நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவோம் -காளியம்மாள்

Spread the love

நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவோம் -காளியம்மாள்

நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சீறும் சிறுத்தை காளியம்மாள் தெறிக்க விட்டுள்ள பேச்சு வைரலாகி வருகிறது .

நாம் தமிழர் காளியம்மாள் உணர்ச்சி பறக்கும் கேள்விக்கும் அதற்கு பதில் வழங்க முடியா திணறும் திரவிட முன்னேற்ற கழகம் அதன் உறுப்பினர்களை வெளுத்து வாங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள் .

மேடையில் கண் கலங்கிய காளியம்மாள் video

மீனவ பெண்ணை கற்பழித்து தீ வைத்து அதன் பின்னர் கல்லை போட்டு கொன்றார்களே அந்த பெண்ணுக்கு இரண்டு லட்சம் ருபாயா இழப்பீடு ..?காளியம்மாள் கேள்விக்கு பதில் என்ன ..?

இது தான் தமிழகமா ..? இது தான் மனு நீதியா ..? ஆம் காளியம்மாள் கோபமும் கேள்வியும் அறம் சார்ந்த ஒன்று தான் என்றால் அது மிகையாகாது .

இதில் அழுத்தி காணொளி பாருங்க

    Leave a Reply