சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால் நாளாகும் .
இன்றைய இந்த நாளில் தான் தமிழர் தாயகமான முல்லைதீவு
இன்றைய இந்த நாளில் தான் தமிழர் தாயகமான முல்லைதீவு மாவட்டத்தின் முள்ளி வாய்க்கால் பகுதியில் ,நந்திக்கடலில் எங்கள் தலைவன் படை இறுதியாக விழி மூடிய நேரம் .
எங்கள் மண்ணின் தேச விடுதலைக்காக போராடிய ஒரு இனம் வீழ்ந்து போனது .
உலக தமிழ் இந்த நாளை தமிழர் தேசிய தூக்கநாளாக நினைவு கூறுகிறது .
அளித்த சிங்கள அரச பயங்கரவாதம் இன்று அழிவில் தவிக்கிறது .முடிவு இது தான் விரையில் ஆளும் அனுரா அரச பயங்கரவாதம் அழியும் நாள் என்ன பட்டு கொண்டுள்ளது .
இறுதி போரில் மாண்ட வீரர்கள்
இறுதி போரில் மாண்ட வீரர்கள் ,மக்கள் கண்ணீர் அழித்த அரச பயங்கரவாதிகளை துரத்துகிறது .
எங்கள் மண் எழும் எங்கள் தேசம் விடியும் அன்று இவர்கள் அழுவார்கள் .சபதம் எடு தமிழா சத்தியம் செய் தமிழா உன்னால் முடியும் உறுமி எழு .
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா







