வடக்கு லண்டனில் துப்பாக்கி சூடு – மூவர் காயம்- நடந்தது என்ன ..?

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love

வடக்கு லண்டனில் துப்பாக்கி சூடு – மூவர் காயம்- நடந்தது என்ன ..?

கடந்த தினம் Willan Road in Haringey பகுதியில் ,காரில் வந்த துப்பாக்கி தாரி வாலிபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார்

இதில் 15,முதல் 19 வரையிலான மூன்று இளம் வாலிபர்கள் படுகாயமடைந்தனர் ,

காயமடைந்தவர்கள் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் விசேட குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

      Leave a Reply