Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பிரிட்டனில் முக கவசம் அணிய வழியுறுத்து
பிரிட்டனில் முக கவசம் அணிய வழியுறுத்து
பிரிட்டனில் மீளவும் மக்கள் முக கவசம் அணிந்திட வழியுறுத்த பட்டுள்ளது .
கொரோனோ நோயானது மீளவும் வேகமாக பரவி வருவதனால் ,மக்களை அதில் இருந்து காப்பாற்றவும் ,மருத்துவ மனைகளில் வேலை பளுவை குறைக்கும் நோக்குடனும் இந்த அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
சீனா ஆமெரிக்காவில் பல நூறு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ள நிலையில் ,அந்த மக்கள் இந்த நாடுகளுக்குள் படையெடுத்து வருவதாலும் ,இந்த நோயானது பரவும் நிலை ஏற்படலாம் என படுகிறது .
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
உக்கிரேனின் பாக்முட் கோட்டையின் நகரத்தை மீட்கும் நோக்குடன் ரசியா படைகள் அகோர தாக்குதலை ,மேற்கொண்டன ..
எனினு இந்த தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .
எனிமும் மேற்குலக உளவுத்துறை ஊடகம் ஒன்று தெரிவிக்கையில் ,
கடந்த 24 மணித்தியாலத்தில், உக்கிரேன் பாக்முட் பகுதியில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்றன.
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
இந்த மோதல்களில் ,ரசியா மற்றும் உக்கிரேன் தரப்பினர் இருவருக்கும் ,
பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
ரசியா இராணுவத்தில் 780 சிப்பாய்கள் பலியாகினர் .
ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
அதே போல அளவில் உக்கிரேன் இராணுவத்திலும் ,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மீளவும் உக்கிரேனை ஆக்கிரமித்து விட வேண்டும் என்ற நோக்கில்,
ரசியா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
இந்தியா பால்கர் பகுதியில் 16 வயதுடைய இளம் பெண் ஒருவர் ,
ஆறு ஆண்களினால் கொடூரமாக கற்பழிக்க பட்டுளளார் .
குறித்த பெண்ணை மடக்கிய கும்பம்,
வெள்ளி கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை ,
அடைத்து வைத்து கற்பழித்துள்ளனர் .
நாள் ஒன்றுக்கு 15 மணித்தியாலங்கள் தொடராக,
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .
இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
பாதிக்க பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ,
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ,
தடயங்களை சேகரித்தனர் .
இதன் பொழுது இரண்டு ஆணுறை மற்றும் ,
அவர்கள் ஆடைகள் மேலும் ,பல தடயங்கள் கண்டு பிடிக்க பட்டன .
கூட்டு பாலியல் வல்லுறவை மேற்கொண்ட ஆறு பேரும் ,
கைது செய்யப்பட்டு, நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இந்தியாவில் இவ்வாறான கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவங்கள்;
அதிகமாக இடம்பெறுவதான புள்ளி விபரம் ,
பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது .
பெண்களுக்கு எதிரான வன்முறை ,அடக்குதல் இதுவென ,
மனித உரிமை மையம் கவலையை வெளியிட்டுள்ளது .
பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்தினர்
ஆறுபேருக்கும் மரண தண்டனை விதிக்க ,வேண்டும் என தெரிவித்து வருகின்றனர் .
அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
இந்திய மும்பை பகுதியில் உள்ள அதை இல்லத்தில் தங்கி
படித்து வந்த ஐந்து சிறுவர்கள் திடீரென காணமல் போயுள்ளனர் .
இவ்வாறு காணாமல் போனவர்கள் 13 வயது முதல் 17
வயதுடையவர்கள் என தெரிவிக்க படுகிறது .
கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காணாமல் போன இவர்கள்
தொடர்பாக ,காவல்துறையில் முறையிட்டதை தொடர்நது ,
கடத்த பட்ட சிறுவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில்,
காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
கடத்த பட்டவர்கள் மனித, உறுப்பு திருடும் கும்பக்களுக்கு விற்க ,
பட்டு இருக்கலாம் என்பதால் பதட்டம் நிலவுகிறது .
ஆண்கள் பெண்கள் ,சிறுவர்களை கட்டத்தை கொன்று
, அவர்களது உறுப்புகளை வெட்டி எடுத்து கள்ள சந்தையில் விற்று வருகின்றனர் .
இவ்விதம் ஒரு மனித உறுப்பின் விலை 15,000 டொலர்களுக்கு விற்பனை செய்ய படுகிறது .
இவ்விதமாக கிட்னி மற்றும் பிற உறுப்புக்கள் இலங்கையில் இடம்பெற்று ,
அந்த கும்பல் சிறை பிடிக்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .
சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை
சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை
சிரியாவில் 1057 அப்பாவி மக்கள் மிக கொடுரமாக,
சித்திரவத்தை செய்யப்பட்டு படு கொலை செய்ய பட்டுள்ளனர் .
இவ்வாறு கொலை செய்யப் பட்டவர்களில்,
251 சிறுவர்கள் மற்றும் 94 பெண்கள் உள்ளடங்களும் என ,
மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது .
சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை
சிரியாவில் பத்து ஆண்டுகள் கடந்து தொடரும்,
உள்நாட்டு போரில் சிக்கியே ,
இந்த அப்பாவி மக்கள் கொலை செய்ய பட்டுள்ளனர் .
அமெரிக்கா இராணுவத்தின் தலைமையில் களமிறங்கிய கூட்டு படைகள் ,
சிரியாவை ஆக்கிரமிக்கும் நோக்குடன் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன .
சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரசியா களத்தில் உள்ளது .
இவ்வாறான சூழ் நிலையில் இந்த மக்கள்,
சிரியா அரசுக்கு எதிராகவும் ,அமெரிக்கா சார்பு கிளர்ச்சை படைகள் ,
மற்றும் துருக்கிய ஆதரவு படைகளு சார்பாக ,
செயல் பட்டார்கள் என்கின்ற குற்ற சாட்டில் கொலை செய்ய பட்டுள்ளனர் .
இங்கு அதிகம் சகோதர படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன .
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
கொரியா தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,
புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) உருவாக்கி
,அதன் அணு ஆயுதங்களை அதிகரிக்க வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்
உத்தரவிட்டுள்ளார் .
யப்பான் ,தென்கொரியா ஆகியன புதிய ஏவுகணை தயாரிப்பில் களம் குதித்துள்ள நிலையில் ,
கொரியா பகுதியில் தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருகிறது .
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
இதனால் தமது ஏவுகணை தயாரிப்பை,
உடனடியாக விரைந்து ஆரம்பிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார் .
இதனால் வடகொரியா ஆயுத உற்பத்தி மையங்களில் ,
மிக வேகமாக அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் ,
புதிய ஏவுகணைகளை தயாரிக்க பட்டு வருகிறது .
இவை மேலும் கொரியாக்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
ஆணு ஆயுதம்மூலம் எமது நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும்,
என நம்பும் ,வடகொரியா இந்த ஏவுகணை தயாரிப்பில் ,
தம்மை முதன்மையாக வளர்த்து வருகிறது .
இவை அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படைகளுக்கு,
பெரும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது .
45 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் தொடரும் யுத்தம்
45 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் தொடரும் யுத்தம்
உக் ரேனில் வருடத்தின் இறுதி நாள் மற்றும் வருடத்தின் முதல்,
நாளில் வானில் பலத்த சுமார் இடம்பெற்றுள்ளது .
வானில் நடந்த இந்த போரில் கரும்புலி விமானங்கள் 45 சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இதில் 2022 ஆண்டின் இறுதி நாள் 12மணிக்கு முன்னராக 12 விமானங்களும் ,
அதன் பின்னரான 2023 ஆண்டின் முதலாவது நாள்
ஒருமணியளவில் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
முழுமையாக பார்க்க காணொளி பாருங்கள்
ஜப்பான் ஆயுதங்கள் தயாரிக்க 375 பில்லியன் ஒதுக்குதல்
ஜப்பான் ஆயுதங்கள் தயாரிக்க 375 பில்லியன் ஒதுக்குதல்
வடகொரியாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தணிக்க தற்போது .
ஜப்பான் நாடு தமது ஆயுத தளபாட உற்பத்திக்கு 375 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது .
இந்த பண ஒதுக்கீட்டில் ,சீனா மாற்று வடகொரியா வரை ,
சென்று தாக்கும் மூவாயிரம் கிலோ மீட்டர் வரையிலான ஏவுகணைகள் ,
கப்பல்கள் ,பீரங்கிகள் போன்றவற்றை தயாரிக்க திட்டமிட்ட பட்டுள்ளது .
ஜப்பான் ஆயுதங்கள் தயாரிக்க 375 பில்லியன் ஒதுக்குதல்
அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஆசியாவில் அதிக தொகையில்,
இராணுவத்திற்கு டொலர்களை ஒதுக்கியுள்ளது ஜப்பான் .
இந்த போட்டோ போட்டி போட்டு தயாரிக்க படும் ஆயுத ,
உற்பத்திகளினால் ,விரைவில் நாடுகளுக்கு இடையில் ,
போர் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் ,
இந்த ஆயுதங்களை தயாரித்து முடித்திட ஜப்பான் திட்டமிட்டுள்ளது .
அதற்கு ஏற்றவகையில் இந்த நிதி இருபது வீதத்தால் ,
இந்த வருடம் அதிகரிக்க பட்டு ஒதுக்கி கொடுக்க பட்டுள்ளது .
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் 10 பேர் பலி 8 பேர் காயம்
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் 10 பேர் பலி 8 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில்,
அமைந்துள்ள .இராணுவ பாதுகாப்பில் உள்ள ,
விமான நிலையம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் சிக்கி பத்து பேர் பலியாகினர் .
மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் ஆளுகைக்குள் நாடு முழுவதுமாக உள்ள பொழுது ,
அவர்கள் நடத்திய தாக்குதல்களை போன்ற தாக்குதல்கள் ,,
தாலிபான்களுக்கு எதிராக திரும்பியுள்ளதால் ,
தலிபான்கள் செய்வதறியாது திணறிய வண்ணம் உள்ளனர் .
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் al-Omar oil நிறுவனத்திற்கு,
நிறுவ பட்டிருந்த அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி ,
பல இராணுவத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ,
மற்றும் ஆயுத தளபாட சேதம் ஏற்பட்டுள்ளதாக
சுயாதீன தகவ்கள் தெரிவிக்கின்றன .
எனினும் அமெரிக்கா இராணுவ தலைமையகம்,
இந்த தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும்வெளியிடவில்லை .
குறித்த இராணுவ முகாம் தொடராக ஏவுகணை,
தாக்குதல்களுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளது .
எனினும் அமரிக்கா படைகள் அங்கிருந்து விலகுவதாக இல்லை .
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் இருந்து தமது இராணுவ டிராக் ,மற்றும்
பவுசர்கள் ஊடாக ,ஒயில் மற்றும் எண்ணெய் கடத்தல்களில் ,
ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .
ஆண்டு ஒன்றுக்கு மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு மேலாக,
வருமானம் பெறுகின்றனர் என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டு வரும் நிலையில் ,
இந்த தாக்கல் இடம்பெற்று வருகின்றது .
சமீப காலங்களாக இங்கிருந்து எண்ணெய் கடத்தி செல்லும் அமெரிக்கா ,
இராணுவ பாதுகாப்பு ரோந்து அணிகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகின்றது .
பயங்கரவாதம் என்கின்ற போர்வையில் முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,
அங்குள்ள வளங்களை கொள்ளையடிக்கும் செயலில்,
அமெரிக்கா ஈடுபடுகிறது என்கின்ற குற்ற சட்டை ,
பாதிக்க பட்ட நாடுகள் தெரிவித்த வண்ணம் உள்ளன .
ஆனால் அமெரிக்காவோ இதனை மறுத்து வருகிறது .
இப்பொழுது திருடன் யார் போலீஸ் யார் என்பதை ,
மக்களே தீர்ப்பை நீங்களே எழுதி கொள்ளுங்கள் .
வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்
வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்
வடகொரியா சீனா ஜப்பானை மிரட்டி வரும் நிலையில் ,
அந்த நாடுகளிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் ,
ஜப்பன் புதிய ஏவுகணைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது .
அதன் அடிப்படையில் 2030 களின் முற்பகுதியில்
2,000 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையையும்,
3,000 கிமீ ஹைப்பர்சோனிக் ஏவுகணையையும்,
2035 ஆம் ஆண்டளவில் வட கொரியாவையும் ,
சீனாவின் சில பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ,
ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது .
வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்
சீனா ,வடகொரியா தொடர்ந்து தயாரித்து வரும் ஏவுகணைகள் ,
மற்றும் புதிய ஆயுத தயாரிப்புகளினால் ,
கொரியா பகுதி எங்கும் பதட்டம் நிலவுகிறது .
வடகொரியா ஜப்பன் மற்றும் தென்கொரியாவை மிரட்டி வருகிறது .
சீனாவோ ஜப்பான் ,தென்கொரியா ,
அதைஅவன் உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வண்ணம் உள்ளது .
சீனா வடகொரியா கூட்டாக ஒரு நாடாகவும் ,
ஜப்பான் தென்கொரியா ,தாய்வான் ஒன்றாகவும் இணைந்துள்ளன .
இதனால் நாடுகளுக்கு இடையில் ,
தொடர்ந்து போர் பதட்டம் இடம்பெற்ற வண்ணம் .உள்ளது .
ஜப்பான் தயாரிக்கும் இந்த ஏவுகணைகள் மூலம் ,
வடகொரியாவின் நூற்றுக்கு மேற்பட்ட கண்டம் விட்டுகண்டம் பாயும் ,
ஏவுகணைகள் தாக்குதல்களில் இருந்து தம்மை ,
தற்காத்து கொள்ள முடியுமா என்கின்ற கேள்வி எழுகிறது .
தொடரும் இந்த ஆயுத போட்டி மற்றும் ,
அடக்கி ஆளும் அதிகார மோதல்களினால் ,
மூன்றாம் உலக போர் விரைந்து ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது .
பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
மெக்சிகோவில் விடுமுறைக் கால சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ,
பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில், 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 47 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .
.
இந்த விபத்தில் பலியாகி ,காயமடைந்தவர்கள் யாவரும் ,
அந்த மாநிலத்தில் உள்ள ,அதே நகரமான லியோனைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர் .
பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
பேருந்து வாடகைக்கு அமர்த்தி நண்பர்கள், உறவினர்கள் ,அயலவர்கள் ஒன்றாக கூடி கடற்கரை,
விடுமுறைக்கு சென்று வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நால்வர் சிறுவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .இந்த விபத்துக்கான காரணம் தெரிவிக்க படவில்லை .
தனியார் பேரூந்து சேவையில் ஈடுபடுபவர்கள் ,தமது பேருந்துகளை முறையாக பராமரிப்பு ,
இல்லாமையாலும் விபத்துக்கள் இடம்பெற்று உள்ளன .
எனினும் இந்த விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்குவானூர்தி – 4 பேரை காணவில்லை
கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்குவானூர்தி – 4 பேரை காணவில்லை
மெக்சிகோ வளைகுடா பகுதியின் மேலாக பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தி,ஒன்று திடிரென கடலில் வீழ்ந்து மூழ்கியது .
இதன் போது அதில் பயணித்த நால்வர் காணமல் போயுள்ளனர் .
காணாமல் போனவர்களை கடல்படை மற்றும் ,
போலீஸ் கடற்படை உலங்குவானூர்திகள் என்பன தேடிய வண்ணம் உள்ளன .
காணாமல் போனவர்கள் இதுவரை மீட்க படவில்லை .
இதில் பயணித்தவர்கள் தொடர்பான விபரங்களும் இதுவரை வெளியிட படவில்லை .
இவர்கள் கடலடியால் இழுத்து செல்ல பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
இந்த விபத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை .
முன்னாள் பாப்பரசர் பெனடிக் மரணம்
முன்னாள் பாப்பரசர் பெனடிக் மரணம்
முன்னாள் போப்பாண்டவர் Benedict XVI தனது பத்திகான் இல்லத்தில் காலமானார் .தனது 95 ஆவது வயதில் இறைபாதம் அடைந்தார் .
இவர் து காலத்தில் உலகில் சமாதானத்தை வேண்டி போதனை புரிந்ததுடன் ,அதற்காக உழைத்தவர் .
அவ்வாறான மக்களினால் நேசிக்க பட்ட போப்பாண்டவர் மக்களை விட்டு விடைபெற்றார் .
நாங்க என்ன புடுங்க போறோம் என்று பாருங்கள் சீமான் பெண்கள் VIDEO
நாங்க என்ன புடுங்க போறோம் என்று பாருங்கள் சீமான் பெண்கள் VIDEO
எதிர் வரும் புத்தாண்டு காலத்தில் நாம் என்ன செய்ய போகிறோம் ,எமது பயணம் எப்படி இருக்க போகிறது ,என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என சீமான் பாசறை ,பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் ஈரான் மிரட்டல்
இஸ்ரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் ஈரான் மிரட்டல்
நாட்டின் எந்தவொரு இராணுவவ தளத்தையும் ,
எம்மால் தாக்க முடியும் என ,ஈரான் அறிவித்துள்ளது .
ஈரான் நாட்டின் இந்த அதிரடி அறிவிப்பால் ,இஸ்ரேல் கொதிப்பில் உறைந்துள்ளது .
ஈரான் இராணுவத்தால் ,தொடராக ,
ஈரானுக்குள் வைத்து ,இஸ்ரேல் மோசட் உளவாளிகள் கைது ,
செய்யப்பட்டு வரும் நிலையில்,
இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .
இஸ்ரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் ஈரான் மிரட்டல்
ஈரான் அணு உலைகள் மாற்றும் முக்கிய தளபதிகள் ,
தலைவர்களை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் தாக்குதலை நடத்த தயாராகி வருகின்ற ,
தகவல் கிடைக்க பெற்ற நிலையில் ,ஈரானின் புரட்சிகர இராணுவ படையின் தளபதி ,
அறிவித்துள்ளார் .
எமது அணு உலைகள் மற்றும் இராணுவ மையங்கள் இஸ்ரேலினால்,
தாக்க பட்டால் ,இஸ்ரேல் பாரிய விளைவை ,
இதன் மூலம் அனுபவிக்கும் என மிரட்டியுள்ளது .
பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,
இஸ்ரேல் நாட்டின் தலைநகரை இலக்கு வைத்து ,
ரொக்கட் தாக்குதலை நடத்தி இருந்தனர் .
இவ்வாறான ரொக்கட் தாக்குதல்கள் குறுகிய நாட்களில் ,
இஸ்ரேல் சீர் குலைந்து காணப்பட்டதுடன் ,
முதல் தடவையாக இஸ்ரேல் மக்கள் காயமடைந்து
பதறி ஓடிய பயங்கரம் இடம்பெற்றது .
அவ்வாறான தாக்குதல் ஒன்றை ஈரான் அதிரடியாக ஆரம்பித்தால் ,
அது மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் சந்திக்க நேரிடும் .
முஸ்லீம் நாடுகளை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான ,
படுகொலைகள் ,மற்றும் அடக்குமுறைகள் அழித்தொழிக்க பட வேண்டும் என்பது ,
பாதிக்க பட்ட நாடுகளின் மக்கள் கருத்தாக உள்ளது .
youtube பிரபலம் செய்த வேலையால் அல்டியில் குவிந்த மக்கள்
youtube பிரபலம் செய்த வேலையால் அல்டியில் குவிந்த மக்கள்
பிரிட்டன் கிரேவ்சன்ட் பகுதியில் உள்ள,
அல்டி கடை ஒன்றுக்கு முன்பாக மக்கள் திடீரென குவிந்தனர் .
சில குடிபானங்கள் மற்றும் உணவு பொதிகள்,
இப்பொழுது புதிதாக அறிமுகம் ,யூகம் செய்யப்பட்டுள்ளன .
வாங்கி கொள்ளுங்கள் என யுடுப் பிரபலங்களான,
KSI and Logan Paul ஆகியோர் செய்த விளம்பர செய்முறை விரிவாக்க காட்சிகள் ,
அவரது பல மில்லியன் ரசிகர்களை சென்றடைந்துள்ளது .
இதனால் அவரது ரசிகர்கள் குறித்த அல்டி கடைக்கு படை எடுத்தனர் .
குளிர் நிலவி வரும் நிலையில் ,
கடைக்கு வெளியே சுமார் 50 க்கு மேற்பட்ட மக்கள்,
காலை எட்டு மணி முதல் காத்திருந்து ,பொருட்களை வாங்கி சென்றனர் .
தீ பொறிகள் எங்கிருந்து ஆரம்பமாகிறது ,
என்பதை , இதன் மூலம் மக்கள் மன்று அறிந்து கொள்கிறது .
மலையில் இறங்கிய விமானம் பலர் காயம்
மலையில் இறங்கிய விமானம் பலர் காயம்
அதிக சினோ பொழிவு கொண்ட மலை பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று ,
அவசர தரை இறக்கத்தை மேற்கொண்டது .
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தரை இறக்கம் ,மேற்கொள்ள பட்டது .
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த ,மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர் .
மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரும் வரை ,
குறித்த விமானத்தின் பயணிகள் அதிக குளிரில் நடுங்கிய வண்ணம் இருந்துள்ளனர் .
உலங்குவானூர்திகள் வரவழைக்க பட்டு அதில் ,
விமானி மற்றும் ,பயணிகள் மீட்டு செல்ல பட்டனர் .
மலை பகுதியில் விமானம் தரை இறங்குவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் .
அவ்வாறான சூழ்நிலையில் விமானி ,
சாதூரியமாக விமானத்தை தரை இறக்கி மனித உயிர்களை காப்பாற்றி உள்ள,
செயல் பாராட்ட பெறுகிறது .
மயிரிழையில் தப்பிய சீனா அமெரிக்கா விமான மோதல்
மயிரிழையில் தப்பிய சீனா அமெரிக்கா விமான மோதல்
தெற்கு சீனா கடல் பகுதியில் பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த ,
அமெரிக்கா விமானம் அருகில் வேகமாக பறந்து சென்ற சீனா விமானம்,
மோதல் ஒன்றை நடத்தும் வகையில் அருகில் பறந்து சென்று,
மிரட்டி கடந்து சென்றது .
சீனா இராணுவத்தின் Navy J-11 போர் ஜெட் விமானம் ஒன்று,
அமெரிக் இராணுவத்தின் ,
RC-135 போர் விமானத்துடன் மோதும் நிலையையை ஏற்படுத்தி,
பறந்து கடந்து சென்றது .
மயிரிழையில் தப்பிய சீனா அமெரிக்கா விமான மோதல்
இந்த விமான விபத்து மோதல் காட்சிகளை ,
இந்தோ பசுபிக் பிராந்திய அமெரிக்கா கட்டளை பீடம் வெளியிட்டுள்ளது .
சீனாவின் சர்ச்சைக்குரிய தெற்கு கடல் பகுதியில் ,
அமெரிக்கா இராணுவத்தின் கடற்படையினர் ,
தரித்து நின்று சீனாவின் ,நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர் .
இவ்வாறான நிலையில் ,அமெரிக்காசீனா இராணுவத்தினருக்கு இடையில் ,
முறுகல் உச்சம் பெற்றுள்ளது .
மேலும் எமது கடல் பகுதிக்குள் ,அமெரிக்கா விமானங்கள் பறப்பில் ஈடுபட்டால் ,
சுட்டு வீழ்த்த படும் என, சீனா அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
2 காரை திருடிய திருடர்கள் மடக்கி பிடிப்பு
2 காரை திருடிய திருடர்கள் மடக்கி பிடிப்பு
பிரிட்டன் Dawlish Drive, Bentilee பகுதியில் ,இரண்டு கார்களை திருடி சென்ற திருடர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
காவல்துறையினருக்கு கார் களவு போனது தொடர்பாக அறிவிக்க பட்டதை அடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் பின்னர் ,திருட்டு போன இரண்டு கார்களும் மடக்கி பிடிக்க பட்டன.
33.மற்றும் 34 வயதுடைய திருடர்கள் இருவரும் ,அதிக போதையில் நிலவிய நிலையில் வாகனத்தை திருடியதாக தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து இவர்கள் மீதான குற்ற வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

























































