இந்தியாவில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரனோ பெயர் வைத்த பெற்றோர்கள்

Spread the love

இந்தியாவில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரனோ பெயர் வைத்த பெற்றோர்கள்

இந்தியாவில் கொரனோ வேளையில் பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றார் .

இவர் தான் பெற்ற இந்த இரு குழந்தைகளுக்கும் Corona’ and ‘Covid’. என கொரனோவின் பெயரை வைத்துள்ளனர் .

இதனால் இவர்கள் தற்பொழுது உலக ஊடகங்களின் தலைப்பு செய்திகளாகவும்

சமூக வலைத் தளங்களின் நெட்டிசன்கள் பிரியர்களாகவும் மாறி விட்டனர்

இவர்களே இப்பொழுது பேசு பொருளாக மாறிவிட்டனர்

பெரும் நெருக்கடியான கால கட்டத்தில் உயிர் அச்சறுத்தகளுக்கு மத்தியில் இவர்கள் பிறந்ததினால் இந்த பெயரினை சூட்டியுள்ளனர் .

இவர்கள் எதிர் காலத்தில் மிக பெரும் மேதைகளாக வலம் வந்தால் இந்த பேர் பேச படும் பெயராக ஐம்பது ஆண்டுகளின் பின்னரும் நிலவும் எனலாம்

இந்தியாவில் பிறந்த இரட்டை
இந்தியாவில் பிறந்த இரட்டை

Leave a Reply