பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்

பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்

இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் பேரூந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .

இந்த பேரூந்து விபத்தில் பலியான ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் வழங்கும் படி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பணித்துள்ளார் .

தேர்தலை மைய படுத்தி மக்களை தம்பக்கம் திசை திருப்ப ரணில் விக்கிரமசிங்க இந்த கண்துடைப்பு நாடகத்தை ஆடி வருகிறார் .

ஜெர்மன் ஊடகத்தில் சிக்கி திணறிய ரணில் விக்கிரமசிங்கா ,அடுத்து தமக்கு என்ன நடக்கும் என்பது நன்குணர்ந்துளளர் .

அதை மனதில் வைத்து இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளளார் ,என்பதை அவதானிக்க முடிகிறது .

வீடியோ

பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்

பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்

மெக்சிகோவில் விடுமுறைக் கால சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ,
பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில், 15 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 47 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .

.

இந்த விபத்தில் பலியாகி ,காயமடைந்தவர்கள் யாவரும் ,
அந்த மாநிலத்தில் உள்ள ,அதே நகரமான லியோனைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர் .

பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்

பேருந்து வாடகைக்கு அமர்த்தி நண்பர்கள், உறவினர்கள் ,அயலவர்கள் ஒன்றாக கூடி கடற்கரை,
விடுமுறைக்கு சென்று வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நால்வர் சிறுவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .இந்த விபத்துக்கான காரணம் தெரிவிக்க படவில்லை .

தனியார் பேரூந்து சேவையில் ஈடுபடுபவர்கள் ,தமது பேருந்துகளை முறையாக பராமரிப்பு ,
இல்லாமையாலும் விபத்துக்கள் இடம்பெற்று உள்ளன .

எனினும் இந்த விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன .