Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலில் ஆறு இந்தியா இராணுவத்தினர் காயம்

பாகிஸ்தான் தாக்குதலில் ஆறு இந்தியா இராணுவத்தினர் காயம்

இந்தியாவின் கட்டு பகுதியிலிருக்கும் காஸ்மீர் பகுதி எல்லையில் பாதுகாப்பு

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்தியா இராணுவத்தினர் நிலைகள்

மீது பாகிஸ்தான் இராணுவம் திடீர் எறிகணை தாக்குதலை மேற்கொண்டது

இதில் இந்தியா இராணுவத்தை சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

இந்தியா இராணுவத்தினர் தமது எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற

பொழுது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டோம் என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது

mortar attack
mortar attack