குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம்

Spread the love

குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம்.சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று ஆரம்பமாகின்றது.

இதற்கமைவாக நாட்டில் உள்ள மக்களுக்கு குளுக்கோமா தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த வாரத்தல் முன்னெடுக்கப்படுவதாக தேசிய கண் வைத்தியசாலையின் விஷேட கண் வைத்தியர் பிரதிபா கே ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.

குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர் 40 வயதுக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை நாட்டில் உள்ள குளுக்கோமா நோயாளர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய கண் வைத்தியசாலை விஷேட கண் வைத்தியர் மேலும் தெரிவித்தார்

இந்த குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் நிலையில் பெருமளவான மக்கள் அபா யா அந்நிலையில் உள்ளனர்

நவீன தொழில் நுடபத்திற்குள் நுழைந்துள்ள மக்கள் கண் பார்வை இழக்கும் அதிகம் கணனிகள் கைபேசிகள் என்பனவற்றை பத்துக்கு மேற்பட்ட அநித்தியாலங்கள் தொடர்ச்சியாக பாரவியிட்ட வண்ணம் உள்ளனர்

இதனால் கண்ணில் பாயும் கதிர்வீச்சு தாக்குதல் குளுக்கோமா நோயினால் அதிகம் ஏற்படுத்தி விடுகிறது ,

இந்த நோயின் குளுக்கோமா தாக்குதல் அதிகரிப்பு மக்களுக்கு தெரியாமலே மிக நுணுக்கமாக மேற்கொள்ள படுகிறது அதற்கு நாம் இதற்கு எதிராக செயல் படும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்

அந்த உணவுகள் என்ன என்பதை கண் பார்வை இழக்கும் அபாயம் வைத்தியரிடம் கேட்டு தொடர்பு கொள்ளவும்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *