Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம் 1000 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம்1000 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1000 பேர் மரணம் ஆகியும், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடை ந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம்

மேலு கட்டட இடி பாடுகளுக்குள் சிக்கி மக்கள் இறந்திருக்க கூடும் என்ற அச்சத்தினால் தொடர்ந்து மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.


இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளது .

அங்கிருந்து வரும் தகவலின் அடைப்படையில் உயிர் பலிகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .