இஸ்ரேலுக்கு விழுந்த பெரும் இடிபெரும் இழப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு விழுந்த பெரும் இடிபெரும் இழப்பு

இஸ்ரேலுக்கு விழுந்த பெரும் இடிபெரும் இழப்பு

இஸ்ரேல் கசாவுக்கு எதிரான போரை தொடுத்துள்ள நிலையில் ,
தற்போது ஏற்பட்ட பதட்டம் உச்ச கட்டத்த்தை எட்டியுள்ள இவ் வேளையில் ,
இஸ்ரேல் விமான சேவையானது சவூதி ,ஓமானுக்கு
செல்லும் விமான சேவைகள் நிறுத்த பட்டுள்ளன .

இதன் சுற்றுவட்ட பாதை எட்டரை மணித்தியாலங்களாக காணப்பட்ட ,
நிலையில் தற்போது ஆசியா நாடுகளை நோக்கி பயணிக்கும் ,
இஸ்ரேல் விமானங்கள் பாங் கொக் வழியாக தமது வழித்தடத்தை மாற்றியுள்ளன .

இஸ்ரேலுக்கு விழுந்த பெரும் இடிபெரும் இழப்பு

இதனால் இந்த பயண சேவை மணித்தியாலம் மேலும் அதிகரிக்க பட்டுள்ளது ,
இதனால் பொருள் செலவு அதிகரித்து காணப்படுகிறது .
விமான பயணத்தில் நீண்ட தாமதம் ஏற்படுகிறது .

காசா யுத்தம் காரணமாக பலமில்லியன் டொலர்களை
இஸ்ரேல் நாள்தோறும் இழந்து வருகிறது .

இது நெதன்யாகுவின் கடும் போக்கு தனத்தின் விளைவால் ஏற்பட்ட,
ஒன்று என இஸ்ரேல் மக்கள் குற்றங்களை சுமத்தி வருகின்றனர் .

இஸ்ரேல் பொருளாதாரத்தில் வீழ்ந்த மிக பெரும் இடியாக இது பார்க்க படுகிறது
இஸ்ரேல் உல்லாச பயணம் தற்போது முற்றாக முடங்கியுள்ளமை குறிப்பிட தக்கது

வீடியோ

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் காரால்
மோதி மக்கள் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர் .

மக்களுக்குள் வேகமாக காரில் எழுத் சென்ற நபர் மோதி தகத்தலை நடத்தினார் .

இந்த தாக்குதல் இருவர் பலியாகியும் ,ஏழுபேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் மூவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

காரல் தகைய நபர் ,கத்தியால் மக்களை துரத்தி வெட்டியுள்ளார் .
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசாரை அவரை சுட்டு கொலை செய்துள்ளனர் .

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்

மேற்குக்கரை ஜெனின்பகுதியில் அப்பாவி மக்கள் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி ,
மக்களை சுட்டு கொன்று காய படுத்தி இந வெறியாட்டத்தை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது .

அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ,பால்ஸ்தீன போராளிகள் அமைப்பான கமாஸ் தெரிவித்துள்ளது .

இந்த தாக்குதலை அடுத்து காச பகுதிகளை இலக்கு வைத்து,
இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறு நடத்தினால் போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தலாம் ,
என்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .

இஸ்ரேல் புரிந்து வரும் வலிந்து தாக்குதலுக்கு,
தக்க பதிலடியாக இது பார்க்க படுகிறது .