உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு
உக்ரைன் கிழக்கு எல்லை பகுதியில் ரஷ்யா இராணுவம்,
லட்சம் படைகளை திடீரென குவித்துள்ளதால்
பதட்டம் அதிகரித்துள்ளது .
உக்ரைன் கிழக்கு முன்னரங்கமாக விளங்கும் இரண்டு பாரிய ,
லைமன்-குபியன்ஸ்க் மற்றும் பாக்முட் முனைகளுக்கு அனுப்பியுள்ளது.
பக்மூட்டை முற்றாக மீட்டு விட்ட்டால் ,உக்ரைன் பல முக்கிய நகரங்களுக்கான ,
விநியோக வழி தடை படும் ,அதனால் அந்த பகுதியை மீட்டெடு விட ரஷ்யா துடிக்கிறது .
கடந்த ஐந்து நாட்களாக கடும் யுத்தம் இடம்பெற்ற வண்னம் உள்ளது .
ஆனால் தாமே வெற்றி நாயகர்கள் என உக்ரைன் மார் தட்டி வந்தது .
தற்போது லட்சம் படைகள் ,முக்கிய ஏவுகணை ,மோட்டார் ,பீரங்கி ,
வான் தாக்குதல் ,வான் தடுப்பு படைகள் என ,முக்கிய படையணிகள் குவிக்க பட்டுள்ளதால் ,பீதியில் உக்ரைன் உறைந்துள்ளது
உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு
எவ்வேளையும் உக்ரைன் முக்கிய நகரங்கள் ரஷ்யா படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
இப்பொழுது வாக்னர் படை காலத்தில் இல்லை .
ரஷ்யா அரச இராணுவம் தனது வீரத்தை கண்ணபிக்க வேண்டிய நேரம் .
ஆகையால் தாக்குதல் அதி பயங்கரமாக இருக்க போகிறது .
ஏவுகணை மழைக்குள் தொடராக உக்ரைன் குளிக்க போவதை ,
இந்த முக்கிய படையணி குவிப்பு தெளிவாக காண்பிக்கிறது .
வேட்டை திருவிழா நாக்கை போகிறது ,ஆயுத தாருங்கள் என்ற
ஜெலன்ஸியின் ஒப்பாரி சத்தம் ஒலிக்க போகிறது .
அதை காது கொடுத்து கேட்குமா ,
நேட்டோ என்பதே கேள்வியாக உள்ளது .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி







