Tag: இஸ்ரேலுக்குள் வெடித்த
இஸ்ரேலுக்கு விழுந்த பெரும் இடிபெரும் இழப்பு
இஸ்ரேலுக்கு விழுந்த பெரும் இடிபெரும் இழப்பு
இஸ்ரேல் கசாவுக்கு எதிரான போரை தொடுத்துள்ள நிலையில் ,
தற்போது ஏற்பட்ட பதட்டம் உச்ச கட்டத்த்தை எட்டியுள்ள இவ் வேளையில் ,
இஸ்ரேல் விமான சேவையானது சவூதி ,ஓமானுக்கு
செல்லும் விமான சேவைகள் நிறுத்த பட்டுள்ளன .
இதன் சுற்றுவட்ட பாதை எட்டரை மணித்தியாலங்களாக காணப்பட்ட ,
நிலையில் தற்போது ஆசியா நாடுகளை நோக்கி பயணிக்கும் ,
இஸ்ரேல் விமானங்கள் பாங் கொக் வழியாக தமது வழித்தடத்தை மாற்றியுள்ளன .
இஸ்ரேலுக்கு விழுந்த பெரும் இடிபெரும் இழப்பு
இதனால் இந்த பயண சேவை மணித்தியாலம் மேலும் அதிகரிக்க பட்டுள்ளது ,
இதனால் பொருள் செலவு அதிகரித்து காணப்படுகிறது .
விமான பயணத்தில் நீண்ட தாமதம் ஏற்படுகிறது .
காசா யுத்தம் காரணமாக பலமில்லியன் டொலர்களை
இஸ்ரேல் நாள்தோறும் இழந்து வருகிறது .
இது நெதன்யாகுவின் கடும் போக்கு தனத்தின் விளைவால் ஏற்பட்ட,
ஒன்று என இஸ்ரேல் மக்கள் குற்றங்களை சுமத்தி வருகின்றனர் .
இஸ்ரேல் பொருளாதாரத்தில் வீழ்ந்த மிக பெரும் இடியாக இது பார்க்க படுகிறது
இஸ்ரேல் உல்லாச பயணம் தற்போது முற்றாக முடங்கியுள்ளமை குறிப்பிட தக்கது
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் காரால்
மோதி மக்கள் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர் .
மக்களுக்குள் வேகமாக காரில் எழுத் சென்ற நபர் மோதி தகத்தலை நடத்தினார் .
இந்த தாக்குதல் இருவர் பலியாகியும் ,ஏழுபேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் மூவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
காரல் தகைய நபர் ,கத்தியால் மக்களை துரத்தி வெட்டியுள்ளார் .
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசாரை அவரை சுட்டு கொலை செய்துள்ளனர் .
இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
மேற்குக்கரை ஜெனின்பகுதியில் அப்பாவி மக்கள் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி ,
மக்களை சுட்டு கொன்று காய படுத்தி இந வெறியாட்டத்தை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது .
அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ,பால்ஸ்தீன போராளிகள் அமைப்பான கமாஸ் தெரிவித்துள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து காச பகுதிகளை இலக்கு வைத்து,
இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறு நடத்தினால் போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தலாம் ,
என்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .
இஸ்ரேல் புரிந்து வரும் வலிந்து தாக்குதலுக்கு,
தக்க பதிலடியாக இது பார்க்க படுகிறது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது









