கொரனோ வைரஸில் சிக்கி கர்ப்பிணி பெண்களை அதிகம் பலி – தடு மாறும் அரசு

Spread the love

கொரனோ வைரஸில் சிக்கி கர்ப்பிணி பெண்களை அதிகம் பலி – தடு மாறும் அரசு

உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொடிய கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி பல நாடுகள் பாதிக்க பட்டுள்ளன

அவ்விதம் தற்போது கென்யா நாட்டில் பரவி வரும் இந்த நோயில் சிக்கி

கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது

மேற்படி நோயினை கட்டு படுத்த முடியாது குறித்த நாடு திணறிவருகிறது

Leave a Reply