உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு
உக்ரைன் கிழக்கு எல்லை பகுதியில் ரஷ்யா இராணுவம்,
லட்சம் படைகளை திடீரென குவித்துள்ளதால்
பதட்டம் அதிகரித்துள்ளது .
உக்ரைன் கிழக்கு முன்னரங்கமாக விளங்கும் இரண்டு பாரிய ,
லைமன்-குபியன்ஸ்க் மற்றும் பாக்முட் முனைகளுக்கு அனுப்பியுள்ளது.
பக்மூட்டை முற்றாக மீட்டு விட்ட்டால் ,உக்ரைன் பல முக்கிய நகரங்களுக்கான ,
விநியோக வழி தடை படும் ,அதனால் அந்த பகுதியை மீட்டெடு விட ரஷ்யா துடிக்கிறது .
கடந்த ஐந்து நாட்களாக கடும் யுத்தம் இடம்பெற்ற வண்னம் உள்ளது .
ஆனால் தாமே வெற்றி நாயகர்கள் என உக்ரைன் மார் தட்டி வந்தது .
தற்போது லட்சம் படைகள் ,முக்கிய ஏவுகணை ,மோட்டார் ,பீரங்கி ,
வான் தாக்குதல் ,வான் தடுப்பு படைகள் என ,முக்கிய படையணிகள் குவிக்க பட்டுள்ளதால் ,பீதியில் உக்ரைன் உறைந்துள்ளது
உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு
எவ்வேளையும் உக்ரைன் முக்கிய நகரங்கள் ரஷ்யா படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
இப்பொழுது வாக்னர் படை காலத்தில் இல்லை .
ரஷ்யா அரச இராணுவம் தனது வீரத்தை கண்ணபிக்க வேண்டிய நேரம் .
ஆகையால் தாக்குதல் அதி பயங்கரமாக இருக்க போகிறது .
ஏவுகணை மழைக்குள் தொடராக உக்ரைன் குளிக்க போவதை ,
இந்த முக்கிய படையணி குவிப்பு தெளிவாக காண்பிக்கிறது .
வேட்டை திருவிழா நாக்கை போகிறது ,ஆயுத தாருங்கள் என்ற
ஜெலன்ஸியின் ஒப்பாரி சத்தம் ஒலிக்க போகிறது .
அதை காது கொடுத்து கேட்குமா ,
நேட்டோ என்பதே கேள்வியாக உள்ளது .
- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

- ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்







