Posted in சினிமா

என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி

என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி

சென்னை ;தென் இந்திய திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனாக விளங்கும் கமல் என் எதிரி இவர்கள் தான் என்பதை இடித்துரைக்கின்றார் .

இரத்த தான முகாம் நிகழ்வில் கலந்து கொண்ட இவர் ,நான்கு லட்சம் லீட்டர் இரத்தம் தனமாக வழங்க பட்டுள்ளதாக தெரிவித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார் .

இவரது இந்த அறிவு சிறந்த நிலையில் பேசும் சொல் வித்தை வீரனின் சொல்லடுக்கு இந்த காணொளியை பார்ப்பவர்களை மிரள வைக்கும்.

என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி

நடிகர் கமல் நடிப்பில் மட்டும் அல்ல சொல் வீச்சு வீசுவதிலும் வல்லவர் என்பதை இதில் கண்ணப்பிக்கின்றார் .

என் எதிரி இவர்கள் தான் என்பதை எதிரே நின்று எதிர்த்து சொல்லும் இவரது அறிவு கூர்மை துணிவு பாராட்ட பெறுகிறது.

என் எதிரி எனக்கு என்ன செய்தார்கள் என்பதையும் ,எப்படி எல்லாம் என் எதிரி என்னை மிரட்டினார்கள் என்பதையும் அப்டியே உரித்து வைக்கிறார் நடிகர் கமல்

நடிகர் கமல் பேசும் அந்த பரபரப்பு பேச்சை ஒருமுறை கேட்டு பாருங்க .

இதில் அழுத்தி காணொளி பாருங்க

    Posted in இலங்கை செய்திகள்

    காலியில் பொலிஸ் மீது தாக்குதல்

    காலியில் பொலிஸ் மீது தாக்குதல்

    காலி ; காலியில் எரிபொருள் நிலையத்தில் நிரையில் நின்ற மக்களை முந்தி கொண்டு காவல்துறை அதிகாரி ஒருவர் தனது ஜீப்பில் எடுத்துவரப் பட்டு கொள்கலன்களில் எரிபொருளை நிரப்பி சென்ற சம்பவம் கை கலப்பாக மாறியுள்ளது .

    காலியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பொலிஸ் மீது நடத்த பட்ட தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

    நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் இயல்பு வாழ்வு முடங்கியுள்ளதுடன் மக்கள் தொழிலும் பாதிக்க பட்டுள்ளது .


    மீள நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனின் எரிபொருள் விநியோகம் சீராக கிடைக்க பெற்றால் மட்டுமே நாட்டின் நிலவும் நெருக்கடியை தடுத்து நிறுத்த முடியும்.

    ஆனால் ஆளும் கோத்தபாய அரசினால் இதனை கையாள முடியாத நிலையில் மேலும் நாட்டில் நிலை மோசமாக பாதிக்க பட்ட வண்ணம் உள்ளது.

    தமது அதிகாரங்களை தக்க வைத்து அதன் ஊடாக தமது குடும்ப வியாபாரத்தை கவனித்து வரும் ராஜ பக்சே குடும்பத்தினால் நாட்டு மக்கள் இன்னல்களை தீர்த்து வைக்க முடியாது .

    அதனால் தான் தற்போது கோட்டபாய ராஜபக்சே அரசு திணறிய வண்ணம் உள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் டக்கிளஸ் தேவானந்தா

      மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் டக்கிளஸ் தேவானந்தா

      மட்டக்களப்பு ;இலங்கையில் மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் என டக்கிளஸ் தேவானந்தாதெரிவித்தார் .

      மட்டக்களப்புக்கு பயணம் செய்த மீன்பிடி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மக்கள் எதிர் கொண்டுள்ள எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பெறும் எனவும் அவை கட்டம் கட்டமாக தீர்க்க படும் என தெரிவித்தார் .

      மட்டக்களப்பு ஓட்டமாவடி துறைமுகத்திற்கு சென்ற அவர் மீனவர்கள் நிலைமையை கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டார் .

      மக்களுக்கு உதவுவதாக தெருவிக்கும் மீன்படி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா,பேச்சில் மட்டும் உதவுவார் என்கின்றனர் பாதிக்க பட்டவர்கள் .

      டக்கிளஸ் தேவானந்தா செயலில் செயல் வீரர் அல்ல என்பது பொதுவான மக்கள் கருத்தாக பதிய பெற்றுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        சர்ச்சையில் சிக்கிய ஹிருணிகா மார்பகம் photo

        சர்ச்சையில் சிக்கிய ஹிருணிகா மார்பகம் photo

        கொழும்பு ;இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இல்லத்திற்கு முன்பாக ஐக்கிய மக்கள் சகதி தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .


        இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிருணிகா கலந்து கொண்டார் .

        அப்போது அங்கிருந்த பெண் காவல்துறை ஊழியர் ஒருவரை ஹிருணிகா கட்டி பிடித்தார் .

        அப்போது அவரது மார்பகங்கள் வெளித்தோன்றின .இதுவே தற்போது சர்ச்சையில் சிக்க வைக்க பட்டு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஹிருணிகா மார்பகம் தொடர்பாக கிண்டல் செய்து வருகின்றனர்.

        எனது மார்பங்களால் நான் மகிழ்வடைகிறேன் .இந்த மார்பகங்கள் ஊடாக மூன்று பிள்ளைகளுக்கு பாலூட்டியுள்ளேன் .

        எனது மார்பகங்களை கேவலமாக நயப்புடைத்து பேசும் நெட்டிசன்கள் ,இதே போன்ற மார்பு ஒன்றின் மூலமே ,அதன் காம்பின் வாயிலாகவே பாலை அருந்தி இருப்பீர்கள் என நான் நம்புகிறேன் .

        சர்ச்சையில் சிக்கிய ஹிருணிகா மார்பகம் photo

        ஆகையால் மார்பகங்களை கிண்டல் செய்பவர்கள் தாம் பால் அருந்திய மார்பகங்களை நினைத்து பார்ப்பார்கள் என உணர்வு பூர்வமாக ஹிருணிகா பேசியுள்ளார் .

        ஹிருணிகா மார்பகங்கள் தொடர்பாக யாரையும் கொச்சையாகவோ ,அல்லது ஹிருணிகா தொடர்பில் கேவலமாகவோ பேச வேண்டாம் என ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கேட்டுளளார் .

        அரசியல் ரீதியாக முன்னெடுக்க பட்ட போராட்டத்தை அவ்வழியே நாம் தீர்த்திட முயல்வோம் .

        ஆனால் இவ்வாறாக பெண் ஒருவர் மீதான கேவல சித்தரிப்புக்களை தவிர்த்து கொள்வோம் என
        ஹிருணிகா தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கே விரும்பி வேண்டி கருத்து பகிர்ந்துள்ளார் .

        சர்ச்சையில் சிக்கிய ஹிருணிகா மார்பகம் photo
        சர்ச்சையில் சிக்கிய ஹிருணிகா மார்பகம் photo

        இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்த அவசர கருது பகிர்வு அவர் மீதான நல்லெண்ணத்தை பிரதிபலித்துள்ளது .

        குறித்த பிரச்சனையை நயமாக கையாள முயன்றுள்ள ரணில் பேச்சும் செயல் நகர்வும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளுக்கு உறைக்கும் முகமாக அமைய பெற்றுள்ளது .

        அரசியல் ரீதியா மோதிட முடியா போவார்கள் பெண் விடயத்தை அரங்கேற்றி அதன் ஊடாக சேறு பூசும் நகர்வில் ஈடுபட்டு வருகின்றமை அநாகரிகமாக தொடந்த வண்ணம் உள்ளது .

        அவ்விதமான செயல் பாட்டின் நீட்சியாக ஹிருணிகா மார்பகம் தொடர்பில் கிண்டல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வருகின்றன.

        இந்த ஹிருணிகா மார்பகம் சர்ச்சைக்கு பின்னர் கருது பதிவிட்டவர்கள் பிரதான எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் ஆதரவு சக்திகள் என நம்ப படுகிறது .

          Posted in இலங்கை செய்திகள்

          பேரூந்துகள் நேருக்கு நேர் மோதல் பலர் காயம்

          பேரூந்துகள் நேருக்கு நேர் மோதல் பலர் காயம்

          எஹலியகொட ;இலங்கை எஹலியகொட, கெட்டஹெட்ட பகுதியில் நேற்று அரச பேரூந்து மாற்றும் தனியார் பேரூந்து நேருக்கு நேருக்கு நேர் மோதி கொண்டன.

          இவ்வாறு நேருக்கு நேர் மோதிய பேரூந்துகளில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்

          இந்த பேரூந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பயணிகள் அவிஸ்ஸாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர் .

          முடக்கு வளைவு பகுதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றை ,அரச பேரூந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது .

          அரச பேரூந்து சாரதி முடக்கு பகுதியில் பேரூந்தை வேகமாக செலுத்தி சென்றமை இந்த விபத்துக்கு காரணமாக மைந்துள்ளது .

          பேரூந்தின் வேகத்தை கட்டு படுத்த முடியாது திணறியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

          குறித்த பேரூந்துகள் நேர் எதிர் மோதல் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

            Posted in இலங்கை செய்திகள்

            காவல்துறையால் நான்கு பேர் கைது

            காவல்துறையால் நான்கு பேர் கைது

            இலங்கை ;இலங்கை காவல்துறையினர் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்ற சாட்டில் நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

            எரிபொருள் நிலையங்களில் குவிந்த இவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஊழியர்களுக்கு இடையாறு விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

            அவ்விதம் இடையூறு விளைவித்த நான்கு பேரும் கைது செய்ய பட்டுள்ளதுடன் தொடர் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

            நாள் கணக்கில் கியூவில் காத்திருந்தும் எரிபொருள் இன்றி மக்கள் வீடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது .

            காவல்துறையால் நான்கு பேர் கைது

            இவ்விதம் கோபமடையும் மக்களுக்குள்
            மோதல் இடம்பெறும் நிலையும் ஏற்பட்டு விடுகின்றது .

            ஆளும் அரசு தனது நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது ,இதனால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .

            இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு எழுந்திட இலங்கையால் முடியாது உள்ளது .

            அரசுக்கு எதிராக நடத்த படும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களுக்கும் நூற்று கணக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் மதுபான விற்பனை வீழ்ச்சி

              இலங்கையில் மதுபான விற்பனை வீழ்ச்சி

              இலங்கை ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது முப்பது வீதத்தினால் மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது .

              மக்கள் வேலைவாய்ப்பு இழந்து சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்து வரும் நிலையில் ,குடி பிரியர்கள் குடிப்பதற்கு பணம் இன்றி தவிப்பதால இந்த மதுபான விற்பனையில் திடீரென பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .

              மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்திருப்பதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .

              மதுபான விற்பனை மூலாமே அரசு அதிகளவு வரி சம்பாதித்து வருகிறது .

              இவ்வாறு அறவிடப்படும் வரி மூலமே நாட்டை நடத்தி வருகிறது பல நாடுகள் .

              அவ்விதமான முக்கிய வருமானத்தை அதிகமாக பெற்று தரும் புகைத்தல் ,மற்றும் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பது அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது .

              மீளவும் மதுபானத்தை குடி மகன்கள் குடித்திட இயல்பு நிலைக்கு நாடு திரும்பினால் மட்டுமே மதுபான விற்பனை மீள சூடு பிடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

              எரிபொருள் விநியோகம் இயல்பு நிலைக்கு திருப்பினால் மூட பட்ட அல்லது முடங்கிய தொழில் துறைகளை மீள இயங்கும் நிலை ஏற்படும் .

              அதன் பின்னர் வருமானத்தை அரசு மற்றும் மக்கள் பெற்று கொள்ளும் நிலை ஏற்படும் .

                Posted in உலக செய்திகள்

                ரொக்கட் தாக்குதலில் சிதறிய துருக்கி முகாம்

                ரொக்கட் தாக்குதலில் சிதறிய துருக்கி முகாம்

                எதிரி செய்திகள் .

                வடக்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள துருக்கி இராணுவத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த Bamerne இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

                எதிரி இராணுவமாக விளங்கும் துருக்கிய இராணுவம் முகாம் மீது குருதீஸ் போராளிகள் அதிரடி ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளதாக உரிமை கோரியுள்ளனர் .

                குருதீஸ் போராளிகள் நடத்திய ரொக்கட் தாக்குதலில் துருக்கி இராணுவம் முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

                மேலும் ஈராக்கிய ஊடகங்கள் இங்கு நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் பன்னிரெண்டு அப்பாவி மக்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிறது .

                எனினும் இதுவரை துருக்கிய இராணுவ தலைமையகமோ ,அதன் பாதுகாப்பு அமைச்சோ இந்த தாக்குதல் தொடர்பாக எவ்வித கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை .

                வடக்கு ஈராக் பகுதியில் நிறுவ பட்டுள்ள துருக்கிய இராணுவத்தின் இராணுவ முகாம்கள் மீது தொடராக ரொக்கட் தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளன .

                குருதீஸ் போராளிகள் கட்டு பாட்டு தாயக பகுதிகள் மீது எதிரி இராணுவம் தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கையை துருக்கிய மேற்கொண்டு வரும் நிலையில்
                இந்த ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

                இஸ்ரேலை போன்று குருதீஸ் விடுதலை போராளிகள் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஆளும் எடகோன் அரசு குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .

                ரொக்கட் தாக்குதலில் சிதறிய துருக்கி முகாம்

                தனது அரசியல் வெற்றிகளுக்கு அப்பாவி குருதீஸ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .

                ஐ எஸ் தீவிரவாதிகளை உருவாக்கி அந்த அமைப்புக்கு எதிராக போராடிய குருதீஸ் போராளிகள் மீது தற்போது துருக்கி நேரடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

                எதிரி இராணுவ நடவடிக்கையில் குருதீஸ் தாயக பகுதிகள் பலத்த சேதங்களுக்கும் ,உயர் பலிகளுக்கும் உள்ளாகிய வண்ணம் அந்த மக்கள் கண்ணீரில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .

                தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஒப்பான இயக்கமாக குருதீஸ் போராளிகள் அமைப்பு துருக்கிக்கு சிம்மா செப்பணமாக விளங்கி வருகினறமை இங்கே குறிப்பிட தக்கது .

                • வன்னி மைந்தன் –
                  Posted in உலக செய்திகள்

                  ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி

                  ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி

                  ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1500 பேர் பலியாகியுள்ளனர் என முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன .

                  மேலும் இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை இரண்டாயிரம் பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் .

                  கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .


                  இதுவரை வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் இந்த உயிர்ப்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது.

                  மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இராணுவ உலங்குவானூர்திகளும் பயன் படுத்த பட்ட வண்னம் உள்ளது .

                  தலிபான்கள் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது பெரும் நில நடுக்க பேரழிவு காட்சியாக இது அமைய பெற்றுள்ளது .

                  ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் மக்களுக்கு அடக்குமுறையை பிரயோகித்து வருவதால் உலக நாடுகள் பல உதவிட பின்னடித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

                    Posted in சினிமா

                    இரட்டை குழந்தை பெற்றெடுத்த சின்மயி

                    இரட்டை குழந்தை பெற்றெடுத்த சின்மயி

                    பிரபல பாடகி சின்மயி இரட்டை குழந்தை பெற்றெடுத்த மகிழ்ச்சியான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கியுள்ளார் .

                    சின்மயி வைரமுத்து மோதலின் பொழுது தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தி பெரும் சர்ச்சையில் சிக்கினார் .

                    தற்போது வைரைமுத்துவின் அரசியல் தமிழகத்தை ஆள்வதால் வாய் மூடி மறைந்து கொண்டார் .

                    சின்மயி இரட்டை குழந்தைகள் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்ததாக தெரிவிக்க பட்டு வந்த ரசிகர்கள் கேள்விக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

                    பிள்ளை பெறுவதற்குரிய வைத்திய முறையை மேற்கொண்ட பாடகி சின்மயி இப்பொழுது இந்த இரட்டை குழந்தைக்கு தாயாகியுள்ளார் .

                    ஒரு ஆண் ,ஒரு பெண் என இரு சிசுக்களை ஒரே
                    தடவையில் பெற்று தாயாகியுள்ளார் சர்ச்சை நாயகி சின்மயி .

                    எட்டு வருடமாக குழந்தை இன்றி ஏங்கி தவித்த சின்மயி இப்பொழுது குஷியில் உறைந்துள்ளார் .

                    டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்நது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல பாடகி சின்மயி .

                      Posted in சினிமா

                      நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம்

                      நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம்

                      பிரபல நடிகை நயன்தாரா விக்கினேஸ் சிவனை நீண்ட காலமாக காதலித்து வந்தார் ,அவரை தற்போது முறைப்படி திருமணம் புரிந்த நிலையில் முதலிரவை கொண்டாட தாய்லாத்திற்கு பயணித்துள்ளனர்.

                      அங்கே கொட்டல் ஒன்றில் நயன்தாரா தாலியுடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


                      நயன்தாரா விக்கினேஸ் சிவன் திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுப்ப பட்டு வந்த நிலையில் தற்போது அது மகிழ்ச்சிகரமாக முடிவடைந்துள்ளது.

                      இவ்வாறு கூடி குலவி திருமண செய்தவர்கள் பின்னாட்களில் விவகாரத்து புரிந்து விடுகின்ற நிலைகள் காணப்படுகின்றன .

                      அதுபோல நயன்தாரா காதல் திருமணம் நிலைத்து நிற்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

                      விக்கினேஸ் சிவன், நயன்தாராவின் மக்கள் அறிந்த மூன்றாவது காதலன் என்பது இங்கே குறிப்பிட தக்கது .

                      நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம் அட விடுங்கப்பா அனுபவிக்கட்டும் சிறுசுகள் ,இளசுகள்.

                        Posted in உலக செய்திகள்

                        பிரித்தானியாவில் எதிரியான பெற்றோல் விலை

                        பிரித்தானியாவில் எதிரியான பெற்றோல் விலை

                        பிரித்தானியாவில் எதிரியான பெற்றோல் விலை உயர்வால் மக்கள் பெரிதும் இன்னல்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,.

                        நாடளாவிய ரீதியில் தற்போது எரிபொருள் விலை அதிகரித்து செல்கிறது ஒரு லீட்டர் இரண்டு பவுண்டுகளை எட்டி பிடித்துள்ளது.

                        மின்சாரம் எரிவாயு விலை ஐம்பது விகிதம் விலை அதிகரித்த நிலையில் தற்போது எரிபொருள் , பெற்றோல் விலை உயர்வு காரணமாக மக்கள் ஆளும் அரசு மீது கடும் கோபத்தில் உறைந்துள்ளனர்.

                        மக்களுக்கு எதிரியான எரிபொருள் , பெற்றோல் ,டீசல், விலை உயர்வு ஆளும் அடச்சியாளர்களுக்கு எதிரியாக மக்கள் கொதித்தெழுந்து எதிர்வரும் தேர்தலில் பலத்த தோல்வியை வழங்கும் நிலை ஏற்படலாம் என எதிர்வு கூற படுகிறது.

                        உக்கிரேன் ரசியா போரினை அடுத்து உலக நாடுகள் எங்கும் எரிபொருள் ,எரிவாயு விலையில் அதிரடி அதிர்ச்சிகர விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

                        இதனால் பிரித்தானியாவில் நாடு தழுவிய ரீதியில் மக்கள் பெரும் துயரை சந்தித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

                          Posted in உலக செய்திகள்

                          தீ பிடித்த பயணிகள் விமனம – மூவர் காயம்

                          தீ பிடித்த பயணிகள் விமனம – மூவர் காயம்

                          அமெரிக்கா மியாமி சர்வதேச விமான நிலையாயத்தில் தரை இறங்கிய Red Air plane ஒன்று திடீரென தீ பிடித்து கொண்டது.

                          இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மூவர் தீ ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்டுள்ளனர் .

                          மூச்சு திணறலுக்கு உள்ளான மூவரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

                          இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க படுகின்றன ,
                          சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


                          இதனால் மனித உயிர் அழிவுகள் தடுக்க பட்டன .

                            Posted in உலக செய்திகள்

                            ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம் 1000 பேர் மரணம்

                            ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம்1000 பேர் மரணம்

                            ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1000 பேர் மரணம் ஆகியும், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடை ந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .

                            ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம்

                            மேலு கட்டட இடி பாடுகளுக்குள் சிக்கி மக்கள் இறந்திருக்க கூடும் என்ற அச்சத்தினால் தொடர்ந்து மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.


                            இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளது .

                            அங்கிருந்து வரும் தகவலின் அடைப்படையில் உயிர் பலிகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

                              Posted in இலங்கை செய்திகள்

                              குறுந்தூர் மலையில் புத்தகோயில் அமைப்போம்

                              குறுந்தூர் மலையில் புத்தகோயில் அமைப்போம்

                              இலங்கை தமிழர் தாயக பகுதியான குறுந்தூர் மலையில் புத்த விகாரைகள் இருந்தமைக்கான வரலாற்று சான்றுகள் உள்ளதாக மகாவம்சம் கூறுவதாக அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார்,

                              அமைச்சர் சரத் வீரசேகராவின் இந்த இனவாத கருத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                              இவரது இந்த கருத்தின் பின்னர் தமிழர்கள் பெரும் போராட்டங்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

                              ராஜபக்சே ஆட்சியில் தமிழர் தேசம் சிங்கள மயமாக்க பட்டு வருவதும் ,தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை நிகழத்தப்பட்டு
                              தமிழ் மண் அபகரிக்க பட்டு சென்ற வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது

                              மகாவம்சத்தை மைய படுத்தி இங்கு புத்த கோயில் நிறுவும் நடவடிக்கை தீவிர படுத்த படும் என்பதாக இவரது மறை பொருள் பேச்சு அமைய பெற்றுள்ளது .

                                Posted in இலங்கை செய்திகள்

                                மழையில் குளிக்கும் யாழ்ப்பாணம்

                                மழையில் குளிக்கும் யாழ்ப்பாணம்

                                இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.மழையில் குளிக்கும் யாழ்ப்பாணம் .

                                2022 ஜூன்22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.

                                2022 ஜூன் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

                                நாட்டின் இரத்தினபுரி, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

                                வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

                                யாழ்ப்பாணம் மாவட்டத்தில்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

                                ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

                                மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
                                எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  விவசாயிகளுக்கு இந்தியாவின் உரம்

                                  விவசாயிகளுக்கு இந்தியாவின் உரம்

                                  தேசிய சுற்றாடல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

                                  இது தொடர்பில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது கருத்துக்களை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

                                  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்

                                  இந்தியாவிடமிருந்து கிடைக்க உள்ள உரங்கள் அடுத்த மாதம் 6ஆம் திகதியளவில் இலங்கையை வந்தடையவுள்ளன.

                                  அத்துடன், ஜூலை மாதம் 15ஆம் திகதிக்குள் இந்த உரங்களை விவசாயிகளுக்கு விநியோகிக்க முடியும் எனறும் குறிப்பிட்டார்.

                                  எதிர்வரும் போகத்திற்குத் தேவையான உரம் அடுத்த மாதம் 6ம் திகதியளவில் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

                                  பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை விநியோகிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

                                  அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்ட
                                  நாடொன்றை உருவாக்குவது இதன் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் மருந்து தட்டுப்பாடு

                                  இலங்கையில் மருந்து தட்டுப்பாடு

                                  இலங்கையில் சுகாதாரத்துறையில் முகாமைத்துவம் செய்ய முடியாத அளவுக்கு பாரிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

                                  இவ்வாறான சூழ்நிலையில சுகாதார அமைச்சு இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை என்று சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

                                  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்…

                                  இந்த நேரத்தில், சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து குழுக்களையும் ,விசேட வைத்திய நிபுணர்களையும் இந்த நிர்வாகத் துறையில் இணைக்க முடியும்.

                                  பங்குதாரர்கள் அனைவரும் இதை தமது பொறுப்பாகக் கருதி, கொவிட் காலத்தில் இருந்தே ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றனர். இது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் தெரிவித்தார்.

                                  மருந்து வகைப்படுத்தலில் 14 வகையான மருந்துகள் பிரத்தியேகமாக இனங்காணப்பட்டுள்ளன. அவை மிகவும் முக்கியமான மருந்து வகைகள்.

                                  இந்த சந்தர்ப்பத்தில் அவ்வகையான மருந்து வகைகள் நாட்டில் இல்லை என்றும் அவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாக பேசப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

                                  மேலும், அந்த 14 வகையான மருந்துகளுக்கும் இப்போதைக்கு தட்டுப்பாடு இல்லை என்று தன்னால் தெளிவாகக் கூற முடியும். இதில் ஒரு வகையான மருந்துக்கு மாத்திரம் தட்டுப்பாடு காணப்பட்டது.

                                  அந்த தட்டுப்பாடும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுவருகிறது. இந்த மருந்துகளில் 25,000 நாளை நாட்டுக்கு கிடைக்க உள்ளன.

                                  அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் 100,000 மருந்து சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

                                  எனவே, அந்த 14 வகையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறுவது தவறானது. 664 அத்தியாவசிய மருந்துகள் காணப்படுகின்றன.

                                  அவற்றில் 51 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்ததுடன். அவை நேற்றைய தினம் 49 ஆக குறைந்துள்ளது.

                                  இலங்கையில் மருந்து தட்டுப்பாடு

                                  பிரச்சினைகள் இன்னும் சில நாட்களில் தீர்க்கப்படும். 49 அல்லது 50 வகையான மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் எங்களிடம் இருக்கின்றன.

                                  வைத்தியசாலைக்கு வரும் கடுமையான நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படவில்லை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

                                  விசேட வைத்தியர்கள் உட்பட சுகாதாரத் துறையில் பல பங்குதாரர்கள் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டிய அமைச்சர், இதன்போது மருந்துகளை கொள்வனவு செய்வதில் அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

                                  அத்துடன், சுகாதாரத்துறையில் மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு தாம் தயாரில்லை.

                                  இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் உலகெங்கிலும் உள்ள பல நண்பர்கள் இந்த நேரத்தில் பெருமளவில் நன்கொடைகளை வழங்க இணங்கியுள்ளனர்.

                                  நாங்கள் ஆண்டு தோறும் சுமார் 260 மில்லியன் டொலர்களை மருந்து மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவழிக்கின்றோம்.

                                  இதுவரை பல்வேறு துறைகளில் இருந்தும் 439 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றுள்ளோம். நேற்று அவுஸ்திரேலிய அரசாங்கம் சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவுக்காக மேலும் 50 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டது.

                                  அதன் பின்னர் அடுத்த ஒன்றரை வருடத்திற்கு கண்டிப்பாக அந்நியச் செலாவணி பற்றாக்குறையில் இருந்து மருந்து கொண்டு வர முடியாது என்ற கதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, அந்த சவாலுக்கு முகம்கொடுக்க நமது நண்பர்கள் உதவியிருக்கிறார்கள்.

                                  வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு 3 மாதங்கள் ஆகும். ஆனால், அது தற்போது 2 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளன.

                                  இந்த 6 வாரங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் வரைதான் இந்தக் கஷ்டங்கள் இருக்கும்.

                                  நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் விசேட வைத்தியர் தொடக்கம் சிற்றூழியர் வரை போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

                                  இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் விசேட வைத்தியர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

                                  தற்போது போக்குவரத்து அமைப்பு சாதகமான நிலையில் உள்ளதாகவும் இந்த வாரத்தில் தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

                                  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நாடளாவிய ரீதியில் உள்ள 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதாரத் துறையின் விசேட வைத்திய நிபுணர்கள் தொடக்கம் தொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதற்கு
                                  வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    பேலியகொட மெனிங் சந்தையில் ஒருவர் சுட்டு கொலை

                                    பேலியகொட மெனிங் சந்தையில் ஒருவர் சுட்டு கொலை

                                    இன்று மதியம் அளவில் பேலியகொட மெனிங் சந்தையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார் .

                                    இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,இரத்த வெள்ளத்தில் தோய்ந்த நிலையில் சடலம் மீட்க பட்டு மருத்துவமனையில் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

                                    பேலியகொட மெனிங் சந்தையில் நபர் படுகொலை

                                    இலங்கையில் நாள்தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,இந்த துப்பாக்கி சூட்டுக்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் மறைந்திருப்பதாக சந்தேகிக்க படுகிறது.

                                    துப்பாக்கி சூடு பெண் மரணம்

                                    பேலியகொட மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                                    குறித்த மெனிங் சந்தையில் சந்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலை காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவோம் -காளியம்மாள்

                                      நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவோம் -காளியம்மாள்

                                      நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சீறும் சிறுத்தை காளியம்மாள் தெறிக்க விட்டுள்ள பேச்சு வைரலாகி வருகிறது .

                                      நாம் தமிழர் காளியம்மாள் உணர்ச்சி பறக்கும் கேள்விக்கும் அதற்கு பதில் வழங்க முடியா திணறும் திரவிட முன்னேற்ற கழகம் அதன் உறுப்பினர்களை வெளுத்து வாங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள் .

                                      மேடையில் கண் கலங்கிய காளியம்மாள் video

                                      மீனவ பெண்ணை கற்பழித்து தீ வைத்து அதன் பின்னர் கல்லை போட்டு கொன்றார்களே அந்த பெண்ணுக்கு இரண்டு லட்சம் ருபாயா இழப்பீடு ..?காளியம்மாள் கேள்விக்கு பதில் என்ன ..?

                                      இது தான் தமிழகமா ..? இது தான் மனு நீதியா ..? ஆம் காளியம்மாள் கோபமும் கேள்வியும் அறம் சார்ந்த ஒன்று தான் என்றால் அது மிகையாகாது .

                                      இதில் அழுத்தி காணொளி பாருங்க