67 வயது பாட்டியம்மா பிள்ளை பெற்றார் – சீனாவில் நடந்த அதிசயம்

Spread the love

67 வயது பாட்டியம்மா பிள்ளை பெற்றார் – சீனாவில் நடந்த அதிசயம்

சீனாவில் முதன் முதலாக வராலாற்று சாதனையாக இயற்கை முறையில் 67 வயது மூதாட்டி ஒருவர்
பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்

surnamed Tian,என்ற பெண்மணியே வெள்ளிக்கிழமை Zaozhuang city’s Maternity and Child Health Care மருத்துவ மனையில் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்

இவர் அந்த நாட்டின் முதலாவது வயதான பிள்ளை பிரசவித்த பெண்மணியாக பதிவாகியுள்ளார் .

தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் .

ஐம்பது வயதுக்கு பின்னர் மாதவிடாய் வருவதில்லை ,அவ்வாறு நாட்கள் சென்றாலும் மாதவிடாய் நின்றதும்
கர்ப்பம் தரிக்க முடியாது என நியதி உள்ளது

அப்படி என்றால் இவர் ….?விதி விளக்கு போல் உள்ளது

தமக்கு குழந்தை கிடைத்தது பெரும் மகிழ்வு என 68 வயது கணவன் தெரிவித்துள்ளார் ,

ஐம்பதிலும் ஆசை வரும் என்பது இதைத்தான் போலும் ….!

67 வயது பாட்டியம்மா
67 வயது பாட்டியம்மா

Author: நலன் விரும்பி

Leave a Reply