Tag: மீன்
காய்கறி மீன் விலைகள் இரட்டிப்பாக அதிகரிப்பு
காய்கறி மீன் விலைகள் இரட்டிப்பாக அதிகரிப்பு
காய்கறி மீன் விலைகள் இரட்டிப்பாக அதிகரிப்பு .காய்கறி விலைகள் மூன்று மடங்காகவும், விநியோக பற்றாக்குறையின் மத்தியில் மீன் விலைகள் இரண்டு மடங்காகவும் அதிகரித்தன.
உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன
நேற்று காலை நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன, ஏனெனில் தொடர்ச்சியான பாதகமான வானிலை
மற்றும் பேரிடர் நிலைமைகள் விநியோகச் சங்கிலிகளை கடுமையாக சீர்குலைத்தன.
காய்கறி விலைகள் மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்ந்தன, அதே நேரத்தில் மீன் விலைகள் இரண்டு
மடங்காகவும் அதிகரித்தன, பேலியகொடை மற்றும் தம்புள்ளை உள்ளிட்ட முக்கிய மொத்த சந்தைகள் கடுமையான
பற்றாக்குறையை அறிவித்தன. விநியோகங்கள் வரத் தவறியதால் இந்த பொருளாதார மையங்களின் பல பிரிவுகள் வெறிச்சோடி காணப்பட்டன,
இதனால் வர்த்தகர்கள் குறைந்த அளவு இருப்புக்களை மட்டுமே வைத்திருந்தனர்,
முக்கியமாக மலைநாட்டு காய்கறிகள். பேலியகொடை காய்கறி சந்தையில், மொத்த விலைகள் சாதனை அளவை எட்டின, கேரட் ஒரு கிலோவுக்கு ரூ. 1,500,
பீன்ஸ் ரூ. 1,300, லீக்ஸ் ரூ. 1,200, மற்றும் முட்டைக்கோஸ் ஒரு கிலோவுக்கு ரூ. 900 முதல் ரூ. 1,000 வரை விற்பனையானது.
சிறிய அளவிலான இருப்புக்கள் சில மணி நேரங்களுக்குள் அழிக்கப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மற்ற காய்கறிகளும் செங்குத்தான அதிகரிப்பைப் பதிவு செய்தன, பூசணி ஒரு கிலோவுக்கு ரூ. 600, கத்திரிக்காய் ரூ. 900 மற்றும் பச்சை மிளகாய் ரூ. ஒரு
கிலோவுக்கு 1,500 ரூபாய். மற்ற பல காய்கறிகளின் வரத்து மிகவும் குறைவாகவோ அல்லது முழுமையாகக் கிடைக்கவில்லை.
பேலியகொடை மீன் சந்தையிலும் இதே நிலைதான் இருந்தது, அங்கு இருப்பு குறைவாக இருந்தது. பலாயா மற்றும் லின்னாவின் மொத்த விலை கிலோவுக்கு
ரூ. 800 என அறிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் சாலயா கிலோவுக்கு ரூ. 600க்கு விற்கப்பட்டது.
மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மீன்பிடி கூண்டுகள் அகற்றப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாததால்
பற்றாக்குறை ஏற்பட்டதாக ஒரு மொத்த வியாபாரி விளக்கினார். குறைந்தது அடுத்த இரண்டு நாட்களுக்கு வழக்கமான மீன் விநியோகம் திரும்பும் என்ற நம்பிக்கை குறைவாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
பல மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதில் சிரமங்களை அறிவித்தனர், ஏனெனில் குறைந்த அளவு
கிடைப்பது மற்றும் விலை உயர்வு ஆகியவை தொடர்ச்சியான பேரிடர் சூழ்நிலையால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

கறி மிளகாய் மீன் பட்சி
கறி மிளகாயில் மீன் இப்படி செய்ங்க
கறி மிளகாய் மீன் பட்சி செய்யலாம் வாங்க ,கடை சுவையில் நாமம் வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க .
நம்ம சமையல் காலை நிபுணர் இவ்விதம் செய்முறை விளக்கத்துடன் காண்ணப்பிக்கிறார்
கறி மிளகாய் மீன் பட்சி செய்வதற்கு தேவையான பொருட்கள்
கறிமிளகாய் 150g
மீன் 200 g
உருளைக்கிழங்கு 1
மிளகாய் 2
வெங்காயம் 1
தேசிக்காய் 1
கறிவேப்பிலை 3 கட்டு
உப்புத்தூள்
மிளகு தூள்
பெரிஞ்சீரகம்
மிளகாய் தோய்ப்பதற்கு கோதுமை மா,பொருத்தமான எண்ணெய்
மீனை உப்பு போட்டு அவித்து முள்எடுத்து,கிழங்கு சிறிதளவு உப்பு போட்டு அவித்து தோல் நீக்குதல்.
மிளகாயை சுத்தம் செய்து விதையை நீக்குதல்.வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டுதல்.
அவித்த மீன்,அவித்த உருளைக்கிழங்கு என்பவற்றை போட்டு அளவான உப்பு, மிளகு தூள், பெருஞ்சீரகம் போட்டு கலக்குதல்.
நீக்கிய கறி மிளகாய்க்கு தேசிக்காய் சாறு, உப்பு போட்டு ஊற வைத்தல். பின்னர் மிளகாயினுள் அக்கலவையை வைத்து மாவில் தோய்த்து பொரித்தல்.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள்
பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள்
பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள் ,இலங்கை யாழ்ப்பாண பகுதிகளில் பிணத்திற்கு அடிக்கப்படும் ஒருவகையான மருந்தினை மீன்களுக்கு அடித்து அவை பழுதாகாமல் இருப்பதற்காக பயன்படுத்தி வருவதாக மருத்துவர்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
பிணங்கள் பழுதடையாமல் இருப்பதற்காக அடிக்கப்படும் அந்த திரவ வடிவிலான மருந்தினை மீன்களுக்கு பயன்படுத்துவதால் அந்த மீன்களுக்கு அருகில் இளையான் மொய்ப்பதில்லை எனவும்,
அதை உண்ணுகின்ற மக்களுக்கு கேன்சர் நோய் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் மக்களை மிக அவதாரமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான மீன்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தமிழருடைய வடமகான
பகுதிகளில் இந்த இவ்வாறான மருந்துகளை பயன்படுத்தி நீங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் ,
அவற்றை இரண்டு நாட்கள் பிரிட்ஜ்கள் வைத்தாலே துர்நாற்றம் வீசுகின்ற நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் செய்கின்ற இந்த லீலைகளை மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
தமது குறுகிய கால வியாபார நோக்கத்தை கருதி இவ்வாறு செய்கின்ற மீனவர்கள் இந்த செயல்பாட்டினால் அதனை வாங்கி சுவைத்து உனக்கு இந்த
மீனவர்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு இதை உண்கின்ற பொழுது வயிற்று நோய் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்களை வாங்கி உண்ணும் மக்களை மிகையாக இருங்கள் உங்கள் உங்களுடைய விரும்பி உண்ணும் மீன்களுக்குள் இவ்வாறான பணத்துக்கு
அடிக்கப்படும் மருந்துகளை பயன்படுத்துவதால் உங்கள் உடல் உபாய்கள் அவயகரமான நிலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த கும்பல்
மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த கும்பல்
மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த கும்பல் ,மீனவர்களை தாக்கி மீன்களைப் படுத்த கும்பல் ஒன்றின் செயல் தற்பொழுது நடுக்கடலில் இடம்பெற்றுள்ளதாக தமிழக மீனவர்கள் பரபரப்புடன் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆறு பேர் கொண்ட படகில் வருகை தந்தவர்கள் பைப்புகள் மற்றும் வாள்கள் கத்திகளுடன் படகில் ஏறி அவர்களை கத்தி முனையில் மிரட்டி அங்கிருந்த மீன்கள் எழுநூறு கிலோவை பறித்துச் சென்றுள்ளதாகவும் ,
அவர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்கள் நால்வரை மிகக் கடுமையாக தாக்கி அவர்கள் எடுத்துச் சென்ற பிடித்து வைத்திருந்த மீன்களை எடுத்துச் சென்றவுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்களை இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்ததை அடுத்து தற்பொழுது இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர் கடையில் பதட்டம் தொடர்கின்றது.
புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து கடலில் இலங்கை மீனவர்கள் இவர்கள் கடற்கரை தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்ற அமையும் தாக்குதலில் பலியாக இருந்த அமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தேர்தலில் இடம் பெற உள்ள நிலையில் இந்த விடயங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்
மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்
மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம் ,வெளிவந்த 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில்,
தந்தை ஒரு மீன் வியாபாரி
எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3ஏ சித்திகளை பெற்றேன்.
நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.
எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.
எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன்.
அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும் போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும்.
தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு
தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள்
மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
குறித்த மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமது கிராமத்தில் அதன் கல்வி வளர்ச்சியை தந்து மகத்தான வெற்றி சாதஹனை மூலம் நிரூபித்துள்ள இந்த மாணவியின் செயல்பாடு கண்டு ,அந்த கிராம மக்கள் மத்தியில் மகிழ்வு ஏற்பட்டுள்ளது .
தனது பாடசாலைக்கும் அதன் மக்களுக்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை நிலை நாட்டி .
அந்த ஊர் செய்திகளில் முதண்மை இடம் பிடிக்க காரணமாக விளங்கிய மீன் வியாபாரி மகள் செயல்பாடு சாதனை தான் என சமூக வலைத்தளங்களில் பேச .படுகிறது
Featured
இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்
இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்
குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
சிவப்பு இறைச்சியில்(Red Meat ) புரதம் அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகையால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை
தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது தெரியுமா? அதை பற்றி இப்போது காணபோம்.
அடுத்த தடவை நீங்கள் இரவு நேர உணவை சமைப்பதாக இருந்தால் அதில் சிவப்பு இறைச்சியை தவிர்த்து நல்லது.
அதற்கு பதிலாக சுத்தமான சால்மன் மீன் அல்லது தோல் அற்ற சிக்கனை சமைக்கலாம். ஏனெனில் ஹார்வர்ட் பல்கலைகழகம் தற்பொழுது நடத்திய ஆய்வில்
சிவப்பு இறைச்சியின் காரணமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது.
- மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க, தினசரி சிவப்பு இறைச்சி உணவாக எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக கோழி, மீன் மற்றும் தானியம், விதைகளை
- போன்ற குறைத்த புரதத்தை உடைய உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
- இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்
- 2014 ஆம் ஆண்டு பி.எம்.ஜே எனும் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வில், ஆய்விற்காக அவர்கள், 20 ஆண்டுகளுக்கு 89,000 பெண்களை பின் தொடர்ந்தனர். அவர்கள் பதப்படுத்தப்படுத்தப்பட்ட உணவுகளான சிவப்பு இறைச்சி அதாவது,
- மாட்டிறைச்சி, பன்றி மற்றும் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன், மற்றும் பருப்பு வகைகளான பீன்ஸ், பயறு, பட்டாணி மற்றும் விதைகள் போன்றவற்றை தினமும் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது.
- பெண்களிடம் இதைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் சிவப்பு இறைச்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
- கூடுதலாக ஒரு நாளைக்கு 2 முறை எடுத்துக்கொள்ளும் சிவப்பு இறைச்சியும் புற்றுநோய்க்கான ஆபத்தை மேலும் 13 சதவீதம் அதிகப்படுத்துகிறது.
- ஆனால் சிவப்பு இறைச்சிக்குமாறாக ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்றி கோழி போன்ற கறியை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது .
சிவப்பு இறைச்சிக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தெளிவான அளவில் தொடர்புகள் இல்லை என்றாலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு சிலர் யுகிக்கின்றனர்.
அதாவது அதிக வெப்பநிலையில் சிவப்பு இறைச்சியை தயாரிக்கும்போது, புற்றுநோயை உண்டாக்கும் துணை விஷயங்கள் வெளியிடுவதாக கூறப்படுகிறது.
அடுத்த கோட்பாடு என்னவென்றால் பெண்களின் ஹார்மோன் அளவு அதிகரிக்க காரணமான இந்த கால்நடைகளின் வளர்ச்சிக்கு அதிக ஹார்மோன்கள் தேவையின்
காரணமாக அவற்றை உண்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர காரணமாக உள்ளது.
மேலும் சிவப்பு இறைச்சியை பதப்படுத்துவதன் மூலம் அதில் உள்ள நைட்ரேட்டுகள் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்துடன் தொடர்புடையவை.
வலையில் சிக்கிய தங்க இதய மீன்கள்
வலையில் சிக்கிய தங்க இதய மீன்கள்
கோல் மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், இது தங்க இதயம் கொண்ட மீன் என்று வர்ணிக்கப்படுகிறது.
வலையில் சிக்கிய தங்க இதய மீன்கள்… ஒரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்
தங்க இதய மீன்கள்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
மும்பை:
மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் டாரே. இவர் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த 28ம் தேதி, முதல் முறையாக தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார். முதல் நாளிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. வலையில் மிக அதிக அளவிலான மீன்கள் சிக்கின.
இதைக் கவனித்த சந்திரகாந்த், உடனடியாக வலையை இழுத்தார். வலையில் சுமார் 150 மீன்கள் இருந்தன. அவருடன் சென்றவர்கள் அந்த மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஏனென்றால் அந்த மீன்கள் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும்,.
கோல் மீன் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் மிகவும் விலை மதிப்புமிக்கது. இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மீனவர்கள் இந்த மீன்களுடன் கரை திரும்பியதும் அவை ஏலம் விடப்பட்டன. சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
கோல் மீனின் அறிவியல் பெயர் புரோட்டோனிபியா டயாகாந்தஸ். இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு வகை கரும்புள்ளி குரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தது. இது மிகவும் விலை உயர்ந்த கடல் மீன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் இந்த மீன் தங்க இதயம் கொண்ட மீன் என்று வர்ணிக்கப்படுகிறது.
மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது
. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
உலகளவில் அதிகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் அமைந்திருக்கிறது.
அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் சவாலான
விஷயமாக இருக்கிறது. ஒருசில உணவு வகைகளை தவறாமல் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும். பூண்டிற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி
இருக்கிறது. மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கும்
பிரோக்கோலிக்கும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது.
மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
அதில் சூப், சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.
சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை
தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம்
கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது.
கிவி பழத்திலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.
வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது.
அவகோடா, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம்,
மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி, திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.
வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்
தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
உலகளவில் அதிகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் அமைந்திருக்கிறது.
அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் சவாலான
விஷயமாக இருக்கிறது. ஒருசில உணவு வகைகளை தவறாமல் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும்.
பூண்டிற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி
இருக்கிறது. மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கும்.
பிரோக்கோலிக்கும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. அதில் சூப், சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.
சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை தவறாமல்
சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை

கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம்
கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது. கிவி பழத்திலும்
புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.
வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது. அவகோடா
, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம், மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி,
திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.
அடிக்கடி மீன் நிறைய சாப்பிட்ட இது நடக்கும்
அடிக்கடி மீன் நிறைய சாப்பிட்ட இது நடக்கும்
மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள்
நிறைந்துள்ளன. தினமும் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
அடிக்கடி மீன் நிறைய சாப்பிட்ட இது நடக்கும்
- மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும்.
- தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச் சினைகளை கட்டுப்படுத்தலாம். இது இதயத்திற்கு இதமானது.
- மீனில் இருக்கும் வைட்டமின் டி எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவதொரு மீன் சாப் பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்துவிடலாம்.
- மீன் சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனச்சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் தினமும் மீன் சாப்பிட்டு
- வரலாம். மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி போன்றவை மனநல பிரச்சினைகளை தடுக்க உதவும்.
- மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதோடு அவை சேருவதையும்
- தடுக்கும். முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைப்பதற்கு மீன் உணவுகளை சாப்பிட வேண்டும்.
- மீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கும்
- உதவும். தினமும் மீன் சாப்பிடுகிறவர்கள் அளவுக்கு அதிகமாக அதனை சாப்பிடக்கூடாது.
மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ மீன்
மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ மீன்
தமிழகத்தில் மீனவர் வலையில் ஆயிரம் கிலோ எடையுள்ள திருக்கை மீன் ஒன்று சிக்கியுள்ளது
வலையை கரைக்கு இழுத்து வர சிரம பட்ட மீனவர்க்ள, மேலும் சில
படகுகளை இணைந்து கரைக்கு இழுத்தனர் அப்பொழுதே வலையில்
இந்த இராட்சத மீன் இழுத்து வரப்பட்டது






















