தேவாலயம் சென்ற 40 பேருக்கு கொரனோ பரப்பிய பாதர்

Spread the love

தேவாலயம் சென்ற 40 பேருக்கு கொரனோ பரப்பிய பாதர்

north Alabama Baptist church தேவாலயத்தில் ஆதரனை நிகழ்வில்

கலந்து கொண்ட நாப்பது மக்களுக்கு கொரனோ பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இந்த நோயானது அங்கு போதனையில் ஈடுபட்ட பாதர் ஒருவர் மூலம் பரவி உள்ளதாக தெரிவிக்க படுகிறது

இதனை அடுத்து குறித்த தேவாலயம் சீல் வைக்க பட்டுள்ளதுடன்

,பாதிக்க பட்ட அனைவரும் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

மக்களை தொடர்ந்து நிகழ்வுகளில் அதிகமாக கூடிட வேண்டாம் என

வேண்டுதல் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் மக்கள் அதனை செவி மடுப்பதாக தெரியவில்லை

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *