Mexico வில் 19 பேர் சுட்டுக்கொலை – சிதறி கிடந்த ஆயுதங்கள்
வடக்கு மெஸ்சிக்கோ பகுதியில் போதைவஸ்து கும்பல் நடத்திய குழு தாக்குதலில்
பத்தொன்பது பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
இவர்கள் அருகில் கனரக ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
குறித்த நாட்டில் போதைவஸ்து வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது
ஆண்டு தோறும் பல்லாயிரம் பேர் இவ்வாறான தாக்குதல் மூலம் பாடுகொலை செய்ய படுகின்றனர்
சடலங்களை மீட்ட போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர் ,
இந்த போதைவஸ்து கும்பல் அந்த நாட்டுக்கு பெரும் தலைவலியாக உள்ளமை குறிப்பிட தக்கது