Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பெற்ற பிள்ளையை கொன்ற தாய் – லண்டன் கரோவில் நடந்த பயங்கரம்

பெற்ற பிள்ளையை கொன்ற தாய் – லண்டன் கரோவில் நடந்த பயங்கரம்

நேற்று லண்டன் Preston Road,கரோ பகுதியில் முப்பத்தி ஒரு வயது

இளம் தாய் ஒருவர் தனது ஐந்து மாத சிசுவை கொலை செய்துள்ளார் .

தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர சேவை பிரிவினர் சிகிச்சை

அளித்த பொழுதும் சிசு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது

தாயார் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

சிசு நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது என பிரேதே பரிசோதனையில் தெரிவிக்க பட்டுள்ளது

அதிக மன அழுத்தமே இந்த கொலைகளுக்கு காரணம் என தெரிவிக்க

படுகிறது ,மேற்படி கொலை தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இவ்வாறு தமிழர்கள் சிலரும் தமது பிள்ளைகளை வெட்டி கொலை செய்தமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் கொரனோ இரு வாரத்தில் கடுமையாக தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

      பிரிட்டனில் கொரனோ இரு வாரத்தில் கடுமையாக தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

      பிரிட்டனில் இதுவரை இல்லாத பேரழிவு கொரனோ நோயினால்

      ஏற்பட போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர் ,அதனை

      ஆளும்,பிரதம்மர் போரிஸ் ஜோன்சனும் ஏற்று கொண்டுள்ளார்

      எதிர்வரும் இரு வாரத்தில் இதன் தாக்கம் பெருமளவில் இருக்கும் என அவர் சுட்டி காட்டியுள்ளார்

      இரண்டாவது அலையாக உருவெடுக்கும் இந்த வைரஸ் தாக்கம் மக்களை

      வீடுகளை விட்டு முற்றாக செல்ல வைக்க முடியாத அளவுக்கு பெரும்

      தாக்கம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது,

      இந்த அபய எச்சரிக்கையை அடுத்து தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்து காண படுகிறது

          Posted in உலக செய்திகள்

          டிக்டாக், லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

          டிக்டாக், லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

          டிக்டாக் லைட் உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

          டிக்டாக் லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு மீண்டும் அதிரடி
          கோப்பு படம்
          புதுடெல்லி:

          கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

          இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

          இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.

          இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

          இந்த செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நாட்களில் டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் என செயலிகளின் குளோன்கள் (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) மீண்டும் இந்தியாவுக்குள் நுழையத்தொடங்கின.

          இந்த செயலிகள் அனைத்துமே இந்தியாவால் தடைசெய்யப்பட்ட சீன நிறுவனங்களின் கீழ் இயங்கும் பிரதியாகும்.

          இந்நிலையில், டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் உள்பட 47 சீன செயலிகளிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

          இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

          47 சீன செயலிகளுக்கான தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

          இந்த தடையின் மூலம் மத்திய அரசு தடை விதித்துள்ள சீன செயலிகளின் மொத்த எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் பூனைகளுக்கு கொரனோ – தொட வேண்டாம் என எச்சரிக்கை

          பிரிட்டனில் பூனைகளுக்கு கொரனோ – தொட வேண்டாம் என

          எச்சரிக்கை

          பிரிட்டனில் தற்போது விலங்குகளுக்கும் கொரனோ நோயானது

          தொற்றியுள்ளது ,

          இதனை அடுத்து மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் பூனைகளை தொடவோ ,

          மற்றும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

          இந்த விலங்குகளில் இருந்து மக்களுக்கு உடனடியாக நோயானது பரவும்

          அபாயம் உள்ளதாகவும் இதனால் மக்களை மிக எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

              Posted in உலக செய்திகள்

              தேவாலயம் சென்ற 40 பேருக்கு கொரனோ பரப்பிய பாதர்

              தேவாலயம் சென்ற 40 பேருக்கு கொரனோ பரப்பிய பாதர்

              north Alabama Baptist church தேவாலயத்தில் ஆதரனை நிகழ்வில்

              கலந்து கொண்ட நாப்பது மக்களுக்கு கொரனோ பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

              இந்த நோயானது அங்கு போதனையில் ஈடுபட்ட பாதர் ஒருவர் மூலம் பரவி உள்ளதாக தெரிவிக்க படுகிறது

              இதனை அடுத்து குறித்த தேவாலயம் சீல் வைக்க பட்டுள்ளதுடன்

              ,பாதிக்க பட்ட அனைவரும் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

              மக்களை தொடர்ந்து நிகழ்வுகளில் அதிகமாக கூடிட வேண்டாம் என

              வேண்டுதல் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் மக்கள் அதனை செவி மடுப்பதாக தெரியவில்லை

                  Posted in உலக செய்திகள்

                  காருக்குள் இறந்த நிலையில் -இரு பிள்ளைகள் ,தாய் , சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?

                  காருக்குள் இறந்த நிலையில் -இரு பிள்ளைகள் ,தாய் , சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?

                  அமெரிக்கா Georgia Bureau பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து 25 வயது

                  தாய் மற்றும் அவரது பத்துமாத இரட்டை குழந்தைகள் என்பன இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

                  இவர்கள் எவ்விதம் இறந்தார்கள் என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்

                  மேற்படி மரண தொடர்பான தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

                      Posted in உலக செய்திகள்

                      அமெரிக்கா தலைநகரில் எட்டு லட்சம் கறுப்பினத்தவர்கள் கொரனோவால் பாதிப்பு

                      அமெரிக்கா தலைநகரில் எட்டு லட்சம் கறுப்பினத்தவர்கள் கொரனோவால் பாதிப்பு

                      அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

                      தாக்குதலில் சிக்கி ஒரு லட்சத்து ஐம்பதயிரம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர்

                      கடந்த நான்கு நாட்களில் ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்

                      மீளவும் இந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது

                      அமெரிக்கா தலைநகர் நியூ யார்க்கில் மட்டும் சுமார் எட்டு லாட்சம்

                      கறுப்பினத்தவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது

                      குறிப்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இந்த நோயில் சிக்கி கறுப்பின

                      மக்கள் பலியாகி வருகின்றமை பெரும் சந்தேகத்தை கிளப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in உலக செய்திகள்

                          வட கொரியாவுக்குள் புகுந்த கொரனோ – எல்லைப்புற நகரங்கள் அடித்து பூட்டு

                          வட கொரியாவுக்குள் புகுந்த கொரனோ – எல்லைப்புற நகரங்கள் அடித்து

                          பூட்டுவட கொரியாவுக்குள் இதுவரை கொரனோ நோயானது

                          பரவவில்லை என அந்த நாட்டு அதிபர்ப் கிங் ஜோங் உன் தெரிவித்து

                          வந்தார்,ஆனால் தற்போது தென் கொரியா எல்லைப் புற வழியாக தமது

                          நாட்டுக்குள் குறித்த வைரஸ் நோயானது பரவியுள்ளது எனவும் தற்போது

                          சில நகரங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளது என வடகொரியா அதிபர் அறிவித்துள்ளார்

                          நோயினை கட்டு படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளன

                          என்கிறார்,ஆனால் இந்த நோயால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை

                              Posted in உலக செய்திகள்

                              வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கிய விமானம் – படம் உள்ளே

                              வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கிய விமானம் – படம் உள்ளே

                              Utah suburb பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மேலே சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது


                              இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகினர்
                              மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                              வீடு பலத்த சேதமடைந்துள்ளது
                              வீழ்ந்து நொறுங்கிய விமானம் பற்றி எரிந்ததினால் அந்த வீடு

                              எரிந்துள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                              வீட்டின் மேலே வீழ்ந்து
                              வீட்டின் மேலே வீழ்ந்து
                              வீட்டின் மேலே வீழ்ந்து
                              வீட்டின் மேலே வீழ்ந்து
                                  Posted in உலக செய்திகள்

                                  கொரனோ நோயால் அமெரிக்காவில் 150ஆயிரம் பேர் பலி

                                  கொரனோ நோயால் அமெரிக்காவில் 150ஆயிரம் பேர் பலி

                                  உலகில் பரவி வரும் கோரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

                                  அமெரிக்காவில் ஒரு லட்சத்து ஐம்பதயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது

                                  41 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,

                                  உலகம் தழுவிய நிலையில் 16 லட்சம் மக்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .மேலு ஒன்றரை மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

                                      Posted in உலக செய்திகள்

                                      கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம்

                                      கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம்

                                      கொரோனா வைரஸ் தொற்று பரவல் சில நாடுகளில் தீவிரம் அடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் Tedros Adhanom Ghebreyesus எச்சரித்துள்ளார்.

                                      டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களை சந்தித்தார் இதன் போது அவர்

                                      கொரோனா வைரஸ் தொறறினால் 1½ கோடிக்கும் மேற்டிட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.எல்லா நாடுகளும் இந்த தொற்று நோயால்

                                      பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் சில நாடுகளில் தீவிரமான பரவலை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம்.


                                      உலகளவில் கொரோனா பாதித்த 1 கோடி பேர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் இரு பங்கினர் 10 நாடுகளை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் பாதிப்பேர் வெறும் 3 நாடுகளை சேர்ந்தவர்கள்தான்.
                                      நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள், சமூக ஈடுபாடு உள்ளவர்கள் இரு முக்கிய தூண்களாக இருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் பயன்படுத்த வேண்டிய கருவிகளில் ஒன்று சட்டம். இது கட்டாயப்படுத்துவது அல்ல. பொது ஆரோக்கியத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பது ஆகும். உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மேம்பாட்டு திட்டம் மற்றும் ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தொற்று சட்ட தரவுத்தளம் என்ற ஒன்றை தொடங்கி உள்ளோம். இது தொற்று நோய்க்கு எதிராக நாடுகள் அமல்படுத்தியுள்ள சட்டங்களின் தரவுத்தளம் ஆகும்.அவசர கால அறிவிப்புகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், நோய் கண்காணிப்பு, முக கவசம் அணிவதையொட்டிய சட்ட நடவடிக்கைகள், தனிமனித இடைவெளியை பராமரித்தல், மருந்து மற்றும் தடுப்பூசிகளை அடைதல் ஆகியவையும் இதில் அடங்கும் என்று தெரிவித்தார்.


                                      நன்றாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்க உதவும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை மதிப்பீடு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது உள்ளது. பாதுகாப்பான பொது இடங்களை, பணித்தளங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இருந்தாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிற சட்டங்கள் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக் கின்றன. பாகுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தடுக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் சிறப்பான வழி உண்டு. தனி நபர்களும், சமூகத்தினரும் தங்கள் சொந்த ஆபத்தை நிர்வகிப்பதற்கும், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும், அவர்களைச்சுற்றிலும் இருப்பவர்களை பாதுகாப்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுப்பதாகும் என்றார்.

                                      கொரோனா தொற்று நோய் பல கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஏராளமானோர் மாதக்கணக்கில் வீடுகளில் அடைபட்டுள்ளனர். மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர

                                      விரும்புகிறார்கள் என்பது முழுமையாக புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் நாம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட முடியாது. ஏற்கனவே தொற்றுநோய் நமது வாழ்க்கையை

                                      மாற்றிப்போட்டிருக்கிறது. புதிய இயல்புக்கு மாறுவது, நமது வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ்வதற்கான வழியாக அமையும்

                                      என்றும் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் மேலும் தெரிவித்தார்.

                                          Posted in உலக செய்திகள்

                                          சீனா புதிய இராணுவ செய்திமதியை விண்ணில் ஏவி சாதனை

                                          சீனா புதிய இராணுவ செய்திமதியை விண்ணில் ஏவி சாதனை

                                          சீனா தற்போது புதிய இராணுவ செய்மதியை விண்ணில் ஏவி வெற்றி சோதனை நடத்தியுள்ளது


                                          தரையில் இருந்து விண்ணுக்கு பறந்து சென்ற மேற்படி செய்மதி தனது இலக்கு நோக்கி நகர்ந்து துல்லியமான தகவல்களை வழங்கி

                                          வருவதாக ரசியா விண்வெளி ஆராய்ச்சி கட்டுப்பட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது

                                          இது வானில் இருந்த படியே தரை நிலைகளை கண்காணிப்பதுடன் புதிய ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கை களையும் முறியடிக்கும் புதிய தொழில் நுட்பத்தை தாங்கி சென்றுள்ளது என குறிப்பிட பட்டுள்ளது

                                          சீனா புதிய இராணுவ
                                          சீனா புதிய இராணுவ
                                              Posted in உலக செய்திகள்

                                              பிரேசில் நாட்டில் கொரனோ வைரஸில் சிக்கி 85,000 பேர் பலி -23 லட்சம் பாதிப்பு

                                              பிரேசில் நாட்டில் கொரனோ வைரஸில் சிக்கி 85,000 பேர் பலி -23 லட்சம் பாதிப்பு

                                              பிரேசில் நாட்டில் ஏற்பட்ட கொரனோ நோயில் சிக்கி இதுவரை 85,238. பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 23 லட்சம் பேர் பாதிக்க

                                              பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது

                                              தொடர்ந்தும் குறித்த நாட்டில் உயிர் பலிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் இரண்டாவது அலையாக இந்த நோயானது வேகமாக

                                              பரவும் நிலை உள்ளதாக மருத்துவ கண்டுபிடிப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது

                                                  Posted in உலக செய்திகள்

                                                  கொரனோ வைரஸில் சிக்கி கர்ப்பிணி பெண்களை அதிகம் பலி – தடு மாறும் அரசு

                                                  கொரனோ வைரஸில் சிக்கி கர்ப்பிணி பெண்களை அதிகம் பலி – தடு மாறும் அரசு

                                                  உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொடிய கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி பல நாடுகள் பாதிக்க பட்டுள்ளன

                                                  அவ்விதம் தற்போது கென்யா நாட்டில் பரவி வரும் இந்த நோயில் சிக்கி

                                                  கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது

                                                  மேற்படி நோயினை கட்டு படுத்த முடியாது குறித்த நாடு திணறிவருகிறது

                                                  Posted in உலக செய்திகள்

                                                  சுரங்க பாதைக்குள் புகுந்த வெள்ளம் – மிதக்கும் வாகனங்கள்

                                                  சுரங்க பாதைக்குள் புகுந்த வெள்ளம் – மிதக்கும் வாகனங்கள்

                                                  நில கீழ் சுரங்க குகை ஒன்றுக்குள் திடீரென வெள்ளம் புகுந்ததினால் அந்த வழி சாலை போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது

                                                  மேற்படி வெள்ள நீரை வெளியேற்றும் நகர்வில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதுடன் ,அந்த வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை

                                                  ,மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடு பட்ட வண்ணம் உள்ளனர்

                                                  இதனால் அவ்வழி போக்குவரத்து முற்றாக பாதிக்க பட்டுள்ளது

                                                  சுரங்க பாதைக்குள்
                                                  சுரங்க பாதைக்குள்
                                                      கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                      வடக்கு லண்டனில் துப்பாக்கி சூடு – மூவர் காயம்- நடந்தது என்ன ..?

                                                      வடக்கு லண்டனில் துப்பாக்கி சூடு – மூவர் காயம்- நடந்தது என்ன ..?

                                                      கடந்த தினம் Willan Road in Haringey பகுதியில் ,காரில் வந்த துப்பாக்கி தாரி வாலிபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார்

                                                      இதில் 15,முதல் 19 வரையிலான மூன்று இளம் வாலிபர்கள் படுகாயமடைந்தனர் ,

                                                      காயமடைந்தவர்கள் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
                                                      ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                                      மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் விசேட குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                                                          Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                          லண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு – அதிர்ச்சியில் பொலிஸ்

                                                          லண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு – அதிர்ச்சியில் பொலிஸ்

                                                          லண்டன் Yalding, a village near Maidstone, Kent பகுதியில் உள்ள பப் ஒன்றில் வைத்து இளம் பெண் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                                                          கழுத்து பகுதியில் நடத்த பட்ட இந்த தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

                                                          இந்த படுகொலை தாக்குதலுக்குரிய கரணம் உடனடியாக தெரியவரவில்லை .போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                                                          குறித்த பெண் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்

                                                              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                                              Posted in உலக செய்திகள்

                                                              அமெரிக்கா சிறையில் வைரஸ் நோயில் சிக்கி 15 கைதிகள் மரணம்

                                                              அமெரிக்கா சிறையில் வைரஸ் நோயில் சிக்கி 15 கைதிகள் மரணம்

                                                              அமெரிக்கா சிறையில் பல்வேறு பட்ட குற்ற செயல்களை புரிந்த கைதிகள் அடைத்து வைக்க பட்டனர்


                                                              இவ்விதம் அடைத்துவைக்க பட்டவர்களில் 15 பேர் பரவி வரும் கொரனோ

                                                              நோயின் தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ளதாக சிறை சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

                                                              இறந்தவர்கள் அனைவரும் பல் வேறு பட்ட கொலை குற்ற சாட்டில் தடுத்து வைக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது

                                                              Posted in உலக செய்திகள்

                                                              சவூதி இளவரசருக்கு மேற் கொள்ள பட்ட ஆபிரேசன் வெற்றி – மருத்துவர்கள் மகிழ்ச்சி

                                                              சவூதி இளவரசருக்கு மேற் கொள்ள பட்ட ஆபிரேசன் வெற்றி – மருத்துவர்கள் மகிழ்ச்சி

                                                              சவூதி நாட்டின் ஆளும் அதிகாரம் பொருந்திய 84 வயதுடைய இளவரசருக்கு

                                                              மேற்கொள்ள பட்ட பல மணி நேர பித்தப்பை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக

                                                              மேற்கொள்ள பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

                                                              இவரது ஒத்துழைப்புடன் அமெரிக்காவுக்கு உலகில் அதிக தொகையில்

                                                              எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது
                                                              இவரது

                                                              ஆதரவுடனேயே அமெரிக்கா மிக பெரும் செல்வ மிக்க நாடாக வலம் வருவது குறிப்பிட தக்கது

                                                              இவ்வாறான சவூதி நாட்டுக்கே ஈரான் பெரும் அச்சறுத்தல் விடுத்தது வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

                                                                  Posted in உலக செய்திகள்

                                                                  4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷிய

                                                                  4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷிய

                                                                  ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

                                                                  4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷிய பிரதமர்
                                                                  கோப்பு படம்
                                                                  மாஸ்கோ:

                                                                  உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த முயற்சியில் ஈடுபட்டுவரும் நாடுகளில் ஒன்றான ரஷியா உள்நாட்டு தயாரிப்பான 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என தெரிவித்துள்ளது.

                                                                  இது குறித்து ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று கூறுகையில், ’நாட்டில் மொத்தம் 17 அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக 26 வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

                                                                  நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்பதற்கான கூட்டாட்சி சேவையின் தகவலின் அடிப்படையில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது. மேலும், இரண்டு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. இவை ஹமேல்யா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பாதுகாப்பு துறையின் கூட்டு ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

                                                                  அதேபோல் மேலும், இரண்டு தடுப்பூசிகள் தொடக்க நிலை பரிசோதனையில் உள்ளன. இவை வைராலஜி, பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம்
                                                                  மற்றும் தடுப்பூசிகள் மற்றும் சீரம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு வருகிறது’’ என அவர் தெரிவித்தார்.