காவல்துறையால் நான்கு பேர் கைது

Spread the love

காவல்துறையால் நான்கு பேர் கைது

இலங்கை ;இலங்கை காவல்துறையினர் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்ற சாட்டில் நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

எரிபொருள் நிலையங்களில் குவிந்த இவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஊழியர்களுக்கு இடையாறு விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

அவ்விதம் இடையூறு விளைவித்த நான்கு பேரும் கைது செய்ய பட்டுள்ளதுடன் தொடர் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

நாள் கணக்கில் கியூவில் காத்திருந்தும் எரிபொருள் இன்றி மக்கள் வீடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது .

காவல்துறையால் நான்கு பேர் கைது

இவ்விதம் கோபமடையும் மக்களுக்குள்
மோதல் இடம்பெறும் நிலையும் ஏற்பட்டு விடுகின்றது .

ஆளும் அரசு தனது நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது ,இதனால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .

இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு எழுந்திட இலங்கையால் முடியாது உள்ளது .

அரசுக்கு எதிராக நடத்த படும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களுக்கும் நூற்று கணக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply