Tag: தலிபான்கள் தடை
பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை
பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தான நாட்டில் பெண்கள் நடத்தி வரும் ,
சிகை அலங்கரிப்பு ,மொடல் நிலையங்கள் நடத்திட ,
தாலிபான்கள் காபூலில் தடை விதித்துள்ளனர் .
இவர்களின் இந்த தடை உத்தரவினால் ,இதனை வாழ்வாதாரமாக ,
கொண்டு வசித்து வந்த பெண்கள், பாதிக்க பட்டுள்ளனர் .
பாடசாலைகள் செல்ல தடை விதித்த தலிபான்கள் ,
பின்னர் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தடை விதித்தது .
அதனை தொடர்ந்து தற்போது ,இதற்கும் தடை விதித்துள்ளது .
மேலும் என்ன என்ன தடைகளை ,வரும் காலத்தில் ,
விதிக்க போகிறார்களோ என எண்ணி ,பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை
பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத்,
தேர்வு எழுதக்கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
ஆப்கானிஸ்தான் தனியார் பல்கலைக்கழகங்களில்,
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில்,
பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது
சனிக்கிழமையன்று தலிபான்கள் ,
பெண்கள் கல்வி மீதான தடையை இரட்டிப்பாக்கி,
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய செய்தியில்,
,இந்த தடை விடயம் அறிவிக்க பட்டுள்ளது .
தலிபான்கள் வசம் நாடு வீழ்ந்த பின்னர் ,
பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ,
தாலிபஞ்கள் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
தலிபான்கள் இந்த வெறி செயலுக்கு ,
ஐநா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் .
பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை
பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி தற்போது இடம்பெற்று வருகிறது .
தலிபான்கள் வசம் நாடு வீழ்ந்த பின்னர் ,பெண்களுக்கு எதிரான,
அடக்குமுறைகள் கட்டுப் பாடுகள் விதிக்க பட்டு வருகின்றன .
அவ்விதம் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணி புரிய ,
தலிபான்கள் தடை விதித்துள்ளனர் .
பாடசாலை ,பல்கலைக்கழகம்,பொது இடங்கள்,ஜிம் என்பனவற்றுக்கு செல்ல ,
தடை விதிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த புதிய தடை விதிக்க .பட்டுள்ளது
பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை
வீட்டில் பிள்ளைகளை பெற்று ,வீடுகளுக்குள் முடங்கி இருங்கள் எனும் ,
அடக்குமுறை திணிப்பை ,தலிபான்கள் திணித்து வருகின்றனர் .
தலிபான்கள் இந்த தடைகளினால் பெண்கள் ,
சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
பெண் ஒருவர் முதன் முதலாக கல்லால் அடித்து,
கொலை செய்ய பட்ட சம்பவங்களின் பின்னர் ,
அங்கு வாழும் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .










