வீதியில் சென்ற ஆட்டோவை தாக்கி உடைத்த யானை

Spread the love

வீதியில் சென்ற ஆட்டோவை தாக்கி உடைத்த யானை

இலங்கை மெதவாச்சி பூனாவ பகுதியில் ஆட்டோவில் பயணித்து

கொண்டிருந்த நபர்களை வழிமறித்த யானை திடீரென ஆட்டோ மீது தாக்குதலை நடத்தியது

இதில் யானையின் தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

      வீதியில் சென்ற ஆட்டோவை
      வீதியில் சென்ற ஆட்டோவை

      Author: நலன் விரும்பி

      Leave a Reply