Category: கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்,கொரனோ வைரஸ் வேகமாக பரவல்
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,
இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .
பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .
அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .
பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்
கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
குற்றவாளிக்கு மரண தண்டனை
பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி
பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி
பிரேசில் நாட்டில் மீள அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 352 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் இந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 64,771 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த கொரனோ நோயானது உலகம் எங்கும் மிக வேகமாக மீள பரவிய வண்ணம் உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி
இப்போது உலகம எங்கும் முப்பது வீதத்தினால் இந்த கொரனோ நோயானது அதிகரித்துள்ளது எனவும் ,இதனால் மீளவும் நாடுகள் முடக்க நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களை மிக விழிப்பாக இருக்கும் படியும் மாஸ்க் அணிந்து செல்லும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
மக்களே மீள உங்களை தேடி கொரனோ வருகிறத.உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள் .
பிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி
பிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாகபரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த தினம் 367 பேர் பலியாகியுள்ளனர் ,இந்த நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை சுமார் 61,000 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 54,609 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
வேகமாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலின்எதிரொலியால் நான்கு மாகாணங்கள் முற்றாக அடித்து பூட்ட பட்டுள்ளன
லண்டன் மாநகரம் அதிக உச்ச நோயாளர்களை கொண்ட பகுதியாக
அறிவிக்க பட்டுள்ளது
வரும் மாத இறுதியில் முழு லோக் டவுனுக்கு பிரிட்டன் செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது
அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
தற்போது அதிகரித்துள்ளது
கடந்த தினம் வெள்ளிக் கிழமை மட்டும் ஒரே நாளில் 30 ஆயிரத்து 787 பேர்
புதிதாக இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான
நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதுவரை 62 ஆயிரத்து 406 பேர் பலியாகியுள்ளனர்
மேலும்
இந்த நோயினால் பத்து லட்சத்து 62 ஆயிரத்து 446 பேர் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
உலக நாடுகளின் முதன்மையாக அமெரிக்காவே பாரிய அழிவை சந்தித்துள்ளது .
அரேபிய நாடுகள் மீது போர் தொடுத்து அந்த மக்களை கொன்று குவித்த அமெரிக்கா இப்பொழுது தனது நாட்டில் பல்லாயிரம்
மக்களை நாள் தோறும் பலி கொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
அந்த மக்களின் சாப கேடே இந்த பேரழிவு என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
601 பேர் பலியாகியுள்ளனர் , இதுவரை 22,370 பேர் சாவடைந்துள்ளனர் .
170 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயின் தாக்குதலிலும் அதிகம் அமெரிக்கா பாதிக்க பட்டுள்ளது ,அங்கு ஒரு மில்லியனுக்கு மேல் பாதக்க பட்டுள்ளனர்
67 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்
இன்று மட்டும்
சுமார் 2500 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள துயரம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு
உள்ளாகி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து
நானூற்றி ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளார்
முப்பத்தி ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
உலகில் மிக அதிகமான நோயாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடாக அமெரிக்கா சிக்கியுள்ளது
உலக வல்லரசாக தன்னை அறிவித்து கொள்ளும் அமெரிக்காவில் ஏற்பட்ட
இந்த மரணத்தை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி
கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 586 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை
இங்கு இடம்பெற்ற உயிர்பலி 21,678 ஆக உயர்வடைந்துள்ளது
இந்தநோயின்
தாக்குதலுக்கு உள்ளாகி 161,145 பேர் தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்
இதே போல பிரான்சில் இதுவரை 23,293 பேர் பலியாகியும் 165,842 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் அதி பயங்கரமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது 1,065 பேர் பலியாகியும்
பத்து லட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .57 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்
உலகலாவிய ரீதியில் 215 ,ஆயிரத்து 231 பேர் பலியாகியும் 31 லட்சத்து 10 ஆயிரத்து 696 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலே உள்ள தகவல் அனைத்தும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான மருத்துவ மனை இறப்பு
விகிதங்களாகும் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை
முழுமையாக இதில் இணைக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 413 பேர் கொரனோவால் பலி –
பிரிட்டனில் 413 பேர் கொரனோவால் பலி –
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
413 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை 20,800 பேர் மரணித்துள்ளனர் .165 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
இன்று வழமையைவிட மரணத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் 204 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் மேலும் கிட்ட
தட்ட முப்பது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் தொடர்ந்து பல நாடுகள் முடக்க நிலையில் உள்ளன என்பது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 813 பேர் பலி -மேல அதிகரித்த மரணம்
பிரிட்டனில் 813 பேர் பலி -மேல அதிகரித்த மரணம்
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 813 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை 20ஆயிரத்து 284 பேர் சாவடைந்துள்ளனர் மேலும் 145, ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த மரணம் மக்கள் மத்தியில் மீளவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு எச்சரித்து வருகிறது ,
ஆனால் மக்களோ இயல்பு வாழ்வு போன்று ,வீதிகளில் உலவுகின்றன ,பீச்சு ,பூங்கா என சுற்றுகின்றனர்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
அமெரிக்காவில் வழமை போல இன்று 2,600 பேர் பலியாகியுள்ளனர்
உலகளாவிய ரீதியில் 27 லட்சம் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இரண்டு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்,
,அடித்து பூட்டும் சட்ட தளர்வு மே மாத இறுதியில் நீக்க படலாம் என பேச படுகிறது

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி761 பேர்
பலியாகியுள்ளனர் ,இதுவரை பிரிட்டனில்இறந்தவர்கள் எண்ணிக்கை 19,499 ஆக அதிகரித்துள்ளது ,
இதுவரை இந்த நோயில் சிக்கி 140,000, பேர் பாதிக்க பட்டுள்ளனர்
ஸ்பெயினில் 367 பேர் பலியாகியுள்ளனர் இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 22,524 ஆக உயர்ந்துள்ளது ,
பிரான்சில் 21,856 பேர் பலியாகியுள்ளனர் ,189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இத்தாலியில் 25,549 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
நெதர்லாந்தில் 112 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 4,289 பேர் சாவடைந்துள்ளனர் ,36,535 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
ஜெர்மனியில் 5,575 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 153,393 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான இழப்பு விகிதம் ஆகும் .

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,176 பேர் பலி -50 ஆயிரத்தால் உயிர் பலி அதிகரிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 3,176 பேர் பலி -50 ஆயிரத்தால் உயிர் பலி அதிகரிப்பு
அமெரிக்காவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 3,176 பேர்
பலியாகியுள்ளனர் ,தற்பொழுது இதன் உயிர் பலி எண்ணிக்கை ஐம்பதாயிரத்தால் அதிகரித்துள்ளது
இதுவரை 866,646 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து
வரும் நாட்களில் இதன் உயிர் பலிகள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
தொடர்ந்து அமெரிக்காவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன ,மேலும் அங்கு சடலங்கள் வைப்பதற்கு இடமின்றி அரசு தவிக்கிறது
முக கவசம் மாற்றும் கொரனோ சோதனை கருவிகள் பற்றாக்குறை நிலவுகிறது .
இங்கு கறுப்பின ,வெளிநாட்டு மக்களே அதிகம் பலியாகிய வண்ணம் உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது
மே மாதத்திற்குள் இரண்டு லட்சம் மக்கள் வரை பலியாவர்கள் என நிபுணர்கள் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்
.தற்போது பிரிட்டன் இந்த நோயினை தடுக்கும் தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது
எண்பது வீதம் வரை இதன் பெறுபேறுகள் உள்ளதாகவும் இதில் முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியான செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 638 பேர் பலி -138,078 பேர் பாதிப்பு ( உலக கொரனோ பாதிப்பு உள் )
பிரிட்டனில் 638 பேர் பலி -138,078 பேர் பாதிப்பு ( உலக கொரனோ பாதிப்பு உள் )
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற
உயிர்பலி எண்ணிக்கை சுமார் 638 ஆக அதிகரித்துள்ளது ,இதுவரை இங்கு 18,738 பேர் பலியாகியுள்ளனர்
ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரத்து 78 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல அமெரிக்காவில் 757 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு 48.416 பேர் பலியாகியுள்ளனர்
ஸ்பெயினில் 440 பேர் பலியாகியும் 213,024 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இத்தாலியில் 464 பேர் பலியாகியும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று பல நாடுகளில்,உயிர் பலிகள் அதிகரிக்க காண பட்டுள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
757பேர் பலியாகியுள்ளனர் ,. இறந்தவர்கள் எண்ணிக்கை ஆக 18,094 ஆகஅதிகரித்துள்ளது .
மேலு இதுவரை இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 131 பேர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்
இதே போல ஸ்பெயினில் இன்று மட்டும் 435 பேர் பேர் பலியாகியுள்ளனர் .இங்கு இடம்பெற்ற மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 21,717 ஆக அதிகரித்துள்ளது
பெல்ஜியம் நாட்டில் 264 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 6,262 ஆக அதிகரித்துள்ளது
,நெதர்லாந்தில் 138 பேர் இறந்துள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த உயிர் பலி 4,054 ஆக உயர்ந்துள்ளது
பிரான்சில் 20,796 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,அதே போல இத்தாலியில் 24,648 பேர் இறந்துள்ளனர்
உலகளாவிய ரீதியில் 179,069 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக 25 லட்சத்து 80 ஆயிரத்து 630 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

கொரனோ கோர தாண்டவம் பிரிட்டனில் 873 பேர் பலி
கொரனோ கோர தாண்டவம் பிரிட்டனில் 873 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர்பலி
எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது ,இதுவரை 17.337 பேர் இறந்துள்ளனர்
மேலும் இன்று புதிதாக 4,301 பேர் பாதிக்க பட்டுள்ளார் ,மேலும் 129,044 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் ஸ்பெயின் 430 ஆக உயிர்ந்துள்ளது ,21,282 பேர் இறந்துள்ளனர்
வழமைக்கு மாறாக இன்று பிரிட்டனில் இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது செயல்
மக்கள் மத்தியில் மீளவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்
அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதலில் சிக்கி இதுவரை 42,517 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதலில் பாதிக்க பட்டு 787,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அமெரிக்கா திணறி வருகிறது
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2500 க்கு மேற்பட்ட மக்கள் பாலியாகியுள்ளனர் .
மருத்துவமனை மற்றும் அதற்கு வெளியில் இறந்தவர்கள் தொடர்பிலான புள்ளி விபர கணக்குகள் இவையாக உள்ளன
எங்கும் மரண ஓலங்கள் ,மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன ,தாதிமார்கள் ,மருத்துவர்கள் முக கவசம் இன்றி பணி புரியும் நிலையில் தவித்து வருகின்றனர்

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 450 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோவின் தாக்குதலில் சிக்கி
450 பலியாகியுள்ளனர் ,இது கடந்த சில தினங்களில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை விட வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது
இதுவரை 16 ,510 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் ,மேலும்
140 ஆயிரம் பேர் இந்த நோயால் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும் உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என்பதால் தற்காலிக சுடலைகள் அமைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இந்த இழப்பில் அதிகரிக்கும் சில மணித்தியாலங்களில் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் தொகை இதில் இணைக்க படவில்லை

பிரிட்டனில் 596 பேர் பலி -120,067 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 596 பேர் பலி -120,067 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 596 பேர் பலியாகியுள்ளனர்
,இதுவரை இங்கு இடம் பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 16,060 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 120,067 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
கடந்த சில தினங்களை விட இன்று இந்த நோயின் உயிர் பலி எண்ணிக்கை குறைவடைந்துள்ளது
ஸ்பெயின் மீளவும் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன ,410 ஆக பதிவாகியுள்ளது ,பாதிக்க பட்டவர்கள் 195,944 உயர்வடைந்துள்ளது
அதே போல பெல்ஜியம் 230 பலியாகியும் 38,496 பாதிக்க பட்டு உள்ளனர் இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியால பதிவுகள் என்பதை கவனத்தில் கொள்க

கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி
கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி
பிரான்சில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 642 பேர்
பலியாகியுள்ளனர் ,இதுவரை அங்கு இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 19,323 ஆக உயந்துள்ளது
தொடர்ந்து இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் 151,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அது தவிர 5,893 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவசமுறைக்கு உள்ளான நிலையில் உயிர் பெற்றுள்ளனர்
இந்த சுவாச கவசம் கழற்றி விட்டால் அதுவே அவர்களின் இறுதி மூச்சு நிற்கும் தருணங்கள் ஆகும் .
நாள் தோறும் அதிகரித்து செல்லும் மரணங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை
முப்பத்தி ஏழாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 710,272 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவை மருத்துவ மனைகளிலில் இறந்தவர்களது புள்ளி விபரங்கள்
மருத்துவமனை தவிர்ந்து வயோதிப மடங்கள் மற்றும் வீடுகளில் தங்கி
இறந்தவர்கள் இழப்பு இதில் இணைக்க படவில்லை , அவற்றை இணைப்பின் உயிர் பலி அதிகம் என்பதாகும்
தொடர்ந்து வரும் இரு வாரங்களில் ஒரு லட்சம் மக்கள் உயிர் பலிகளாக அமையும் என எச்சரிக்க பட்டுள்ளது சுட்டி காட்ட தக்கது

பிரிட்டனில் 888பேர் பலி – அதிகரித்த மரணங்கள்
பிரிட்டனில் 888பேர் பலி – அதிகரித்த மரணங்கள்
பிரிட்டனில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் சுமார் 888 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ஒரு ஒரு லட்சத்து 14 ஆயிரதிற்கு அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர் வரும்நாட்களில் உயிர் பலிகள் அதிகரிக்குமென எச்சரிக்கை
விடுக்க பட்டிருந்த நிலையில் இந்த இழப்பு விகிதம் திகரித்துள்ளது
சில வாரங்களில் மொத்த மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை நாப்பது ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
இன்று வெளியாகியுள்ள மருத்துவமனையில் மட்டும் உயிரழந்தவர்கள்
எண்னிக்கை இது எனின் ,வீடுகளில் இறந்தவர்கள் உயிழப்பும் இணைதல் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாகலாம் என கருத படுகிறது














