பேலியகொட மெனிங் சந்தையில் ஒருவர் சுட்டு கொலை

Spread the love

பேலியகொட மெனிங் சந்தையில் ஒருவர் சுட்டு கொலை

இன்று மதியம் அளவில் பேலியகொட மெனிங் சந்தையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,இரத்த வெள்ளத்தில் தோய்ந்த நிலையில் சடலம் மீட்க பட்டு மருத்துவமனையில் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பேலியகொட மெனிங் சந்தையில் நபர் படுகொலை

இலங்கையில் நாள்தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,இந்த துப்பாக்கி சூட்டுக்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் மறைந்திருப்பதாக சந்தேகிக்க படுகிறது.

துப்பாக்கி சூடு பெண் மரணம்

பேலியகொட மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

குறித்த மெனிங் சந்தையில் சந்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலை காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

    Leave a Reply