இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்

இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்

இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம் .இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவீர் பயணித்த வண்டி கவிழ்ந்தத்தில் அவர் காயம் அடைந்துள்ளனர் .

இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் முக்கியமானவராக விளங்கிய இவரே இஸ்ரேல் பாலஸ்தீன போர் நீடித்து செல்ல காரணமானவர் .

அவ்வாறான அமைச்சு பெருமானே வீதி விபத்தில் காயமடைந்துள்ளார் .

இஸ்ரேல் போர் அமைச்சர்

இஸ்ரேல் நாட்டின் போர் அமைச்சராக விளங்கியவரும் ,இனவாதியும் கடும் போக்காளருமான ,பெண் கிவீரே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார் .

காயங்களுடன் தப்பியவர் ,உயிரிழக்காது தப்பித்துள்ளார் .

இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்

இஸ்ரேலிய உளவுத்துறையால் நன்கு திட்டமிட்டு இவர் வீதி விபத்தில் இவ்விதம் போட பட்டுள்ளார் என்பதாகவே விபத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது .

பாதுகாப்பு வண்டிகள் பயணித்த பொழுது ,இவ்விதம் இவர் விபத்தில் சிக்கியதால் இருந்து பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது .

அப்பவி பாலஸ்தீன காசா மக்கள் பல்யாகவே ,இந்த இனவாதியே காரணமாக விளக்கியவர் .

இவர் இவ்விதம் காயமடைந்த செயல் கண்டு அரேபிய மக்கள் குஷியில் உறைந்துள்ளான் .

இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்

full video

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி .இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய குண்டுவீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலியாகியுள்ளார் .

கடந்த தினம் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆளுகை பகுதிக்குள் ,தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த ,கலாஃப் என்கின்ற ,ஜமா இஸ்லாமியா அமைப்பில் மூத்ததளபதி ,இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

லெபனான் ஹிஸ்புல்லாவின் ஆளுகை பகுதிக்குள் தொடராக ,பலரை இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறை படுகொலை செய்து வருகிறது .

இவ்வாறு படுகொலை செய்ய பட்ட கலாஃப் என்கின்ற மூத்த தளபதி ,வடக்கு இஸ்ரேல் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ,முக்கிய மூளையாக செயல்பட்டவர் .

ஹிஸ்புல்லா ,ஹமாஸுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி , நாசகார தாக்குதல்களை இஸ்ரேலுக்கு நடத்திட தயாராகி கொண்டிருந்தவர் இவர் என ,இஸ்ரேல் மொசாட் அறிவித்துள்ளது .

அவ்வாறான மிக சக்தி வாய்ந்த முக்கிய தளபதியை ஹிஸ்புல்லா போர் அணிகள் ,இழந்துள்ளது என்கிறது இஸ்ரேல் .

தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல் .

முக்கிய தளபதிகளை படுகொலை செய்வதன் ஊடாக ,அந்த போர் அமைப்பை முற்றாக அழித்துவிடலாம் என்கின்ற, மொஸாட்டின் நடவடிக்கை வெற்றி பெறுகிறது என்கிறது மேற்குலகம் .

ஆனால் தளபதிகள் பலியானாலும் , இலக்கு நோக்கி நாங்கள் பயணிப்போம் என்கிறது போராட்ட அமைப்பினர் .

ஒருவாரத்தில் லெபனானுக்குள் நடந்த நான்காவது முக்கிய தளபதி படுகொலை சம்பவமாக இது அமைய பெற்றுள்ளது .

தாக்கியது எப்படி

இந்த தாக்குதல் தளபதி மீது தாக்குதல் நடத்தியது எப்படி என்பது தொடர்பில் ,தாக்குதல் நடத்தும் காணொளியை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது .

வாகனம் பயணித்து கொண்டுள்ளது ,அப்பொழுது அந்த பகுதி ஊடாக பறந்து வந்த ஆள் இல்லா உளவு விமன்ம் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்கிறது .

அப்பொழுது அந்த வண்டி தீப்பிடித்து வெடித்து எரிகிறது .சம்பவ இடத்திலேயே குண்டு பட்டு அவர் பலியாகியுள்ளார் .

யூத இராணுவத்தின் தாக்குதல் தளபதி ஒருவர் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி ஹிஸ்புல்லா படைகள் படுகொலை செய்திருந்தனர் .

அதன் பின்னர் இடம்பெற்ற தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
காசாவில் மக்கள் படுகொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவில் மக்கள் படுகொலை

காசாவில் மக்கள் படுகொலை

பாலஸ்தீனம் காசாவில் மக்கள் படுகொலை, மிக பெரும் புதை குழி கண்டு பிடிப்பு .

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் காசா நாசர் மருத்துவமனை ஆக்கிரமிக்க பட்டது .

அவ்வாறு இஸ்ரேல் இராணுவம் மருத்துவமனையில் இரண்டு மனித புதை குழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட புதைகுழியில் 390 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

கை ,கால் கட்ட பட்ட சடலங்கள்

கை ,கால் கட்ட பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .இவ்வாறு மிக கொடூரமாக வதைகள் செய்ய பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

சிறுவர்கள் ,பெண்கள் ,வயோதிபர்கள் ,உள்ளிட்டவர்கள் மிக கொடூரமாக தாக்க பட்டு , வெட்ட பட்டு ,கற்பழிக்க பட்ட நிலையில் சடலங்கள் மீட்க காணப்படுகின்றன .

சிறுவர்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

காஸாவில் கண்டு பிடிக்க பட்ட மனித புதைகுழியை ,விசாரணை நடத்தி உண்மையை கணடறியும் படி ,ஐக்கிய நாடுகள் சபை வேண்டுதல் விடுத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்

இஸ்ரேல் வீடுகள் அழிப்பு மக்கள் காயம்

இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம் ,இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த இரு தரப்பு போரில் இஸ்ரேல் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளன .

ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீனிய பகுதியில் நிறுவ பட்ட , இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம் பயங்கரவாத குடிகளின் வீடுகளே அழிக்க பட்டுள்ளன .


இந்த தாக்குதலில் இஸ்ரேல் வீடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேலிய நகரங்கள் ,இராணுவ தளங்களை இலக்கு வைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

இடைவிடாது ஹிஸ்புல்லா நடத்தும் தாக்குதலினால் ,இஸ்ரேல் குடியேற்ற வாசிகள் வீடுகளை விட்டு ஓட்டம் வருகின்றன .

லெபனான் 35 வீடுகள் அழிப்பு

லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகைபகுதிக்குள் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் .35 வீடுகள் அழிக்க பட்டுள்ளன .மக்களும் காயமடைந்துள்ளனர் .

வாழ்விடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் , இஸ்ரேலுக்கு உள்ளே மக்கள் வீடுகளை ஹிஸ்புல்லாவும் தாக்கிட ஆரம்பித்துள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்


ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்

ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல் ,இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் ,அதிர்ச்சியில் எதிரி படைகள் .


இஸ்ரேலை இராணுவ படை முகாம்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது .

இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு

. இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு என ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளனர் .

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவ மையங்கள் ,இராணுவ , கோபுரங்கள் என்பனவற்றின் மீது கடும் பட்டுள்ளது .

லெபனான் ஹிஸ்ப்[உள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நடத்திய நிலையில் பதிலடி பழிவாங்கும் தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது .

ரொக்கட் விமானம் தாக்குதல்

இஸ்ரேலிய படை நிலைகள் மீது மட்டும் மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஹிஸ்புல்க்ள போராளிகள் அறிவித்துள்ளன .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த தாக்குதலில் ,இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் உள்ளது .

மீது ஆறுமுனைகள் ஊடாக கடும் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

லெபனான் ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பெரும் நெருக்கடியை வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்


நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ,ஈரான் இராணுவ தளபதி அறிவிப்பு.


இஸ்ரேல் முழுவதும் தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை எம்மிடம் உள்ளது .அதனை வைத்து இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குவோம் என ஈரானிய தளபதி முழங்கியுள்ளார் .

ஈரான் மீது மிக பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்த கூடும் என்ற பதட்டம் உருவாகியுள்ள இவ்வேளையில் ,தற்போது முக்கிய ஈரான் இராணுவ தளபதி இவ்விதம் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .

இஸ்ரேல் ஈரான் போர்

இஸ்ரேல் மீது ஈரான் மிக பெரும் போர் ஒன்றை நடத்த போகிறது என்பதை இவரது கூற்றில்இருந்து தெரிய முடிகிறது .

அவ்வாறு ஈரான் மீது இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தாக்குதல் ஒன்றை ஈரான் நடத்தும் .

அது மிக மோசமான தாக்குதல்களாகவும் ,பேரழிவை ஏற்படுத்த கூடிய வகையில் காணப்படும் என்பதே நிலவரமாக தெரிகிறது .

ஆழம் தெரியாதது காலை வைத்து இஸ்ரேல் இராணுவம் அடி வாங்கி சுருள போகிறது என்பதற்கான ,முன் அறிவிப்பாக இதனை எடுத்து கொள்ளலலாம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு


ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு

பாலஸ்தீன தனி நாடு வழங்கினால், ஆயுதங்களை கீழே போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு.

பாலஸ்தீனம் தனி நாடக ஏற்க ஐக்கிய நாடுகள் தயார் கொதிக்கும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாடு வழங்கினால், ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பானது ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் இன்றைய நிலவரத்தில் இந்த ஆயுத ஆயுத்தங்களை கீழே போடுதல் விடயம் அரசியலில் சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .


காசா போர் படைகள் இந்த அறிவிப்பு இஸ்ரேலிய ,அமெரிக்கா அதிகார வர்க்கங்களையும் ,கிலி கொள்ள வைத்துள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் பல அதிசயிக்க வைக்கும் அதிரடி தாக்குதல்களை நடத்தி ,ஆக்கிரமிப்பு இஸ்ரேலியா இராணுவத்திற்கு வரலாற்று தோல்வியை ஏற்படுத்திய ஹமாஸ் ஆயுதங்களை போடுவதர்க்கு தயார் எனும் விடயம் இஸ்ரேலுக்கு வைக்க பட்ட பொறியாகும் .

பாலஸ்தீன தனி நாடு

ஹாமாஸ் அழிக்க பட வேண்டுமாக இருந்தால் ,பாலஸ்தீன தனி நாட்டை கொடுத்து விடு என்ற இந்த விடயம் ,ஹமாஸ் போர் படைகளின் அடுத்த அரசியல் வெற்றியாகவே பார்க்க படுகிறது

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஒருபோதும் சரண் அடையாது


ஈரான் ஒருபோதும் சரண் அடையாது

ஈரான் ஒருபோதும் சரண் அடையாது என ஈரான் மத தலைவர் அறிவித்துள்ளார் .

அமெரிக்கா ,ஐரோப்பா ,மேற்கு நாடுகளினால் விதித்த பொருளாதார தடைகள் ஈரானிய நாட்டை சரண் அடைய வைக்க முடியாது என அவர் முழங்கினார் .

பொருளாதார தடை

இந்த பொருளாதார தடைகளினால் ,ஈரானிய தேசம் ஒருபோதும் எதிரிகள் காலின் கீழ் சரணாகதி ஆகாது என ஈரான் மத தலைவர் முழங்கியுள்ளார் .

அடக்குமுறைகளை விதித்து அடக்கியாள நினைத்த , அந்த அடக்கு முறைகளை உடைத்தெறிந்து ஈரான் ,அதி உச்ச வளர்ச்சியை தழுவியுள்ளது .

இந்த ஆண்டில் மட்டும் 50 அமெரிக்கா டொலர்களை வருமானமாக பெற்று சாதனை படைத்துள்ளது .

அவ்வாறு சாதனை படைத்து செல்லும் ஈரான் இந்த அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு வியப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வடகொரியாவின் ஆயுத கப்பல்

ரஸ்யாவுக்கு சென்று கொண்டிருந்த வடகொரியாவின் ஆயுத கப்பல் ஒன்று சிக்கியுள்ளது .


ரஷ்யா உக்ரைன் போருக்கு உதவிட ,வடகொரியா ரஸ்யாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது .
அவ்வாறான வடகொரியா ஆயுத கப்பலே அமெரிக்காவிடம் சிக்கியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் எங்கும் குண்டு மழை


இஸ்ரேல் எங்கும் குண்டு மழை

இஸ்ரேல் எங்கும் குண்டு மழை,இஸ்ரேலை தாக்கிய விமானம்,
இஸ்ரேல் கட்டு பாட்டு இராணுவ வலய பகுதி எங்கும் ஹிஸ்புல்லா மழை போல குண்டுகளை பொழிந்துள்ளது .

அதேவேளை இஸ்ரேலை தாக்கிய வெடிகுண்டு விமானம், பலத்த சேதங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்க படுகிறது.

லெபனானுக்குள் எதிரிகள் தாக்குதல்

லெபனான் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த ,இஸ்ரேலிய விமானங்கள் ,தெரிவு செய்ய பட்ட இலக்குகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

தாக்குதலில் ஹிஸ்புல்லா இராணுவத்தின் ஏவுகணை கூடங்கள் ,என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் இவ்வாறு தெரிவித்துள்ளது .

அனால் காட்சிகளோ தலைகீழாக .காணப்படுகின்றன .

சொல்லி அடிப்பதில் கில்லாடிகளான ஹமாஸ் போர்ப்படை போராளிகள் ,தாம் தெரிவு செய்த இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ தளங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .

ஹமாஸ் தாக்குதல்

தெற்கு லெபனானுக்குள் வலிந்து நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள ,இஸ்ரேலுக்கு நெத்தியடி வழங்கும் முகமாக ,பதிலடி தாக்குதலை ,ஹமாஸ் போர் புலிகள் நடத்தியுள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது


திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது

ரஷ்யாவுக்குள் உக்ரைன் திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது,விமானங்கள் நடத்திய தாக்குதலில் எண்ணெய் வயல்கள் ,எரிபொருள் தாங்கிகள் என்பன பற்றி எரிகிறது .

சற்றும் ,, எதிர்பாரத இந்த விமான தாக்குதலினால் ஏற்பட்ட விபத்தினால் பலமில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது

உக்ரைன் விமானங்கள் ரஸ்யா உள்ளே தாக்குதல்

உக்ரைன் விமானங்கள் திடீரென ரஸ்யா உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது .

இந்த அவ்விமான தனியே நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயல் , மற்றும் தாங்கிகள் என்பன எரிந்த்து அழிந்துள்ளது .

திட்டமிட்டு தயாரிக்க பட்ட தாக்குதலாகவும் ,பின்புலத்தில் மேற்கு உளவுத்துறையும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற வலுத்துள்ளது .

திருப்பி தாக்குதம் ரஷ்யா

மேற்படி தாக்குதலை அடுத்து தற்போது உக்ரைன் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ,ரஷ்யா ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் உக்ரைன் காற்கீவ்,தலைநகர் கீவ் கடும் சேதங்களை சந்தித்துள்ளன .தொடர்ந்து ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் பரஸ்பர தாக்குதல் இடம்பெற்ற வண்னம் உள்ளது .

உக்ரைன் ரஸ்யா போர்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் இரண்டு ஆண்டுகள் கழிந்த இந்த தாக்குதல் சுநடவடிக்கையால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமான சேதங்களை உள்ளாகியுள்ளது .

அவ்வாறான பெரும் சீரழிவை தமது நாட்டுக்கு ஏற்படுத்திய அதே எதிரியாக விளங்கி வரும் ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் ,அதன் கூட்டு நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறன தாக்குதல் ஊடாகவே ரஷ்யா பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .

ஐரோப்பிய நாடுகளின் முதல் எல்லை உக்ரைன்

ஐரோப்பிய நாடுகளின் முதல் எல்லையாக விளங்கும் உக்காரன் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் , அதனால் தமக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என கருதும் ,ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் போரில் நேரடியாகவே களம் குதித்துள்ளன .

அதுவே தற்போது ஐரோப்பா நாடுகளை அச்சுறுத்த ரஸ்யாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்து தாக்கி வருகின்றன என்பதே ,இந்த எண்ணெய் வயல்கள் ஊடான தாக்குதல் தெளிவாக எடுத்து காட்டுகின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்


ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் பெரும் இழப்பு

ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளது ,ஏவுகணை மற்றும் விமான தாக்குதலில் இஸ்ரேலிய சைரன்கள் அலறிய வண்ணம் உள்ளன .

இராணுவ தளங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுளளதாக தாக்குதலை நாடத்திய போர் படைகள் அறிவித்துள்ளன .

பலமுனைகளில் இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா

பல முனைகள் ஊடாக இஸ்ரேல் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

வடக்கு இஸ்ரேல் நிறுவ பெற்றுள்ள விமான நிலையம் ,கண்காணிப்பு , நிலைகள் என்பன குறி வைத்து தாக்க பட்ட வண்ணம் உள்ளன .

போர் படைகள் நடத்தும் வீரம் செறிந்த தாக்குதல் , ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக ,தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளன .

மூன்று தளபதிகள் வீர்மரணத்திற்கு தகுந்த பதிலடியை வழங்கிய வண்ணம் உள்ளனர் .

இடைவிடாது தொடரும் ஹிஸ்புல்லா போராளிகள் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் நிலை குலைந்துள்ளது .

