அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
Posted in உலக செய்திகள்

அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்

அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்

இந்திய மும்பை பகுதியில் உள்ள அதை இல்லத்தில் தங்கி
படித்து வந்த ஐந்து சிறுவர்கள் திடீரென காணமல் போயுள்ளனர் .

இவ்வாறு காணாமல் போனவர்கள் 13 வயது முதல் 17
வயதுடையவர்கள் என தெரிவிக்க படுகிறது .

கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காணாமல் போன இவர்கள்
தொடர்பாக ,காவல்துறையில் முறையிட்டதை தொடர்நது ,
கடத்த பட்ட சிறுவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில்,
காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்

கடத்த பட்டவர்கள் மனித, உறுப்பு திருடும் கும்பக்களுக்கு விற்க ,
பட்டு இருக்கலாம் என்பதால் பதட்டம் நிலவுகிறது .

ஆண்கள் பெண்கள் ,சிறுவர்களை கட்டத்தை கொன்று
, அவர்களது உறுப்புகளை வெட்டி எடுத்து கள்ள சந்தையில் விற்று வருகின்றனர் .


இவ்விதம் ஒரு மனித உறுப்பின் விலை 15,000 டொலர்களுக்கு விற்பனை செய்ய படுகிறது .

இவ்விதமாக கிட்னி மற்றும் பிற உறுப்புக்கள் இலங்கையில் இடம்பெற்று ,
அந்த கும்பல் சிறை பிடிக்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .