Posted in இலங்கை செய்திகள்

யாழில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களை – டெங்கு நோய் என அறிவித்துள்ள யாழ் மருத்துவமனை

யாழில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களை – டெங்கு நோய் என அறிவித்துள்ள யாழ் மருத்துவமனை

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் இன்று வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என

யாழ் போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர்.தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர், தற்போது டெங்கு நோயின் தாக்கம்

அதிகரிக்ககூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன என முழங்கியுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் கொரனோ நோயின் தாக்கம் இல்லை என கூறி வாட்ச் மருத்துவர் சத்தியமூர்த்தியின் மருத்துரைப்பு தற்பொழுது அம்பல பட்டுள்ளது

இவ்வாறு ஒரு அறிவித்தல் வெளியாகவும் என நாம முன்னரே மக்களுக்கு தெரிவித்திருந்தமை இங்கே சுட்டி காட்டுகிறோம் ,

அப்படி என்றால் இந்த நோயினால் இறந்தவர்கள் ,எலிக்காய்ச்சல்,மற்றும் ,டெங்கு நோயினால் இறந்துள்ளதாக கணக்கு காட்டி ,தகவல் மூடி மறைக்க பட்டுள்ளது

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ,அரசின் கைக்கூலிகளாக வலம் வரும் இவர்களை தமிழர் தேசம் ஒரு பொழுதும் மறக்காது ,மன்னிக்காது

கோட்டபாய அரசை காப்பாற்றும் கபட நோக்குடன் யாழ்ப்பாண போதனா வைத்திசாலையின் மருத்துவர் சத்தியமூர்த்தி

பலத்த மூடி மறைப்பை செய்துள்ளது இன்று இவர்கள் வெளியிட்டுள்ள செய்திகள் மூலம் அம்பலமாகியுளளது

யாழில் கொரனோவால்
யாழில் கொரனோவால்

.

Posted in இலங்கை செய்திகள்

புலிகள் பைத்தியக்காரர்கள் – சம்பந்தன் திமிர் பேச்சு – ஆயுத போராட்டம் பழைய கதையாம்

புலிகள் பைத்தியக்காரர்கள் – சம்பந்தன் திமிர் பேச்சு – ஆயுத போராட்டம் பழைய கதையாம்

இலங்கையில் புரையோடி போன தமிழர் அரசியல் விடுதலை போரில் தவிர்க்க முடியாத அத்தியாயங்களில் ஒன்றாக ஆயுத

போராட்டம் மாற்றம் பெற்றது ,ஒரு விடுதலைப்புலினால் ஏற்படுத்த பட்ட ஆயுதவழியே இன்று உலகில் தமிழர்களின் விடுதலையை பறை சாற்றியுள்ளது

அதுவே சிறுபான்மை தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு , ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு தேவை என்பதையையும் வலியுறுத்தியது ,

ஆனால் புலிகளது ஆயுத போராடட்ம தேவை இல்லை எனவும் அது தவறு எனவும் சுமந்திரன் தெரிவித்தார் ,அதற்கு ஒரு படி மேலே

சென்று தற்போது கிழட்டு சம்பந்தன் புலிகள் ஆயுத போராட்டம் பழைய கதை அது பற்றி இப்பொழுது பேச தேவை இல்லை என தெரிவித்து தமிழர்களை அவமதித்துள்ளார்

ஈழ போராட்டத்தை கொச்சை படுத்தியுளளார்

இலங்கையில் மீளவும் சிங்கள பெரும்பாண்மையுடன் கோட்டபாய அரசு வெல்வதற்கு சுமந்திரனை வைத்து மேற்கொள்ள பட்ட சிங்கள

ஊடக பேட்டி தமிழர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி கூட்டமைப்புக்கள் உடைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் .

மீளவுக் சர்ச்சை பேச்சு ஒன்றை கிழட்டு சம்பந்தர் பேசியுள்ளது மக்கள் மத்தியில் மீளவும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

முள்ளி வாய்க்கால் பேரவலம் முடிந்து 11 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில் ,போரினால் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது

தமிழர் தேசிய பிரச்னைக்கு எவ்வித தீர்வு காணாத கூட்டமைப்பு சிங்கள வாழப்பிடித்து ஏசி அறையில் உலலாசம் அனுபவிக்கும் கிழட்டு சம்பந்தர் ,

சுமந்திரன் திமிர் பேச்சுக்கும் ,தமிழ் இன ஆயுத போராட்ட பிளவுகள் மேலும் தமிழர் நெஞ்சங்களில் வேலாக குத்தியுள்ளன

தமிழர்கள் ,தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் ,சுமந்திரனை இம்முறை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும்

,அதன் மூலமே தமிழர்கள் யார் என்பதை நிரூபிக்க முடியும் ,பல்லு பிடுங்கிய பாம்பாக இவர்கள் ஆக்கப்பட வேண்டும் ,ஒன்று பட்டு தமிழா ,உன்பலத்தை பாரளுமன்ற தேர்தலில் காட்டு .

இவர்களினால் தமிழர்களுக்கு எதுவும் பெற்று கொள்ள முடியாது ,அது சாத்தியமும் அல்ல.

இந்த கூட்டமைப்பு இருந்து என்ன இல்லாது போனாலே என்ன என்ற நிலையே தற்போது தமிழர் நெஞ்சங்களில் விசாலமாக வீழ்ந்துள்ள பதிவாக மாற்றம் பெற்றுள்ளது

  • வன்னி மைந்தன் –
      Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் 2,6 மில்லியன் பண மோசடி புரிந்த தமிழருக்கு 12 வருடம் சிறை .

      லண்டனில் 2,6 மில்லியன் பண மோசடி புரிந்த தமிழருக்கு 12 வருடம் சிறை .

      லண்டன் குறைடன் பகுதியில் முப்பத்தி இரண்டு வயதுடைய விஜயகுமார்

      கிருஷ்ண மூர்த்தி என்ற நபர் சர்வதேச

      ரீதியாக மேற்கொண்டு வந்த பணமோசடி கண்டு பிடிக்க பட்டுள்ளது

      இவர் ஒரே வீட்டில் இணைய ஐபியில் இருந்து பல வியாபார கணக்குகளை

      திறந்து ,சரவதேச ரீதியாக பண பரிமாற்றம் செய்து வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

      பார்க்கிலஸ் வங்கியில் கணக்கை வைத்து அதன் ஊடக இந்த பண மோசடியில்

      ஈடுபட்டுள்ளார் ,வங்கியானது நிதி குற்ற புலனாய்வு துறையினருக்கு

      தகவலை வழங்கிய நிலையில் அவர்கள் நடத்திய தீவிர

      கண்காணிப்பு நடவடிக்கையில் இவர் சிக்கி கொண்டார்

      குரைடன் நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவர் குற்றவாளி

      என அடையாளம் காணப்பட்டுள்ளதால் இவருக்கு பன்னிரெண்டு வருடன் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

      பல நாள் திருடன் ஒருநாள் மாட்டுவான் என்பது இது தன் , அரசுக்கு வரி செலுத்தாது சூத்துமாத்து புரிந்ததன் விளைவே இது என்பதாக கருத படுகிறது .

      வரிகட்டினால் அது எவ்விதம் மணி லோன்ரறியாகும் …? இதுவே இன்றய கேள்வியாகவும் .

      லண்டனில் 26 மில்லிய
      லண்டனில் 26 மில்லிய
          Posted in உலக செய்திகள்

          அவுஸ்ரேலியா சிறையில் கத்தி குத்து மோதல் – 11 பேர் காயம்

          அவுஸ்ரேலியா சிறையில் கத்தி குத்து மோதல் – 11 பேர் காயம்

          அவுஸ்ரேலியா Lithgow சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கத்தி

          குத்து மோதலில் சிக்கி பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்

          இவ்வாறு காயமடைந்த அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்

          கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இந்த மோதல் சம்பவமாக மாறியுள்ளது


          குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

              Posted in இலங்கை செய்திகள்

              வீதியில் சென்ற ஆட்டோவை தாக்கி உடைத்த யானை

              வீதியில் சென்ற ஆட்டோவை தாக்கி உடைத்த யானை

              இலங்கை மெதவாச்சி பூனாவ பகுதியில் ஆட்டோவில் பயணித்து

              கொண்டிருந்த நபர்களை வழிமறித்த யானை திடீரென ஆட்டோ மீது தாக்குதலை நடத்தியது

              இதில் யானையின் தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

              மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

                  வீதியில் சென்ற ஆட்டோவை
                  வீதியில் சென்ற ஆட்டோவை
                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                  வீடு புகுந்து நபர் வெட்டிக்கொலை – பீதியில் கிராம மக்கள்

                  வீடு புகுந்து நபர் வெட்டிக்கொலை – பீதியில் கிராம மக்கள்

                  இலங்கை கம்பாந்தோட்ட பகுதியில் மர்ம நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து

                  அங்கிருந்தவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்

                  இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                  மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      தனிமைப் படுத்தப்பட்ட 11,056 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

                      தனிமைப் படுத்தப்பட்ட 11,056 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

                      முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களான பனிச்சங்கேணியில் 7 பேர் மற்றும் ராஜகிரிய

                      ஆயுர்வேத மருத்துவமனையிலுருந்து 8 பேர் என மொத்தம் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர்

                      பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி கடந்த 29 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

                      29ஆம் திகதி வரை 11,056 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில்

                      தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

                      தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5,154

                      பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 29ஆம் திகதி வரை மொத்தம் 708 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி

                      உள்ளனர். 366 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 342 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          தெற்கு சூடானில் இலங்கை இராணுவ வைத்திய குழு

                          தெற்கு சூடானில் இலங்கை இராணுவ வைத்திய குழு

                          தென் சூடான் ஐக்கிய நாடுகள் நடவடிக்கை கட்டம் ஐஐ இன் மருத்துவமனையில் பணியாற்றும் இலங்கை இராணுவ வைத்திய

                          படையணியின் படையினருக்கு ஐ.நா அமைதி காக்கும் பதக்கங்கள் புதன்கிழமை 27ம் திகதி தென் சூடானில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.

                          ஐ.நா அமைதி காக்கும் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் சதாஷிவ் தினைகர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு

                          ஐ.நா. பதக்கங்களை வழங்கினார். லெப்டினன்ட் கேணல் எஸ்எல்எஸ் குமாரகேயின் கட்டளையின் கீழ் 16 அதிகாரிகளும் 50

                          படையினரும் இந்த இலங்கை இராணுவ வைத்திய படையணியின் குழு பாராட்டப்படுகின்றது.

                          லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் சதாஷிவ் தினைகர் மற்றும் ஐநாவின் தென் சூடான் நடவடிக்கைகான அலுவலகத் தலைவர்

                          செல்வி டெபோரா கிவென் ஸ்கெய்ன் ஆகியோர் தென் சூடான் நடவடிக்கையில் இலங்கை இராணுவ வைத்திய படையணியின்

                          மருத்துவத் தரம், சிகிச்சை மற்றும் வலுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் அங்கீகரித்து பாராட்டினர். இலங்கை குழுவானது

                          2019 ஜூலை மாதம் 03 ம் திகதி முதல் அங்கு சேவை செய்து வருகிறது

                          தெற்கு சூடானில் இலங்கை
                          தெற்கு சூடானில் இலங்கை
                              Posted in இலங்கை செய்திகள்

                              அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை –அமைச்சர் டக்ளஸ்

                              அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை –அமைச்சர் டக்ளஸ்

                              தொழில் நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் சட்ட

                              நடைமுறைகளை அனைவரும் ஏற்று செயற்பட வேண்டும் என்பதுடன் அத்தகைய சட்ட வரையறைகளை மீற எவருக்கும்

                              அனுமதி கிடையாது என்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                              திருகோணமலை மாவட்டத்தில் சுருக்கு வலை மீன்பிடியினால் சிறுதொழில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களால் ஏற்படுகின்ற

                              பிரச்சனைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கான ஆராய்வுக் கூட்டம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்

                              தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                              திருமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் மாவட்டத்தின் 46 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தத்தமது

                              பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போது திருமலை மாவட்டத்தில் சுருக்குவலை தொழிலை

                              முன்னெடுப்பதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

                              குறிப்பாக சுருக்குவலை தொழிலை முன்னெடுப்பவர்கள் அதற்காக கொடுக்கப்பட்ட வரையறைகளை மிறி செய்ற்படுவதாகவும்

                              இதனால் பலர் மீது வழக்குகள் கூட இருப்பதாகவும் சுட்டிக்காட்டி அத்தொழிலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

                              ஆனால் அத்தொழிலை முன்னெடுக்க ஒருதரப்பினர் தமது நியாயங்களை முன்வைத்திருந்தனர்.

                              இந்நிலையில் இருதரப்பினரது நியாயங்களையும் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்திற்கு மாவட்டம் தொழிலின் தன்மைகள் மாறுபட்டு

                              இருக்கின்றது. சுருக்குவலை தொழிலுக்கான சட்டங்கள் நாடுமுழுவதும் ஒரேமாதிரியாக இருப்பதால் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.

                              இதனால் இது தொடர்பில் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடக் கூடிய சட்டவரையறைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

                              இது தொடர்பான சட்டவரையறைகளை சீர்திருத்துவதற்கான பத்திரமொன்றை அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கு

                              நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றேன் என்பதுடன் அதுவரை அரசின் தொழில் சட்ட வரைமுறைகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

                              இச் சந்திப்பின்போது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திருமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர், கடற்படையினர்

                              துறைசார் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  நாடு முழுவதும் இன்று ஊரடங்கு – வீதி தடைகளும் நடமாடும் ரோந்து

                                  நாடு முழுவதும் இன்று ஊரடங்கு – வீதி தடைகளும் நடமாடும் ரோந்து

                                  நாடு முழுவதும் இன்று (31) ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

                                  நேற்று சனிக்கிழமை இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு

                                  நாளை (01 ) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை மாத்திரமே அமுலிலிருக்கும்..

                                  அதேபோன்று, எதிர்வரும் ஜூன் 04 மற்றும் பொசன் நோன்மதி தினமான 05 ஆம் திகதிகளிலும் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

                                  இதற்கமைவாக ஜூன் 03 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு 06 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை

                                  அமுலிலிருக்கும். நாளை ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று,

                                  தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும.

                                  இன்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங’கு சட்டம் அமுல்படுத்தப்படுவதினால், அனைத்து மாவட்டங்களிலும்

                                  அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகள்

                                  தடைசெய்யப்பட்டிருப்பதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      சிறிய காரை உருவாக்கிய தமிழ் வாலிபனுக்கு -பிரான்ஸ் முரசுமோட்டை ஒன்றியம் உதவி -photo

                                      சிறிய காரை உருவாக்கிய தமிழ் வாலிபனுக்கு -பிரான்ஸ் முரசுமோட்டை ஒன்றியம் உதவி -photo

                                      முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்சின் ஏற்பாட்டில் இன்று (30/05/2020) பரந்தன் பகுதியில் வசிக்கும் இளைஞன் அருள்தாஸ்

                                      ரொசானின் புதிய உள்ளூர் உற்பத்தியை பயன் படுத்தி உருவாக்கிய மோட்டார் மகிழுந்து ஊர்த்தி கண்டுபிடிப்பு திறமையைப் பாராட்டி

                                      அவரின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக நடைபெற்ற 75000/= எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .

                                      இதில் கலந்து கொண்ட எமது கிராமத்தைச் சேர்ந்தவரும் பரந்தன் பகுதி கிராம சேவகருமானத. நந்தகுமார் அவர்களுக்கும்.
                                      எமது ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய ப.பாஸ்கரன்(பாசி)

                                      க.அனுசாந்த், வி.சாந்தன். மற்றும் ஏமது ஒன்றிய தீவிர நலம் விரும்பிகள் ச.கிருபா.


                                      ம.கிருபா மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முரசுமோட்டை பரந்தன் பகுதி மக்களுக்கும். இத் திட்டத்துக்கு நிதி உதவி வழங்கிய

                                      பிரான்ஸ் வாழ் முரசுமோட்டை உறவுகளுக்கும் ஒன்றியம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

                                      மேலும் இத் திட்டத்தை பரந்தன் பகுதியில் நடை முறை படுத்த பல வழிகளில் உதவி புரிந்த வரதன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

                                      எமது கிராமத்தை கடந்தும் திறமையுடயவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்கப் படுத்துவதில் எப்பொழுதும் எமது கிராம மக்களும் ,முரசுமோட்டை மக்கள் ஒன்றியமும் பின் நின்றதில்லை

                                      இந்த தமிழ் இளம் கண்டு பிடிப்பாளனுக்கு உரிய நேரத்தில் உதவியதை எண்ணி பிரான்ஸ் பெருமை கொள்கின்றது.


                                      மேலும் முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் தனது சேவையின் எல்லையை விரிவு படுத்தி வீறு நடைபோட தோள் கொடுத்த

                                      அனைத்து உறவுகளுக்கும் மீண்டும் ஒரு முறை, சிரம் தாழ்ந்த நன்றி களையும் .பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் ,

                                      தொடரட்டும் உங்கள் பணி ,சிறக்கட்டும் எம் தமிழ் தேசம் ,

                                      நன்றி
                                      கவுரவ செயலாளர்,
                                      முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்

                                      சிறிய காரை உருவாக்கிய
                                      சிறிய காரை உருவாக்கிய

                                          Posted in உலக செய்திகள்

                                          அமெரிக்காவில் -போலீசாரை போட்டு தாக்கிய வீர பெண் – வீடியோ

                                          அமெரிக்காவில் -போலீசாரை போட்டு தாக்கிய வீர பெண் – வீடியோ

                                          அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரை இனவெறியுடன் காவல் துறை

                                          சிப்பாய் ஒருவர் சுட்டு கொன்றார் ,இதனை அடுத்து மக்கள்

                                          கொந்தளித்து கலக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

                                          ஆத்திரமுற்ற மக்கள் காவல்துறையின் ஆராயக்கத்தை எதிர்த்து போராடி

                                          வரும் நிலையில் மேலும் மக்களை சினம் கொள்ள வைக்கும் காவல்துறையினர் அடாவடி இடம்பெற்றுள்ளது

                                          வீதியால் காரில் சென்ற பெண் ஒருவரை மறித்து தகராறில் ஈடுபட்ட காவல்துறை

                                          சிப்பாய் ஒருவரை வீர பெண்மணி ஒருவர் தாக்கிய காட்சிகள் இவை

                                          https://twitter.com/i/status/1266622393067491329

                                              Posted in உலக செய்திகள்

                                              பிரிட்டனில் மலையில் இருந்து கடலுக்கு குதித்த மூவர் காயம்

                                              பிரிட்டனில் மலையில் இருந்து கடலுக்கு குதித்த மூவர் காயம்

                                              பிரிட்டன் Dorset பகுதியில் உள்ள கடலில் மலை ஒன்றில் இருந்து கடலுக்குள் குதித்த மூவர்


                                              பலத்த காயமடைந்த நிலையில் உலங்குவானூர்தியில் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                              காயமடைந்தவர்கள் நிலவரம் தொடர்பாக ஏதும் தெரியவரவில்லை

                                              பிரிட்டனில்-மலையில்
                                              பிரிட்டனில்-மலையில்
                                              Posted in உலக செய்திகள்

                                              அமெரிக்காவில் -கலவரத்தை அடக்க -கறுப்பரை சுட்ட பொலிசாரை போட்டு தள்ளிய பொலிஸ்

                                              அமெரிக்காவில் -கலவரத்தை அடக்க -கறுப்பரை சுட்ட பொலிசாரை போட்டு தள்ளிய பொலிஸ்

                                              அமெரிக்கா ஒக்கொலண்ட் பகுதியில் கறுப்பினத்தவர் ஒருவரை

                                              இனவெறியுடன் காவல்துறை ஊழியர் ஒருவர் சுட்டு படுகொலை


                                              செய்தார் ,இதனை அடுத்து மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் ,கடைகள் ,மாற்று அரச நிறுவனங்களை ,பொது சொத்துக்களை அடித்து சேதப்படுத்தினர்

                                              கட்டு கடங்காது அதிகரித்த சென்ற கலவரத்தை தாக்கிட வேறு வெளியின்றி ,

                                              கருப்பரை சுட்டு கொன்ற போலீசார் தலையில் காயம் ஏற்பட்டதால் அவர் மணமடைந்து விட்டார் என அறிவித்துள்ளது

                                              கலகம் மேலும் பரவி தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு பெரும் நெருக்கடியை

                                              ஏற்படுத்தும் என்பதால் அதே போலீசாரை போட்டு தள்ளி கலகத்தை அடக்க அமெரிக்கா வழி தேடியுள்ளது

                                              இது காவல்துறைக்கும் ,அரசுகளுக்கும் தகுந்த பாடமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  சிங்கள அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – அதிர்ச்சியில் அரசு

                                                  சிங்கள அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – அதிர்ச்சியில் அரசு

                                                  இரண்டு அரசாங்க இணையதளங்கள் இணைய தாக்குதலுக்கு இன்று அதிகாலை (மே,30) இலக்காகியுள்ளன.

                                                  பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு

                                                  வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதை

                                                  இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது.