போர்க்களத்தில் ஆறுமுனைகள் ஊடாக ஆறு போராளிகள் தாக்குதலை நடத்துகின்றனர் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை


இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை

ராடார்களுக்கு சிக்காது இஸ்ரேலை தாக்கிய
ஹிஸ்புல்லா ஏவுகணை .ஹிஸ்புல்லா பயன்படுத்திய புதிய வகை ஏவுகணையால் எதிரி படைகள் அச்சத்தில் உறைந்துள்ளன .


ரொக்கட் உள் வருகையை கண்டறியும் அபாய ஒலிகள் எழுப்ப படாததால் எதிரி படைகள் கலக்கத்தில் உறைந்துள்ளது .


லெபனான் போர் படைகள் நடத்திய இந்த புதிய வகை ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு, ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளது .

இஸ்ரேலுக்கு மிக பெரும் ஆபத்து

இஸ்ரேலுக்கு மிக பெரும் ஆபத்து இந்த ஹிஸ்புல்லா பயன்படுத்தும் புதிய ஏவுகணையால் காத்துள்ளது .

இதுவரை இடம்பெற்று வந்த போரில் பயன்படுத்தாத புதிய வகை ஏவுங்கனைகளை பயன்படுத்த ஹிஸ்புல்லா போராளிகள் ஆரம்பித்துள்ளது இஸ்ரேலுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது .

புதியவகை ஏவுகணை ஹிஸ்புல்லாவால் ஆபத்து

வரும் நாட்களின் இந்த புதியவகை ஏவுகணைகளை பயன் படுத்தி ஹிஸ்புல்லா அமைப்பினர் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் ,விமான தளங்கள் ,துறைமுகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினால் அதுவே ,இஸ்ரேலுக்கு மிக பெரும் இழப்பையும் வரலாற்று தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்


இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்,இரவிரவாக இஸ்ரேல் ஹமாஸ் இடையில் கடும் போர் இடம்பெற்றுள்ளது .


இஸ்ரேலிய இராணுவத்தின் நிலைகளை இலக்கு வைத்து ,ஹமாஸ் போராளிகள் கடும் ஏவுகணை யுத்தம் நடத்தியுள்ளது .

யூத இஸ்ரேல் இராணுவத்திற்கும் பெரும் இழப்பு

ஏழுமாதம் தொடர்ந்து நீடிக்கும் இந்த பொழுதில் ,வரலாறு காணாத மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் சந்தித்த வண்ணம் உள்ளது .

ஹமாஸ் போர் படைகள் நடத்தும் துல்லியமான ,தந்திரமான ,புதிய போர் முனை தாக்குதல் கண்டு அதிரும் உலக நாடுகள் .

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் விமானங்கள் தாக்குதல்


இஸ்ரேலுக்குள் மீது ஹமாஸ் விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளன .ஹாமாஸ் விமான தாக்குதலினால் இஸ்ரேல் கொதிப்பில் உறைந்துள்ளது .

யூதர்களின் இராணுவம் பலவீன பட்ட ஒன்றாக தற்போது காணப்படுகிறது .

பல நாடுகளின் உதவியுடன் போரை நடத்தி கொண்டிருக்கும் இஸ்ரேல் ,முன் வைத்த காலை பின் வைக்க முடியாது திணறி வருகிறது .

மிக பெரும் பொறிக்குள் காஸாவில் யுத்தத்தை ஆரம்பித்து நெதன்யாகு படைகள் சிக்கியுள்ளன ,என்பதே வரலாற்று சான்றாக காணக்கிடக்கிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்


இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்

இஸ்ரேல் ஹைபா துறைமுகம் மீது கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இஸ்ரேல் துறைமுகத்தில் பாரிய வெடிகுண்டு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹைபா துறைமுகத்தில் பாரிய சரக்கு கப்பல்கள் தரித்து நிற்கின்றன .இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய துறைமுக ஹைபா துறைமுகம் காணப்படுகிறது .

இஸ்ரேல் ஹைபா துறைமுகம்

இஸ்ரேலியா நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான இந்த ஹைபா துறைமுகத்தின் மீது பாரிய வெடிகுண்டு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளன .

துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்ப்பில் உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .

ஈரான் குழுக்கள் தாக்குதல்

ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,இந்த ஹைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

ஈராக்கிய ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,இந்த ஹைபா துறைமுகம் மீது கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் இருக்கின்றன .

அதிகமாக அவர்கள் தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட் இஸ்ரேலிய படைகளுக்கு சேதம் என ஹிஸ்புல்லாஅறிவிப்பு .

லெபனான் எல்லையோரமாக ஆக்கிரமிப்பு தளங்களை இலக்கு வைத்து ,லெபனான் ஹிஸ்புல்லா படைகள் கடும் தாக்குதலை .

நடத்தின் இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்க்கள் சேதமடைந்துள்ளது என காணொளி ஆதரங்கள் ஊடக ஹிஸ்புல்லா காண்பித்துள்ளது .

இஸ்ரேலிய இராணுவத்தை திருப்பி அடித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேலியா அரச ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் லெபனான் உள்ளே ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு பதிலடியாகவே ,இந்த ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது .

தொடர்ந்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாலேயே இந்த பதிலடி தாக்குதலை தாம் நடத்தி கொண்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா படைகள் அறிவித்துள்ளன .

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் ஈரான் ஆதரவு குழுக்கள் ,இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இன்னிக்கே கவனிக்க தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலியா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த நால்வர் மீது அங்கு வேகமாக பயணித்த வெள்ளை நிற கார் ஒன்று இடித்து தாக்குறது .

இதன் பொழுது காரின் வேகமான இடியில் சிக்கிய மூவர் ,காரின் கூரை மேலாக தூக்கி வீச படுகின்றனர் .அந்த காணொளி காட்சி வெளியாகியுள்ளது .

இவ்வேளை காரின் முன் பம்பர் பகுதி உடைந்து வீழ்கிறது .

மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல்

நடந்து சென்றவர்களை மோதிய காரை செலுத்தி சென்ற இருவர், காரில் இருந்து துப்பாக்கிகளுடன் குதிக்கின்றனர் .

கரினால் இடிவாங்கியவர்கள் இறந்து விட்டார்களா என இஸ்ரேலியர்களை பார்க்கின்றனர் .

ஆனால் அவர்கள் விடயத்தி புரிந்து தப்பி ஓடுகின்றனர் .

அவர்கள் மீது அவ்வேளை துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த படுகிறது .இதன் பொழுது பலத்த காயமடைந்த நிலையில் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தாக்குதல் தாரிகள் கைது

குறித்த கார் மற்றும் துப்பாக்கி தாக்குதலை நடத்திய இரு வாலிபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த கார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இருவரும் பாலஸ்தீன போராளிகள் குழுக்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி யாகியுள்ளார் ,மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தாக்குதல் தளபதியை ஹிஸ்புல்லா வெற்றிகரமாக போட்டு தள்ளியுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தின் மிக இராணுவ வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .

இஸ்ரேல் இராணுவ தளபதி பலியானது எப்படி ..?

இஸ்ரேலியா இராணுவத்தின் மிக முக்கிய கட்டளை தளபதியாக விளங்கி வந்த மேயர் தரத்திலான அதிகாரியே ,ஹிஸ்புல்லா இரானுவத்தின் விமான தாக்குதலில் பலியாகியுள்ளார்

தெரிவு செய்யப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ,மிக முக்கிய இராணுவ தளம் மீது ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தின .

இந்த வெற்றிகர தாக்குதலில் ,ஹிஸ்புல்லா முதன் முதலாக புதியவகை ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன் படுத்தின .

சக்தி வாய்ந்த விமான தாக்குதலில் 18 இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் .

அவ்விதம் காயமடைந்தவர்களில் எட்டு பேர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டனர் .

அவ்வாறனவர்களில் இந்த தளபதி சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

காயமடைந்த மேலும் ஏழுபேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேலிய அரச இராணுவத்தால் பட்ட தகவலே 18 பேர் ,ஆனால் காயமடைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

மிரட்டும் ஹிஸ்புல்லா விமானங்கள்

ஈரான் இராணுவம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய சில நாட்களின் பின்னர் ,ஹிஸ்புல்லா இராணுவம் முதன் முதலாக ,ரடர்களுக்குள் சிக்காத இந்த புதிய வகை விமானங்களை பயன் படுத்த ஆரம்பித்துள்ளனர் .

இந்த முகாம் பகுதிக்குள் இந்த விமானங்கள் வீழ்ந்து வெடித்த பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை .

மற்றும் ,விமானத்தின் ஓசையும் ,சத்தமும் ,கேட்கவில்லை என யூத இராணுவம் தெரிவிக்கிறது .

அதனாலயே மிக பெரும் இழப்பை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வரலாற்றில் முதன் முதலாக இவ்வாறான ஆபத்தான விமான தாக்குதலில் ,முக்கிய தளபதியை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .

இது போன்ற தாக்குதல்கள் மேலும் தொடரும் என லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் தெரிவித்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மனித புதைகுழி கண்டு பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

மனித புதைகுழி கண்டு பிடிப்பு

மனித புதைகுழி கண்டு பிடிப்பு

பாலஸ்தீனம் காசா கான்யுனிஸ் பகுதியில் மனித புதைகுழி கண்டு பிடிப்பு.இருநூறுக்கு மேற்பட்ட சடலங்கள் இந்த மனித புதைகுழியில் கண்டு தோண்டி எடுக்க பட்டுள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதியை ஆக்கிரமித்து இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் ,மிக பெரும் மனித படுகொலைக்கு சான்றாக இது மாற்றம் பெற்றுள்ளது .

இஸ்ரேலிய இராணுவத்தினர் காசா தெற்கு பகுதியில் இருந்து விலகி சென்ற நிலையில் ,அங்குசென்ற மக்கள் நடத்திய தேடுதலின் பொழுது ,நாசர் மருத்துவ வளாகத்தில் இந்த மனித சடலங்கள் புதைக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப் படுகொலைகளின் ,ஆதார சுவடாக இந்த மனித புதைகுழி காணப்படுகிறது .

இதுவரை சிறார்கள் ,பெண்கள் ,வாலிபர்கள் உள்ளிட்ட இருநூறு சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

மேலும் இது போன்ற மனித புதைகுழிகள் காணப்படலாம் என அஞ்ச படுகிறது .

இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்கள் ,கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு ,பின்னர் கொன்று இவ்வாறு புதைக்க பட்டுள்ளனர் .

இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உச்ச கட்ட, கொடுங்கோலாக இந்த படுகொலையை பார்க்க முடிகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

இஸ்ரேல் பாலஸ்தீன் போர் என்பது ,இன்று நேற்றல்ல ,ஐம்பது ஆண்டுகளாக மிக கொடூரமாக உச்சம் பெற்று வருகிறது .

தங்கி வாழ இடம்கொடுத்த மக்கள் குடிகளை அங்கிருந்து விரட்டியடித்து ,தற்போது அந்த நாட்டு குடிகளை அங்கிருந்து விரட்டி ,மொத்த பாலஸ்தீன நாட்டையும் தனது நாடாக்க இஸ்ரேல் முனைவதையே, இந்த மனித புதைகுழிகள் எடுத்து காட்டுகின்றன .

இதுவரை பாலஸ்தீனம் காசா பகுதியில் இரண்டு லட்சம் வீடுகள் உடைக்க பட்டுள்ளன .

மீளவும் காசா பகுதியில் மக்கள் குடியேற முடியாத நிலையில் ,அணைத்து வீடுகளும் அடித்து நொறுக்க பட்டு சுடுகாடாக காணப்படுகிறது .

இங்கு மீளவும் மக்கள் வாழ்விடங்களை கட்டி எழுப்பி ,மீள் இயல்பு வாழ்விற்கு திரும்பிட பத்து ஆண்டுகள் வரை செல்லும் எனப்படுகிறது .

அழிக்க பட்ட பாலஸ்தீன பொருளாதாரம்

கொடிய யுத்தத்தை பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் திணித்து .அதன் ஊடாக அவர்களது பொருளாதாரத்தை சிதைத்து ,அந்த மக்களை பிச்சை காரர்களாக ஆக்கும் மிக கேவலமான நிலையை ,இஸ்ரேல் புரிந்து வருவதை இந்த தாக்குதல் சம்பவங்கள் காண்பிக்கின்றன

வரலாற்றில் மீளவும் பாலஸ்தீனம் உலகில் நிமிர்ந்து நிற்க கூடாது என்ற நிலை பாட்டில் ,இஸ்ரேல் ஆட்டம் போடு வருவதை ,இஸ்ரேல் பலஸ்தீன போர் தெளிவாக காட்டுகிறது .

தனி நாடே இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு தீர்வு

முடிவில்லா தொடரும் பாலஸ்தீன இஸ்ரேல் போர் தணிக்க பட்டு இரு தேசங்களும் ,இரு நாடுகளாக மற்றம் பெறும் பொழுது தான் ,அரேபிய தேசத்தில் அமைதி திரும்பும் .

அவ்வாறு இல்லாவிட்டால் ,இந்த போர் உலக நாடுகள் எங்கும் பரவி மூன்றாம் உலக போரை ஆரம்பித்து வைக்கும் என்ற அச்சத்தை இவை எடுத்து காட்டுகின்றன .

Error: View 9293b2au4w may not exist
யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்

யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்

லண்டனில் இஸ்ரேலிய யூதரிடம் மன்னிப்பு கேட்ட லண்டன் பொலிஸ் செயல்பாடு, சர்சையையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுளளது .

பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன மக்கள் ,காசா மீது இஸ்ரேல் நடத்தும் இனபடுகளையை தடுத்த நிறுத்த கோரி மிக பெரும் போராட்டம் நடத்தினர் .

இதன் பொழுது அங்கு வருகை தந்த இஸ்ரேலிய யூதர் எனப்படும் நபர் ,அந்த கூட்டம் இடம் பெறும் பகுதிக்குள் நுழைந்து, இனங்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரிக்க முனைந்தார் என போலீசாரால் கூற பட்டதாம் .

லண்டன் பொலிசுக்கு சாவல் விட்ட யூதர்கள்

ஆனால் அதுவே மிரட்டல் என தெரிவித்து ,லண்டன் பொலிஸாருக்கு எதிராக அந்த நபர் கருத்தை வெளியிட்டார் .

இதனை அடுத்து தற்போது லண்டன் காவல்துறையினர் ,அந்த யூத மகனிடம் மன்னிப்பு கோரியுள்ளனர் .

மேலும் அவரிடம் நேரடியாக தனிப்பட்ட முறையிலும் மன்னிப்பு கோர தயாராக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

லண்டன் வாழ் யூத மக்களுக்கு பாதுகாப்பும் உத்தரவாதம் வழங்க வேண்டியது தமது கடமை எனவும் ,லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர் .

ஆதிக்கம் நிறைந்த இஸ்ரேலியர்கள் அரசாட்சி

உலகளாவிய ரீதியில் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் யூதர்கள் ,இன்று உலக நாடுகளின் ஆட்சியையும் ,அதிகாரங்களையும் அடக்கி ஆளும் ,வல்லமை பொருந்தியவர்களாக காணப்படுகின்றனர் .

அதனால் தான் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மீது மேற்கொள்ளும் தொடர் படுகொலைகள் மற்றும் ,அடக்குமுறை அத்து மீறல்களை கண்டு கொள்ளாது உள்ளது .

இது பல பாதிக்கப்பட்ட இன மக்கள் என்று உலகில் ,உலகை ஆட்கொள்ளும் செல்வந்தர்களாக மாறுகின்றனரோ, அன்றுதான் அவர்களினால் ,தமது இழந்த அதிகாரத்தை நிலை நாட்ட முடியும் என்பதை ,இந்த நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன.

Error: View 9293b2au4w may not exist
எண்ணெய் குழாயில் தீ விபத்து
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

எண்ணெய் குழாயில் தீ விபத்து

எண்ணெய் குழாயில் தீ விபத்து

சிரியா எண்ணெய் குழாயில் பாரிய தீ விபத்து,பற்றி எகிறது எண்ணெய் வயல் .எண்ணெய் கூதங்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் .

ஒயில் குழாயில் திடீரென ஏற்பட்ட தீ பரவல் சமபவம் காரணமாக அங்கு பெரும் புகை மண்டலம் காணப்படுகிறது .

இந்த எண்ணெய் கிடங்கில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .

ஒயில் குழாயில் பற்றிய தீ வேகமாக பரவி அருகில் உள்ள பிரதான எண்ணெய் தாங்கிகளை தாக்கியதாக தெரிவிக்க படுகிறது .

தீயை அணைக்கும் தீ அணைப்பு படை

குறித்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீயினை கட்டு படுத்த தீயணைப்பு படைகள் கடுமையாக போராடி வருகின்றனர் .

ஆனால் எண்ணெய் குழாயில் பற்றிய நெருப்பு வேகமாக பரவி பற்றி எரிவதால் ,அந்த காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாது தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

மேலும் இந்த எண்ணெய் கூதம் வெடித்து சிதறும் நிலை காணப்படுகிறது .

எரிந்த எண்ணெய் கிடங்கால் பல மில்லியன் இழப்பு

எரிந்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீ சம்பாவத்தால் பல மில்லியன் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ,சிரியா அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன .

இந்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட அக்கினி விபத்துக்கு, இஸ்ரேல் உளவுத்துறை நபர்கள் காரணமாக இருக்கலாம் என்கின்ற, சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து , இவ்விதம் சிரியாவில் எண்ணெய் வயல்கள் பற்றி எரிகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

Error: View 9293b2au4w may not exist