கொரனோ நோயால் அமெரிக்காவில் 150ஆயிரம் பேர் பலி

Spread the love

கொரனோ நோயால் அமெரிக்காவில் 150ஆயிரம் பேர் பலி

உலகில் பரவி வரும் கோரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

அமெரிக்காவில் ஒரு லட்சத்து ஐம்பதயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது

41 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,

உலகம் தழுவிய நிலையில் 16 லட்சம் மக்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .மேலு ஒன்றரை மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *