அமெரிக்காவில் -கலவரத்தை அடக்க -கறுப்பரை சுட்ட பொலிசாரை போட்டு தள்ளிய பொலிஸ்

Spread the love

அமெரிக்காவில் -கலவரத்தை அடக்க -கறுப்பரை சுட்ட பொலிசாரை போட்டு தள்ளிய பொலிஸ்

அமெரிக்கா ஒக்கொலண்ட் பகுதியில் கறுப்பினத்தவர் ஒருவரை

இனவெறியுடன் காவல்துறை ஊழியர் ஒருவர் சுட்டு படுகொலை


செய்தார் ,இதனை அடுத்து மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் ,கடைகள் ,மாற்று அரச நிறுவனங்களை ,பொது சொத்துக்களை அடித்து சேதப்படுத்தினர்

கட்டு கடங்காது அதிகரித்த சென்ற கலவரத்தை தாக்கிட வேறு வெளியின்றி ,

கருப்பரை சுட்டு கொன்ற போலீசார் தலையில் காயம் ஏற்பட்டதால் அவர் மணமடைந்து விட்டார் என அறிவித்துள்ளது

கலகம் மேலும் பரவி தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு பெரும் நெருக்கடியை

ஏற்படுத்தும் என்பதால் அதே போலீசாரை போட்டு தள்ளி கலகத்தை அடக்க அமெரிக்கா வழி தேடியுள்ளது

இது காவல்துறைக்கும் ,அரசுகளுக்கும் தகுந்த பாடமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

      Leave a Reply