாம் உட்கொள்ளும் சத்தான உணவில்தான் சருமத்தின்

                      உண்மையான ஆரோக்கியம் அடங்கியுள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது பெண்கள் அவசியம்.

                      எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளை தவிர்த்து காய்கறிகள், பழங்களை பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்திற்கு சிறந்தது.

                      1. உறக்கம் முக்கியம்:

                      உணவு, சரும பராமரிப்பு போலவே, போதுமான உறக்கம் பெண்களுக்கு அவசியமானது. எட்டு மணி நேரம் ஆழ்ந்த அமைதியான இரவு உறக்கம் கொள்ள தயாராகும் மன மகிழ்ச்சியை தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.

                      திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனத்திற்கு

                      இது கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை நீக்குவதோடு, பெண் களுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

                      1. உடற்பயிற்சி அவசியம்:

                      தினமும் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலையும், மனதையும் பெண்கள் இளமையாக வைத்துக்கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்வதால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

                      தேவையற்ற கொழுப்பு கரையும். உடலின் ஆற்றல் அதிகரிக்க தயாராகும் . முகத்தின் பொலிவு கூடும். திருமணத்துக்கு பின்பும் இதைப் பின்பற்றலாம்.

                      1. மனநலன் பேணுதல்:

                      உடல் நலன் போலவே, மன நலன் பேணுதலும் முக்கியமானது. திருமணத்ற்கு மூலம் ஆண்-பெண் இடையிலான புது உறவு தொடங்குவதோடு மட்டுமில்லாமல், புதிய சொந்தங்கள், உறவுகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.

                      அவற்றின் மூலம் வரும் மகிழ்ச்சி, சிக்கல் அனைத்தையும் பெண்கள் எதிர்கொண்டு அரவணைத்து செல்ல வேண்டும்.

                      இவற்றுக்கெல்லாம் தயார் நிலையில்பெண்கள் கவனத்திற்கு மனதை பக்குவப்படுத்தி வைப்பதும் முக்கியமானது.

                        Posted in மருத்துவம்

                        பாலூட்டும் போது அலட்சியம் வேண்டாம்

                        பாலூட்டும் போது அலட்சியம் வேண்டாம்

                        தாய்ப் பாலூட்டும் ஊட்டும் போது அலைபேசி, தொலைக்காட்சியின் கவனம் செலுத்துவதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கத்தவறுகிறீர்கள்.

                        தாய்ப் பாலூட்டும் அலைபேசி பயன்படுத்துவதை ஆங்கிலத்தில் ப்ரெக்ஸ்டிக் என குறிப்பிடுகிறார்கள்.

                        இது குறித்து உலகெங்கும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாய்ப் பாலூட்டும் அலைபேசி தொலைக்காட்சி பார்ப்பதால் உண்டாகும் முக்கியமான ஐந்து எதிர்விளைவுகளை பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

                        அலைபேசி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பாலூட்டுவதால் தாய்க்கும் குழந்தைக்குமான பார்வை தொடர்பு தடைப்படுகிறது. இதன் காரணமாக இருவரின் உணர்வும் ஒன்றாமல் போகிறது.

                        தாயின் அலட்சியம் கவனம் வேறு பக்கம் இருப்பதை பால்பருகும் போது குழந்தையால் உணர முடியும்.

                        எனவே அந்த நேரத்தில் குழந்தையும் பால் பருகும் போது கவனம் செலுத்தாமல் இருக்க நேரிடும்.

                        இந்த பாலூட்டும் தாய்களின் செயல்பாடு குழந்தையின் கவனிக்கும் திறனை பாதிக்கும் என்பது ஸ்டில் பேஸ் என்ஸ்பீரிமெண்ட் எனும் உளவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

                        தாயின் கவனம் அலைபேசி தொலைக்காட்சியில் சிதறடிக்கப்படுவதால் லாட்சிங் டெக்னிக் எனும் குழந்தைகக்கு தேவையான அளவு பாலூட்டுதல் குழந்தைகக்கு வசதியான முறையில் பாலூட்டும் போன்றவை கவனிக்கப்படாமல் சரியான அளவு தாய்ப்பால் சரியான முறையில் குழந்தைக்கு கிடைப்பதில்லை.

                        குழந்தைகள் வளர்ச்சி பங்கு சந்தை போல தொடக்க நிலையில் இருப்பதால் அலைபேசி தொலைக்காட்சி போன்றவற்றின் கதிர்வீச்சுகள் அவர்களின் டி.என்.ஏ.உருவாக்கம் அதிகம் பாதிப்பதாக கண்டிறியப்பட்டுள்ளது.

                        எனவே பாலூட்டும் போது மட்டுமில்லாமல் மற்ற நேரங்களிலும் இவை குழந்தைகளின் அருகில் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

                        பாலூட்டும் போது அலட்சியம் வேண்டாம்

                        தாய்ப்பால் ஊட்டும் போது அலைபேசி, தொலைக்காட்சியின் கவனம் செலுத்துவதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கத்தவறுகிறீர்கள்.

                        இதன் காரணமாக குழந்தையின் வளர்ச்சியின் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் பாலூட்டும் போது உங்கள் கவனத்துக்கு வராமல் அலட்சியமாக வேண்டாம்

                        பிள்ளை பெற்ற தாய்மார்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் செய்யும் அலட்சியகரமான செயல்பாடுகள் சிறுவர்களை பாதிக்கும்

                        இதனை பாலூட்டும் தாய்மார்கள் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டியது உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தின் வாழ்வுக்கு சிறந்தது

                        இருக்கும் போது நல்ல விடயங்களை சிந்தித்தால் புள்ளிகள் வாழ்வு செழிப்பாகும் .

                          Posted in மருத்துவம்

                          ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

                          ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

                          மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள்.

                          உலகம் முழுவதும் இருக்கும் ஒட்டு மொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால் ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள்தான் வித்தியாசம்.

                          மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுகிறது.

                          இப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆணின்

                          மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் உளவியல் சொல்லும் காரணம்.

                          மருத்துவம்

                          பெண்ணின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்த்தைகளையும்,

                          உரையாடல்களையும் ரசிக்கும் தன்மைக்கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.

                          ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

                          ஆண் மூளையிலும் இந்த 3 மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதை போல் ஆணால் விவரித்து

                          கொஞ்சம் ‘வளவள’ என்று இழுத்துக் கூறமுடியாது. தான் உணரும் அந்த உணர்வுகளை ஒரு பெண்ணைப்போல் ஆணால் மொழியால் விவரிக்க முடியாது. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடியும் திறனும் குறைவு.

                          ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவதற்கு ஆணின் மூளை அமைப்பே காரணம். ஆனால், பெண்ணின் மூளை அப்படியல்ல.

                          பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று கிடையாது. அதனால்தான் பெண்ணுக்கு காட்சிகளால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது.

                          ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

                          இதுபோன்ற அடிப்படையான வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு.

                            உடல் எடையைக் குறைக்கும்
                            Posted in மருத்துவம்

                            உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்

                            உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்

                            ரா புட் டயட்டில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் கீரை வகைகள் என சைவ உணவுகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன.

                            இதன் வழியாக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

                            உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்’
                            ரா புட் டயட்
                            இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                            சமைக்காத உணவுகளை அதிகமாக சாப்பிடும் உணவு முறை ‘ரா புட் டயட்’ எனப்படுகிறது.

                            இந்த உணவு முறையின் மூலம் அதிக கலோரிகள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்கலாம்.

                            இதன் வழியாக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் முடியும். ரா புட் டயட்டில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் கீரை

                            வகைகள் என சைவ உணவுகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. சிலர் பச்சை முட்டை மற்றும் பால் பொருட்களையும் இந்த உணவு முறையில் சாப்பிடுவார்கள்.

                            104-118 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சூடுபடுத்தாமல் இருக்கும் உணவு, பச்சை

                            உணவாகவே கருதப்படுகிறது. உணவை சமைக்கும்போது அதில் உள்ள நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களில் இழப்புகள் ஏற்படுகிறது.

                            ஆகையால் ரா புட் டயட்டில், சமைத்த உணவுகளுக்கு மாறாக, காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்த சாலட், ஜூஸ், புட்டிங், ஊறவைத்த மற்றும் முளைகட்டிய தானியங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

                            இம்முறையில் உணவு உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, ஆற்றல்

                            மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கும். மேலும், ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு இந்த முறை சிறந்தது.

                            பச்சைக் காய்கறிகளில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இதனால், உடலில் தேவைக்கும் அதிகமான அளவு கலோரி சேர்வதைத் தவிர்க்க முடியும்.

                            ரா புட் டயட்டில் நாம் உட்கொள்ளும் உணவுகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். சோடியம், கலோரி, சர்க்கரை மற்றும்

                            கொழுப்பு குறைவாக இருக்கும். இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை புத்துணர்வு அடையச் செய்யும்.

                            இதில் சில உணவுப் பொருட்களில் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும்.

                            அதன் காரணமாக உணவு செரிமானமாகாமல் வாயுவை உண்டாக்கும். ஆகையால், தினமும் இஞ்சியை ஒரு வேளையாவது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

                            உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்

                            ரா புட் டயட்டில், சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவதால் அவ்வப்போது பசி எடுத்துக்கொண்டே இருக்கும். ஆகையால் சாப்பிடும் உணவை காலை உணவு,

                            சிற்றுண்டி, மதிய உணவு, மாலை நேர சிற்றுண்டி, இரவு உணவு மற்றும் நாள் இறுதியில் ஏதேனும் ஒரு இனிப்பு வகை என ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிட வேண்டும்.

                            முந்திரி, உலர் திராட்சை, பாதாம், வேர்க்கடலை, ஊறவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பட்டை, கிராம்புத் தூள், மிளகுத் தூள், கொத்தமல்லித்தழை, புதினா,

                            ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், டிராகன் பழம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கேரட் ஆகிய உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

                            மேலும், புட்டிங், சாலட், உருண்டைகள், ஸ்மூத்தீஸ் போன்ற வடிவிலும் சாப்பிடலாம்.

                              பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனை
                              Posted in மருத்துவம்

                              பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனை

                              பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனை

                              பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவது. சரி, எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா?

                              மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவது. மார்பகங்கள் தொங்குவதால் பெண்களால் எந்த

                              ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள். சரி, பெரிய மார்பகங்களைக் ஏன் தொங்குகின்றன என்று தெரியுமா? எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா?

                              பெண்கள் மார்பகங்கள் வயது அதிகரித்தால், உடல் பருமன் அதிகரித்தால், புகைப் பிடித்தால், கருத்தரித்தால் தொங்க ஆரம்பிக்கும். இப்படி தொங்கும் மார்பகங்களை ஒருசில

                              இயற்கை வழிகளின் மூலம் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை சிக்கென்று மாற்ற முடியும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

                              கூன் போட்டு குனிந்து உட்கார்ந்தவாறு இருந்தால், அது மார்பகங்களைப் பாதிக்கும்.

                              எனவே கூன் போட்டு உட்காராமல் எப்போதும் நேரான நிலையில் இருக்க வேண்டும். இதனால் மார்பகங்கள் சிக்கென்று நேராக இருக்கும்.

                              தொங்கும் மார்பகங்களை கொண்ட அழகை அதிகரிக்க, தினமும் ஐஸ்கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.

                              கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால், அது அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இணைப்புத்திசுக்களை வலிமையாக்கும்.

                              அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை

                              வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் சிறிது வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, இரவி முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

                              ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது மார்பக திசுக்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதுடன்,

                              பாதிக்கப்பட்ட மார்பக திசுக்களைப் புதுப்பிக்கும். ஆகவே தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங்களை 15 நிமிடம் மசாஜ் செய்து வர, ஒரே மாதத்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

                              முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை மார்பகங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முட்டையில் உள்ள புரோட்டீன், பெரிய மார்பக செல்களுக்கு ஊட்டமளிக்கும்.

                              தொங்கும் பெரிய மார்பகங்களை சிக்கென்று மாற்ற உதவும் சிறப்பான மற்றொரு வழி தான்

                              உடற்பயிற்சி. பெண்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு தினமும் பெண்கள் புஷ்-அப், செஸ்ட் பிரஸ் போன்ற பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், மார்பக திசுக்கள் இறுக்கமடையும்.

                                பெண்களுக்கு இறுக்கமான உடை
                                Posted in மருத்துவம்

                                பெண்களுக்கு இறுக்கமான உடை

                                பெண்களுக்கு இறுக்கமான உடை

                                பெண்கள் அழகுக்காக அணியும் லெக்கின்ஸ் மற்றும் இறுக்கமான ஆடைகள் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

                                லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிவது சருமத்திற்கு பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். சரும வறட்சி, உடல் வெப்பம் அதிகரிப்பு போன்ற

                                அறிகுறிகளை வெளிப்படுத்தும். லெக்கின்ஸ் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

                                ரத்த ஓட்டம்: லெக்கின்ஸ் அணியும்போது கால்களுக்கு பொருத்தமாக இருப்பது போல் தெரியும். ஆனால் அடிக்கடி அணியும்போது கால் பகுதியில் ஏற்படும் இறுக்கம்

                                காரணமாக அந்த பகுதியில் உள்ள செல்கள் சுவாசிக்க முடியாமல் போகும். இறுக்கம் அதிகரிக்கும்போது ரத்த ஓட்டத்தில்

                                குழப்பம் நேரிடும். சீரற்ற ரத்த ஓட்டம் காரணமாக சருமம் பாதிப்புக்குள்ளாகும். தொடைகளில் உள்ள நரம்புகளுக்கு அழுத்தம் ஏற்படும். அது உணர்ச்சியற்ற தன்மையை உருவாக்கிவிடும்.

                                முடி வளர்ச்சி: இறுக்கமான உடை அணிவது முடி வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக முடிகள், வேர்க்கால்களில் இருந்து மேல் நோக்கித்தான்

                                வளரும். ஆனால் இறுக்கமான உடை அணியும் போது சில முடிகள் நேராக வளராமல் பக்கவாட்டிலோ அல்லது சுருண்டோ

                                சருமத்தில் படர்ந்து நோய்த்தொற்றை உண்டாக்கக்கூடும். அப்படி சரியாக வளராத முடிகளால் ஏற்படும் தொற்று காரணமாக கொப்புளங்கள் தோன்றும். அப்படியே அடர்த்தியாக சுருண்டு

                                பெண்களுக்கு இறுக்கமான உடை

                                இருப்பதால் அந்த இடத்தில் வலியும் அதிகரிக்கும். கொப்புளங்களால் அவஸ்தைகளையும் அனுபவிக்கக்கூடும்.

                                படர் தாமரை: பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு உடல் சூடுதான் காரணமாக அமைந்திருக்கிறது. இறுக்கமான உடை அணியும்போது உடல் சூடு வெளியேற முடியாத சூழல் உண்டாகும்.

                                வியர்வையும் அப்படியே தங்கிவிடுவதால் அரிப்பு, சருமம் சிவப்பாதல் போன்ற பாதிப்புகள் நேரும்

                                . அவை படர் தாமரை பிரச்சினைக்கும் வழிவகுக்கும். படர் தாமரையால் ஏற்படும் அரிப்பு கடும் வேதனையை உண்டாக்கும். இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவக்கூடும்.

                                சரும வறட்சி: லெக்கின்ஸை அதிக நேரம் அணியும்போது உடலில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து சருமத்தை வறட்சி அடைய வைத்துவிடும். தடிப்பு, புண்கள் ஏற்பட காரணமாகிவிடும். லெக்கின்ஸை கழற்றியதும் குளித்துவிடுவது நல்லது.

                                பூஞ்சைகள்:இறுக்கமாக உடை அணியும்போது சிலருக்கு ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படக்கூடும். கால் பகுதிகளில் அதிக பாதிப்பு நேரும். இறுக்கமான ஆடைக்கும், உடலுக்கும்

                                இடையே படியும் ஈரப்பதம் காரணமாக பாக்டீரியாக்கள், பூஞ்சை தொற்றுகள் ஏற்படக்கூடும். ஆதலால் தளர்வான உடைகளை அணிவதுதான் சருமத்திற்கும், உடலுக்கும் நல்லது.

                                ஈஸ்ட் தொற்று: பொதுவாக ஈஸ்ட், வெப்பமான இடத்தில் நன்கு வளர்ச்சி அடையும். லெக்கின்ஸ் போன்ற வெப்பமான உடை, அவை நன்கு வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும்.

                                லெக்கின்ஸ் அணிய ஆசைப்பட்டால், சிறிது நேரம் உடுத்தலாம். நாள் முழுவதும் அணிவது சரியானதல்ல.

                                அரிப்பு:இதுவும் பூஞ்சை தொற்றுகளால் உண்டாகிறது. லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடை அணிந்து உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை அதிகமாக வெளியேறும்.

                                அவை உடைக்குள் படிவதால் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உண்டாகும். ஒருவேளை லெக்கின்ஸ் அணிந்து

                                உடற்பயிற்சி செய்தால் அந்த உடையை நீண்ட நேரம் அணியக்கூடாது. உடற்பயிற்சி செய்து முடித்ததும் உடையை மாற்றிவிட்டு கை, கால்களை நன்றாக கழுவிவிட வேண்டும்.

                                குளித்துவிடுவதும் நல்லது. பூஞ்சை தொற்று ஏற்படுவதை தவிர்க்க, கிரீம் உபயோகிக்கலாம்.

                                முகப்பரு: பெண்களின் சருமத்தை பாழ்படுத்துவதில் முகப்பருவுக்கு முக்கிய பங்கு உண்டு. இறுக்கமான உடை அணிவது கூட முகப்பரு பிரச்சினைக்கு அடிகோலிடும்.

                                ஏனென்றால் இறுக்கம் காரணமாக வியர்வைகள் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போய்விடும். அவை சருமத்தில் படியும்போது முகப்பரு பிரச்சினை உருவாகக்கூடும்.

                                வயிறு: யோகாசனத்தில் ஈடுபடும்போது இறுக்கமான பேண்ட் அணியும் வழக்கம் இருக்கிறது. அவற்றுள் ஒருசில யோகா பேண்ட்கள் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடும்.

                                அது செரிமான அமைப்பை பாதிப்புக்குள்ளாக்கும். அதனால் வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத பேண்ட் அணிவதற்கு முயற்சிக்க வேண்டும்.

                                உடல் பருமன்: உடல் எடை அதிகரிப்புக்கும் லெக்கின்ஸ் காரணமாக அமைந்திருக்கிறது. தசைகள் இறுக்கம் அடைந்து உடல் தோற்றம் மாறுபடக்கூடும்.

                                  Posted in மருத்துவம்

                                  இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

                                  இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

                                  இரவில் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்தான் குடலுக்கு இதமளிக்கும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

                                  ஆயுர்வேதத்தின்படி இரவில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அவை செரிமானமாவதற்கு எளிதாக இருக்கும். இரவில் காரமான,

                                  எண்ணெய் கலந்த கடினமான உணவுகளைஇரவில் உட்கொள்ளும்போது செரிமானமா வதில் சிக்கல்கள் உண்டாகும். அத்துடன் தூக்கமின்மை, மன அமைதியின்மை, நீரிழப்பு, வாயு தொல்லை,

                                  வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடும். குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் குடலுக்கு இதமளிக்கும். காலையில் அதிக ஆற்றலை உணரவைத்து

                                  உற்சாகமாக செயல்பட தூண்டும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகள் இரவில் தவிர்க்க வேண்டும்.

                                  தயிர்: சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாவதற்கு தயிர் உதவும். ஆனால் இரவில் அதனை உட்கொள்ளக்கூடாது. தயிருக்கு பதிலாக இரவில் மோர் அருந்தலாம். ஏனெனில் தயிர் உடலில் கபம்

                                  சார்ந்த பிரச்சினையை அதிகரிக்கும். உணவுகள் உடலில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். நாசி துவாரங்களில் சளி உருவாகுவதற்கும் வழிவகுத்துவிடும்.

                                  சாப்பாடு: இரவில் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். மேலும் குறைவான அளவே சாப்பிட வேண்டும்.

                                  இந்த இரண்டு விஷயங்களையும் இரவில் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கும். பொதுவாக இரவில் செரிமான அமைப்பின்

                                  செயல்பாடு வெகுவாக குறைந்துவிடும். அந்த சமயத்தில் அதிகமாக உணவுகள் சாப்பிடுவது, ஜீரணமாவதற்கு கடினமாகிவிடும். காலையில் அஜீரணம், வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

                                  புரதம்: இரவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். பயறு வகைகள், பச்சை காய்கறிகள், கறிவேப்பிலை, பழங்கள் போன்றவற்றை இரவில் சாப்பிடலாம்.

                                  இரவில் இத்தகைய உணவுகள் செரிமான அமைப்பை மிகவும் இலகுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

                                  இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

                                  பால்: இரவில் பால் பருகும் பழக்கம் இருந்தால், குறைந்த கொழுப்புள்ள பாலைத்தான் உட்கொள்ள வேண்டும். அதேவேளையில் குளிர்ந்த பாலை உட்கொள்ளக்கூடாது. சூடான பாலை பருகுவதுதான்

                                  சிறந்தது. ஏனெனில் சூடான பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால்தான் எளிதில் ஜீரணமாகும். இரவில் வெறுமனே பால் பருகுவதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். பாலுடன் சிறிதளவு இஞ்சி அல்லது ஏலக்காய் சேர்த்து பருகலாம்.

                                  சாலா பொருட்கள்: உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் அனைத்தும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆரோக்கியமான மசாலாப் பொருள்களை தேர்வுசெய்தால், அது

                                  உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவும். பசி உணர்வையும் சீராக பராமரிக்கும். அவற்றை இரவு உணவிலும் பயன்படுத்தலாம். ஆனால் காரமான மசாலா பொருட்களை இரவில் சாப்பிடக்கூடாது.

                                  இரவு உணவில் லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், வெந்தயம், ஏலக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

                                    கழுத்து வலி
                                    Posted in மருத்துவம்

                                    கழுத்து வலிக்கு காரணம்

                                    கழுத்து வலிக்கு காரணம்

                                    கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம்.

                                    கழுத்து வலிக்கு முக்கிய காரணம்
                                    கழுத்து வலி
                                    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                    ‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ என்று அழைக்கப்படும் கழுத்து வலியானது, முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்தது.

                                    இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது. கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப்பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது கழுத்தை

                                    அவற்றால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையைத் தலையில் தாங்குவது,

                                    நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்திருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

                                    கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம்.

                                    பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது, இப்போது அதிமாகிவிட்டதுதான். கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

                                    கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயை புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியை சாதாரண வலி மாத்திரைகள்,

                                    களிம்புகளால் குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்து கொள்வது, பிசியோதெரபி போன்றவை பலன் தரும். நோயின்

                                    தன்மையை பொறுத்து சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். எனவே எலும்பு நலச்சிறப்பு மருத்துவரையோ, நரம்பு நலச்சிறப்பு மருத்துவரையோ நேரில் பார்த்து ஆலோசிக்க வேண்டும்.

                                    உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தால் ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும்.

                                    புதிதாகவும் வலி தோன்றலாம். எனவே, கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம்.

                                      உபவாசம்
                                      Posted in மருத்துவம்

                                      உபவாசம் இருப்பதால் உடல் எடை குறையுமா

                                      உபவாசம் இருப்பதால் உடல் எடை குறையுமா

                                      உடல் எடையைக் குறைப்பதற்காக உபவாசம் முறையைப் பின்பற்றுவது பல்வேறு உடல்நலப்

                                      பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல் இருப்பது உடலில் நீர் வறட்சியை உண்டாக்கும்.

                                      பெண்களின் கவலை… உபவாசம் இருப்பதால் உடல் எடை குறையுமா?
                                      பெண்களே உபவாசம் இருப்பதால் உடல் எடை குறையுமா?
                                      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                      உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள், பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவார்கள். சில பெண்கள் எடையைக் குறைக்கவும், ஆன்மிக அடிப்படையிலும் உபவாசம் இருப்பார்கள்.

                                      உடல் எடை குறைத்தல் என்பது ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும், செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. உபவாசம் இருக்கும்போது செரிமான மண்டலம் ஓய்வு நிலையில் இருக்கும்.

                                      இந்த நேரத்தில் உடலில் நடைபெறும் சிறுசிறு செயல்களையும் நம்மால் உணர முடியும். இது செல்களின் வளர்ச்சிக்கும், புத்துணர்ச்சிக்கும் உதவும்.

                                      உண்ணும் உணவு செரிப்பதற்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆகும். பின்னர் இது ஆற்றலாக மாறும். இந்தக் கால இடைவெளிக்குக் குறைவாக, தொடர்ந்து சாப்பிடும்போது, உடலின்

                                      தேவைக்கும் அதிகமான ஆற்றல் கொழுப்பாக சேமிக்கப்படும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சக்தியை உபவாச நேரத்தில் உடல் பயன்படுத்திக்கொள்ளும்.

                                      ஒரு வேளை, இரண்டு வேளை உணவு சாப்பிடுதல், வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுதல், உப்பு சுவையைத் தவிர்த்து உணவு சாப்பிடுதல், அசைவ உணவைத் தவிர்த்து மற்ற உணவுகளைச்

                                      சாப்பிடுதல் என்று பல்வேறு விதங்களில் உபவாசம் மேற்கொள்ளப்படுகிறது.

                                      உபவாசம் இருப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புத்துணர்வு பெறும். உபவாசத்துக்குப் பின் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவைச் சாப்பிடுவது நல்லது. தவிர,

                                      நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவைச் சாப்பிடலாம். இது உடலின் இயக்கத்தை சீராக்கும்.

                                      உடல் எடையைக் குறைப்பதற்காக உபவாசம் முறையைப் பின்பற்றுவது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல் இருப்பது உடலில் நீர் வறட்சியை உண்டாக்கும்.

                                      மேலும், பலர் உபவாச முறையில் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்த்து, மதிய உணவை

                                      அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். இது பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இதைத் தொடர்ந்து செய்யும்போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகும்.

                                      உபவாசம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், உடலின் உள் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். அதேசமயம், உடல் எடையைக் குறைப்பதற்காக

                                      தீவிரமாகக் கடைப்பிடிப்பது தவறு. உடலின் முழு இயக்கத்துக்கு ஆரோக்கியமான மற்றும் சரிவிகித ஊட்டச்சத்து உணவு எப்போதும் அவசியம்.

                                        மூட்டுவலி
                                        Posted in மருத்துவம்

                                        பெண்களை முடக்கிப்போடும் மூட்டுவலி

                                        பெண்களை முடக்கிப்போடும் மூட்டுவலி

                                        பொதுவாக வயதானவர்கள்தான் மூட்டுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு மூட்டு தேய்மானம் முக்கிய காரணமாக அமைகிறது.


                                        மூட்டு வலியால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

                                        இது எல்லா வயது பெண்களை தாக்குகிறது. பெண்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

                                        மூட்டு வலி பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்களின் அன்றாட வாழ்க்கை சிரமம் நிறைந்ததாகிவிடுகிறது.

                                        பயணிக்க முடியாமலும், வேலைகளை செய்ய முடியாமலும் அவதிப்படுகிறார்கள். அதனால் சரியான வாழ்வியல் முறைகளை பின்பற்றி மூட்டுவலியின்றி வாழ அனைவரும் முயற்சிக்கவேண்டும்.

                                        மூட்டுவலி ஏற்பட்டாலும், தொடக்கத்திலே விழிப்படைந்து அதற்கு தீர்வுகாணவும் முன்வரவேண்டும். மூட்டுவலி தொடர்புடைய பொதுவான விஷயங்கள் பற்றி பார்ப்போம்!

                                        மூட்டுவலிக்கு முக்கியமான காரணங்கள்:

                                        • தசைநார்களிலோ, மூட்டு எலும்பிலோ ஏற்படும் காயங்கள்.
                                        • மூட்டுகளின் இயக்கத்தை எளிதாக்கும் `ப்ளூயீடு’ நிறைந்திருக்கும் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள்.
                                        • காலில் தொடை எலும்பில் இருந்து கால் மூட்டிற்கு கீழே உள்ள எலும்புவரை தசைநார் நீண்டிருக்கிறது. ‘ஆன்டிரியர் க்ருஷியேட்டட் லிகமென்ட்’ எனப்படும் அதனை சுருக்கமாக ‘ஏ.சி.எல்’ என்று அழைக்கிறோம்.
                                        • இந்த தசைநாரில் ஏற்படும் காயங்கள் ‘ஏ.சி.எல் இஞ்சுரி’ எனப்படுகிறது. இந்த காயமும் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
                                        • கால்பந்து, கைப்பந்து விளையாடு பவர்கள் விளையாட்டின்போது இயல்புக்கு மாறாக கால்களை இயக்கும்போது திடீரென்று இந்த வகை காயங்கள் தோன்றும்.
                                        • மூட்டில் இருக்கும் எலும்புகளிலோ, மூட்டுக் கிண்ணத்திலோ ஏற்படும் லேசான காயங்கள் கூட அதிக வலியை தோற்று விக்கும்.
                                        • நாற்காலியில் ஏறி நின்று வேலை செய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்தாலும், இருசக்கர வாகன பயணத்தில் கீழே விழுந்தாலும் மூட்டில் காயம் ஏற்படலாம். எலும்பு பலவீனமாக உள்ளவர்கள் நடக்கும்போது கீழே விழுந்துவிட்டால்கூட மூட்டில் காயம் ஏற்பட்டுவிடும்.
                                        • நாம் பணி செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் ‘ஷாக் அப்சர்பர்’ போன்று செயல் படுபவை, மெனிஸ்கஸ் எனப்படும் ஜவ்வு போன்ற திசுக் களாகும்.
                                        • கால்மூட்டுகளின் அதிர்வுகளை தாங்கும் விதத்தில் இவை செயல்படும். எலும்புகள் பாதுகாப்பாக இயங்க உதவும் இந்த மெனிஸ்கஸ் பகுதியில் முறிவு ஏற்பட்டாலும் மூட்டு வலி தோன்றும். நமது முழு உடலையும் மூட்டு
                                        • பெண்களை முடக்கிப்போடும் மூட்டுவலி
                                        • தாங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இயல்புக்கு மாறாக இயங்கும் சூழ்நிலை ஏற்படும்போது இந்த மெனிஸ்கஸ் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது.
                                        • மூட்டுகளின் சிறப்பான இயக்கத்திற்காக சில வகை திரவங்கள் உள்ளன.
                                        • மூட்டுக்கிண்ணத்தின் கீழ்ப்பகுதியிலும் ஒருவகை திரவம் உள்ளது. அதில் நீர் சேர்ந்தால் மூட்டின் இயல்பான இயக்கம் தடைபடும். அப்போதும் மூட்டு வலி தோன்றும்.
                                        • இடுப்பு பகுதி முதல் மூட்டு வரை தசை போன்ற பகுதி ஒன்று உள்ளது. அதனை இலியோட்டிபியல் பான்ட் (iliotibial band) என்போம்.
                                        • இந்த தசை முறுக்கிக்கொண்டாலும் மூட்டு வலி தோன்றும். ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுகிறவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப் படுவார்கள்.
                                        • மூட்டுக் கிண்ணம் இடம்பெயர்ந்து போகுதல், இடுப்பு மற்றும் கால் பாதங்களில் வலி ஏற்படுதல் போன்றவைகளாலும் மூட்டுவலி ஏற்படுவதுண்டு.
                                        • சிலவகை வாத நோய்களும் மூட்டு வலிக்கு காரணமாக இருக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ், ரூமட்டோய்ட் ஆர்த்தரைட்டிஸ் போன்றவை இந்த வகை நோய்களாகும்.

                                        இதுபோல் மூட்டு வலி ஏற்பட இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.

                                        பொதுவாக வயதானவர்கள்தான் மூட்டுவலி யால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு மூட்டு தேய்மானம் முக்கிய காரணமாக அமைகிறது.

                                        மூட்டு வலி கொண்டவர்களுக்கு சாதாரணமாக ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. மூட்டு தேய் மானத்தை கண்டறிய எக்ஸ்ரே சோதனை, எலும்பு முறிவை நுட்பமாக அறிய சி.டி.ஸ்கேன் பரிசோதனை, தசைநார்களில் கிழிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிய எம்.ஆர்.ஐ.ஸ்கேன், மூட்டுகளின் உள்பகுதி பாதிப்பை தெரிந்துகொள்ள ஆர்த்ரோஸ்கோப் பரிசோதனை போன்றவை வழக்கத்தில் உள்ளன.

                                        பரிசோதனை மூலம் காரணத்தை கண்டறிந்த பின்பு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

                                        மூட்டு வலியை நீக்கும் மருந்து களோடு, சிகிச்சைக்கான மருந்துகளும் தரப்படும். சில பாதிப்புகளுக்கு ஊசிகளும் போடப்படும்.

                                        மூட்டுகளை பலப்படுத்துவதுதான் மூட்டு வலியை குறைப்பதற்கான சிறந்த தீர்வு. மூட்டை சுற்றியுள்ள தசைகள் பலப் படுத்தப்பட்டால்தான் மூட்டின் இயக்கம் சீராகும்.

                                        குறிப்பாக தொடைப்பகுதியின் முன்னும், பின்னும் இருக்கும் தசைகள் வலுப் படுத்தப்பட வேண்டும். அதற்கான உடற்பயிற்சிகளும் அவசியமாகும்.

                                        பெண்களுக்கு மூட்டுவலி மருந்து களோ, உடற்பயிற்சிகளோ முழுமையான பலன் தராதபோது அறுவை சிகிச்சை அவசியமாகும். பாதிப்புக்கு ஏற்ப பலவகையான நவீன அறுவை சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

                                        ஆபரேஷனுக்கு முன்பு அது பற்றி முழுமையாக நோயாளிகள் அறிந்துகொள்வது மிக அவசியம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ஆபரேஷன் தேவைப்படுவதில்லை.

                                        நம்மை தூக்கி சுமக்கும் எலும்புகளையும், அதற்கு பக்க பலமாக இருக்கும் மூட்டு களையும் சரியாக பராமரித்தால் வலியின்றி நிம்மதியாக வாழலாம்!