                                                  இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) மேற்கொண்டு வருகிறது.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      ஆளுமை மிக்க தலைமையை மலையகம் இழந்துள்ளது-வைத்திய கலாநிதி சிவமோகன்

                                                      ஆளுமை மிக்க தலைமையை மலையகம் இழந்துள்ளது-வைத்திய கலாநிதி சிவமோகன்

                                                      நேற்றைய தினம்(26) அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது அவர் சிறந்த

                                                      தலைவர் மலையக மக்களுக்கு நல்ல பாதுகாப்பு வழிகாட்டி அவருடைய இடம் இனி வெறுமையாகவே இருக்கும் மலையக மக்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது

                                                      இலங்கை அரசியல் வரலாற்றில் சிறந்த அரசியல் வாதியும் ,முன்னாள் அமைச்சரும்,தொழிலாளர் காங்கிறஸ்

                                                      தலைவரும்,மலையக மக்களின் உரிமைக்குரலாக இவ்வளவுகாலமும் ஓயாது ஒலித்துவந்த குரல் சற்று ஓய்ந்துள்ளது

                                                      அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இழப்பு மலையக மக்களுக்கு பேரிழப்பு அவரது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் தனது மக்களுக்காக கடுமையாக உழைத்துள்ளார்

                                                      மலையக அரசியல் அரங்கில் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இடம் வெறுமையாகவே காணப்படும் மலையக மக்களின்

                                                      சம்பளப்பிரச்சனை உட்பட பல்வேறுபட்ட பிரச்சனைகளின் போது அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானதாகவும் துனிச்சல்

                                                      மிக்கதாகவும் இருந்திருக்கிறது அமரர் தொண்டமான் அவர்களின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை

                                                      தெரிவித்துக் கொள்வதாக வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்திருந்தார்

                                                          Posted in வினோத வீடுப்பு

                                                          இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்ற அதிசயங்கள்

                                                          இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்ற அதிசயங்கள்

                                                          உலகில் இறந்தவர்கள் மீளவும் எழுந்து நடந்த அதிசயம் .மருத்துவர்களை மிரள வைத்துள்ள இந்த சம்பவம் ,


                                                          சில நாட்களுக்கு முன்னதாக குழியில் புதைக்க பட்ட மூதாட்டி கட்டி மூன்று நாட்கள் பின் எழுந்துள்ள அதிசயம்

                                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                              லொத்தரியில் £16.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்

                                                              லொத்தரியில் £16.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்

                                                              பிரிட்டனில் இடம்பெற்ற லொத்தர் யூரோ மில்லியன் குழுக்களில் நபர் ஒருவர் 16,5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார் .

                                                              இந்த அற்புத நிகழ்வு கீழ் வரும் வெற்றி இலக்கங்களாக பெற்று இந்த சாதனையை முறியடித்துள்ளார்


                                                              இதை தான் சொல்வது அதிஷ்டாம் வீட்டு கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பது

                                                                  Posted in வினோத வீடுப்பு

                                                                  ஓடும் ரயிலில் பேய் – அலற வைக்கும் திகில்

                                                                  ஓடும் ரயிலில் பேய் – அலற வைக்கும் திகில்

                                                                  உலகில் மக்களுக்கு முன்னாள் எழும் கேள்வியோ பேய் உள்ளதா ..?
                                                                  இந்த பேய்கள் யார் ..? எவ்வாறு பேய் உள்ளது

                                                                  வாங்க பார்க்கலாம் ..பயப்பிடாதீங்க

                                                                      Posted in உலக செய்திகள்

                                                                      கறுப்பினத்தவர் சுட்டு கொலை – அமெரிக்காவில் வெடித்தது மோதல்

                                                                      கறுப்பினத்தவர் சுட்டு கொலை – அமெரிக்காவில் வெடித்தது மோதல்

                                                                      அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக இனவாத போக்கு காணப்படுகிறது

                                                                      ,காவல்துறை ஊழியர் ஒருவர் கறுப்பினத்தவர் ஒருவரை சுட்டு படுகொலை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன

                                                                      இந்த காட்சிகளை பார்வையிட்ட மக்கள் கொதித்தெழுந்து அமெரிக்காவுக்கு

                                                                      எதிராக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது ,
                                                                      அரச

                                                                      நிறுவனங்கள் எரியூட்ட பட்டும் ,வாகனங்களை அடித்து நொறுக்க பட்டும் வருகிறது

                                                                      சொல்ல போனாலே அமெரிக்கா தற்போது பற்றி எரிகிறது ,கலவர காரர்களை

                                                                      அடக்கும் நிகழ்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,இந்த செயல் பாடு டிரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுளளது

                                                                      கறுப்பினத்தவர் சுட்டு கொலை
                                                                      கறுப்பினத்தவர் சுட்டு கொலை
                                                                      கறுப்பினத்தவர் சுட்டு கொலை
                                                                      கறுப்பினத்தவர் சுட்டு கொலை