சீனாவுக்குள் வெளிநாட்டு இராய தந்திரிகள் உள்நுழைய தடை -அதிரடி அறிவிப்பு
சீனாவுக்குள் வெளிநாட்டு இராய தந்திரிகள் உள்நுழைவதற்கு சீனா அரசானது இடைக்கால தடை உத்தரவு ஒன்றினை விதித்துள்ளது
,நாட்டில் நிலவும் அனர்த்தம் காரணமாக அவர்களை பாது காக்கும் நிமித்தம்
இந்த அறிவிப்பை வெளியிடுவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது
சீனாவே உலக நாடுகளுக்கு கொரனோ நோயினை பரப்பியது என்ற சர்ச்சை வாதங்கள்
இடம்பெற்று வரும் நிலையில் சீனா அறிவித்துள்ள இந்த அதிரடி தடை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
அப்படி என்றால் சீனா எதையோ மறைக்கிறது ,அல்லது ஏதோ பெரும்
விளையாட்டை அது ஆரம்பிக்க போகிறது என்பதே
இதன் தடை வெளிப் பாடாக உள்ளது
சீனா செய்ய போகும் அந்த நடவடிக்கை என்ன என்பதே உலக உளவுத்துறைகளின்
தேடுதலாக உள்ளது,அமெரிக்கா தொடர்ச்சியாக சீனாவை விமர்சித்து வரும்
நிலையில் ,இந்த விடயம் முதன்மை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது